Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 9, 2016

இநன்யா ;;; என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் ! என்னை பற்றி ;;;INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !INANYA NAMOO NAMA ;;; 
என்னை பற்றி ;;;INANYA NAMOO NAMA ;;; 
8 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 


என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !
என்னை பற்றி
தாமிரபரணி நதிக்கரையில் ஒரு ஏழ்மை விவசாய குடும்பத்தில் நீண்ட நெடிய நாட்களுக்கு பின், என் தங்கத் தாயின் புனித கருவறையில் அமர்ந்து ஏப்ரல் 25, 1970 ல் இந்த புணித புண்ணிய பூமியில் அவதரித்தேன் ! வளர்ந்தேன் ! மிக வறுமையில் வாழ்ந்தேன். நான் கற்றவன் அல்ல. கடமையை செய்யக் கற்றேன் ! 12 வயதில் என்னை உணர்ந்து ஆத்மத்தை உணர கற்றேன். வந்த கடமை வாழ்வதற்கு அல்ல என்பதை அறிந்தேன் ! சில கடமைகளை செய்ய கடவுளால் யுகம் வந்தேன். நான் கடவுளின் சந்தான புத்திரன் என புரிந்தேன் ! 18 ல் ஞானம் பெற்றேன் ! வான், பெண், மண், மனிதர்களின் சூட்சுமம், எண்ணற்ற உயிர் தரும் மூலிகைகளை அறிந்தேன் !
எனக்கு குரு யாருமில்லை ! உழைப்பு தான் சகல பிணிகளை தீர்க்கும் அருமருந்து என புரிந்து உழைப்பையே மேன்மையாக்கினேன் ! பின் துறவறம் தூய்மையற்றது, அதற்கு அன்பு, பாசம் தெரியாது என உணர்ந்தேன். 23ல் இல்லறம் நோக்கி பயனமானேன்!
மூட நம்பிக்கை, சகுனம், சாஸ்திரம், மதம், ஜாதி உள்ளிட்ட அனைத்தையும் ஒதுக்கினேன் ! என் விதியை நானே உருவாக்கினேன்! என் துன்பம், இன்பம், நோய், சந்தோஷம், எல்லாம் விலக்கி மூலத்தில் (ஆண்மா) ஒன்றினேன் !
தாயாய், தந்தையாய், நன்பனாய், சகோதரனாய் பாசமாக என்னை தேடி வருகிறவர்களுக்கு அவர்களின் விதியை மாற்றி அமைத்தேன் ! என்னால் ஏதும் முடியும் என அவர்களுக்கு உணர வைத்தேன் !
உழைத்து வாழ் ! உதவி செய் ! பெற்றோரை பணிந்து கடமையைச் செய் ! கட்டிய மனைவியை உன் நெஞ்சில் நிறுத்தி நேசி ! மதுவையும், மாதுவையும் விலக்கு ! பயத்தையும், பக்தியையும் ஒதுக்கு !
அன்பு தான் மிக உயர்ந்தது ! உன் விதியை நீ தான் நிர்ணயிக்கின்றாய் !இன்பமும், துன்பமும் உன்னால் தான். கடவுளை குற்றம் சொல்லாதே !என் அருகில் இருந்தால் உனக்கு பிணியும், துன்பமும் நிச்சயம் வராது !
பாவம் செய்யாதே ! பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு !தினமும் நீ செய்யும் செயலையும், கர்மாவையும், பாவத்தையும் லோக நட்சத்திரக் காண்ட முனிவர்கள் கண்கானிக்கின்றார்கள் !
உன்னை உணர் ! நான் உன் முன்னால் நிற்பேன் ! உன் உயிருக்கு நான் யார் என்று தெரியும் ! உனக்கு ஞானமிருந்தால் என்னைக் கண்டுபிடி !என்னிடம் இறவாமை வேண்டும் என்று கேட்கிறார்கள் ! பிறவாமை வேண்டும் என்று எவரும் கேட்கவில்லை !
பிறவி கொள்ள நினைக்காதே ! என்னை உணர்ந்தால், நான் நிச்சயமாக உன் ஆத்ம பிணியை தீர்த்து மீண்டும் பிறவி இல்லா நிலை தருவேன் !
நான் ஆத்மத்தின் தலைவன் ! என் பின்னால் வா நீ..!
உணரும் வரையில் உனக்கு உணர்ச்சியூட்டிக் கொண்டே இருப்பேன் !
-நான் இநன்யா !!!
பதிவுகள் தொடரும்…!

No comments:

Post a Comment