Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 18, 2016

யாகவா முனிவரின் ஆதி வேதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே.பாகம் நான்கு ;;; INANYA NAMOO NAMA ;;;

123   ;;; யாகவா முனிவரின் ஆதி வேதம்
5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே. INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;

ஆதி வேதம்

                                   பாகம் நான்கு

2500 ஆண்டுகளுக்கு முன்னால் யாகம் (வேள்வி) வளர்த்தார் யாருமில்லை. யாகத்தால் பலன் இல்லை. வேகத்தால் பலன் உண்டு. மலரால் பலன் உண்டு. மதத்தால் பலன் அல்ல. கடவுள், ஆண்டவன், இறைவன் மூன்று பேரும் மதத்தைச் சொல்லவில்லை. ஞானம் எனும் வேதங்களைத் தான் முனிவர்கள். தேவிகள், சித்தர்கள் கூறுவார்கள் ஆதியில். இரை தின்னும் இறைவனிடம் தூது அனுப்பி சப்தத்தை உணரச் சொல்கின்றார் கடவுள். சத்தியத்தால் நடந்து கொள்கின்றான் ஆண்டவன். என்னைச் சற்று உணர்ந்து நட என்கின்றான் இறைவன். இதுதான் காலம் என்று, நல்லது உண்பது போல நல்லது செய். நீரையும், தாயையும், தந்தையையும், கடவுள், ஆண்டவன் இறைவனையும் மதித்துச் செயல்படு நீ. இதுவே வேதம். கடவுள் இனம் தான் படைத்தான். ஆண் பெண் என்கின்ற இனம்தான் படைத்தன். மதத்தைப் படைக்கவில்லை. எக்காலத்திலும் என்பதை உணர் நீ.
ப்ரதுனாயவே யாதுனாயவே யாகுனயவே
சத்யத் வனஹாயவே உகந்தம். உவ் உகந்தம்
உகந்தத் வனஹாய உகந்தம்
உகந்தஹாய உகந்தம் உகந்தன உகந்தவா
உகந்தத் வனஹாய உகந்தம்
உவ் உகாய உகந்தம்
உகனவா உகந்தம்
உகந்தஹாய உகந்தம்
உகந்த நாத நாதானுவாய உகந்தம்
உவ் உவ் உகந்தத்வனஹாய உகந்தம்
உவாய உவனஹாய உகந்தம்
உவன உவனன உகனன உகாய உகந்தம்
உகாய உகாய உகாய உகந்தத்வனஹாய
உகந்தம் உகந்தன
உகந்தத்வனஹாய உகந்தம்
உவ் உவாய உவனஹாய
உகந்தத்வனஹாய உகந்தம்
உகந்தம் உகந்தஹாய உகந்தம்
உகந்த உகந்தன உகந்தனா
உவ் உவாய உகந்தஹாயவே
உகந்தன உகந்தவா உகந்தத்வனஹாயவே
உவ் உக உகன உகன உகந்தம்
உகந்தம் உகந்தஹாய உகந்தனவாயவே
உகாய உகாய உகன உகனஹாயவே
உகன உகனன உகனன உகனவா
உகன உகனன உகய உகாய உகந்தம்
உகந்தம் உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் யாக யக யவ யன யனன யனனஹாய
உவ் உகந்தம் உகந்தஹா
உஹனஹாய உகந்தம் உகந்தம்
உகாய யுகாய யுகாயன யுகந்தம்
உக உகன உவ் உவாய உஹாய உகந்தம்
உவ் உஹாய உவனவாய உகந்தம்
உகந்தன உகந்தனா உகந்தனாய உகன
உகாய உவ்உவ் உகாய உகாய உகந்தம்
உவ் உவ் உகன உகன உகந்தம்
உவ் உவ் உகந்தம் உகந்தம் உகந்தம்
உகந்தஹாய உகந்தம்
உகாய உகாய உகாய உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் க்ரந்தம் க்ரந்தஹாய க்ரந்தம்
உவ் க்ரந்தத்வனஹாய க்ரந்தஹாய க்ரந்தம்
உவ் உகந்தத்வனஹாய உவனவாயவாய உகந்தம்
உவ் உவ் உகாயவாயவே உகாயனவாயவே
உகந்தனவாயவாயவே உகந்தநாதானுவாயவே...



முகவரி


யாகவா முனிவர் பிரம்மஸ்தலம்

யாகவா வசியா அறகட்டளை,

தாம்பரம் – வேளசேரி பிரதான சாலை,

மேடவாக்கம், சென்னை – 600100.

No comments:

Post a Comment