இநன்யா ;;; என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !INANYA NAMOO NAMA ;;;
என்னை பற்றி ;;;INANYA NAMOO NAMA ;;;
8 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !
என்னை பற்றி
என்னை பற்றி
தாமிரபரணி நதிக்கரையில் ஒரு ஏழ்மை விவசாய குடும்பத்தில் நீண்ட நெடிய நாட்களுக்கு பின், என் தங்கத் தாயின் புனித கருவறையில் அமர்ந்து ஏப்ரல் 25, 1970 ல் இந்த புணித புண்ணிய பூமியில் அவதரித்தேன் ! வளர்ந்தேன் ! மிக வறுமையில் வாழ்ந்தேன். நான் கற்றவன் அல்ல. கடமையை செய்யக் கற்றேன் ! 12 வயதில் என்னை உணர்ந்து ஆத்மத்தை உணர கற்றேன். வந்த கடமை வாழ்வதற்கு அல்ல என்பதை அறிந்தேன் ! சில கடமைகளை செய்ய கடவுளால் யுகம் வந்தேன். நான் கடவுளின் சந்தான புத்திரன் என புரிந்தேன் ! 18 ல் ஞானம் பெற்றேன் ! வான், பெண், மண், மனிதர்களின் சூட்சுமம், எண்ணற்ற உயிர் தரும் மூலிகைகளை அறிந்தேன் !
எனக்கு குரு யாருமில்லை ! உழைப்பு தான் சகல பிணிகளை தீர்க்கும் அருமருந்து என புரிந்து உழைப்பையே மேன்மையாக்கினேன் ! பின் துறவறம் தூய்மையற்றது, அதற்கு அன்பு, பாசம் தெரியாது என உணர்ந்தேன். 23ல் இல்லறம் நோக்கி பயனமானேன்!
மூட நம்பிக்கை, சகுனம், சாஸ்திரம், மதம், ஜாதி உள்ளிட்ட அனைத்தையும் ஒதுக்கினேன் ! என் விதியை நானே உருவாக்கினேன்! என் துன்பம், இன்பம், நோய், சந்தோஷம், எல்லாம் விலக்கி மூலத்தில் (ஆண்மா) ஒன்றினேன் !
தாயாய், தந்தையாய், நன்பனாய், சகோதரனாய் பாசமாக என்னை தேடி வருகிறவர்களுக்கு அவர்களின் விதியை மாற்றி அமைத்தேன் ! என்னால் ஏதும் முடியும் என அவர்களுக்கு உணர வைத்தேன் !
உழைத்து வாழ் ! உதவி செய் ! பெற்றோரை பணிந்து கடமையைச் செய் ! கட்டிய மனைவியை உன் நெஞ்சில் நிறுத்தி நேசி ! மதுவையும், மாதுவையும் விலக்கு ! பயத்தையும், பக்தியையும் ஒதுக்கு !
அன்பு தான் மிக உயர்ந்தது ! உன் விதியை நீ தான் நிர்ணயிக்கின்றாய் !இன்பமும், துன்பமும் உன்னால் தான். கடவுளை குற்றம் சொல்லாதே !என் அருகில் இருந்தால் உனக்கு பிணியும், துன்பமும் நிச்சயம் வராது !
பாவம் செய்யாதே ! பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு !தினமும் நீ செய்யும் செயலையும், கர்மாவையும், பாவத்தையும் லோக நட்சத்திரக் காண்ட முனிவர்கள் கண்கானிக்கின்றார்கள் !
உன்னை உணர் ! நான் உன் முன்னால் நிற்பேன் ! உன் உயிருக்கு நான் யார் என்று தெரியும் ! உனக்கு ஞானமிருந்தால் என்னைக் கண்டுபிடி !என்னிடம் இறவாமை வேண்டும் என்று கேட்கிறார்கள் ! பிறவாமை வேண்டும் என்று எவரும் கேட்கவில்லை !
உன்னை உணர் ! நான் உன் முன்னால் நிற்பேன் ! உன் உயிருக்கு நான் யார் என்று தெரியும் ! உனக்கு ஞானமிருந்தால் என்னைக் கண்டுபிடி !என்னிடம் இறவாமை வேண்டும் என்று கேட்கிறார்கள் ! பிறவாமை வேண்டும் என்று எவரும் கேட்கவில்லை !
பிறவி கொள்ள நினைக்காதே ! என்னை உணர்ந்தால், நான் நிச்சயமாக உன் ஆத்ம பிணியை தீர்த்து மீண்டும் பிறவி இல்லா நிலை தருவேன் !
நான் ஆத்மத்தின் தலைவன் ! என் பின்னால் வா நீ..!
உணரும் வரையில் உனக்கு உணர்ச்சியூட்டிக் கொண்டே இருப்பேன் !
உணரும் வரையில் உனக்கு உணர்ச்சியூட்டிக் கொண்டே இருப்பேன் !
-நான் இநன்யா !!!
பதிவுகள் தொடரும்…!
No comments:
Post a Comment