Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, May 17, 2016

INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;யாகவா என்பதற்குப் பொருள் காற்று நீர் நட்சத்திரம்.

95   INANYA NAMOO NAMA ;;; YAAGAVA * 02.03.41 - அருளாளர் யாகவா அவர்களின் பிறந்த தினம் ;;;    
* 02.01.86 - யாகவா முனிவர் முழுமை அடைந்த  நாள் ;;;   
* 07.10.86 யாகவா வசியா திருமண நாள் ;;;   
* பிரதி ஆண்டு செப்டம்பர் 09 - அருளாளர் யாகவா அருளிச் செய்த 
விரத நாள்;;;    
* பிரதி ஆண்டு டிசம்பர் 26 - யாகவா முனிவர் அவர்களின் நினைவு 
நாள் ;
main1

யாகவா என்பதற்குப் பொருள் காற்று நீர் நட்சத்திரம்.
என் வயது 5000 . என் பிறவி 54 என்றால் , உனக்கு இவ்வுலகத்தில் வாழ்கின்ற  மனிதரார் குலத்திற்கு நான் ஆத்ம வேதம் . யாத்ம வேதம் , யாகாத்ம வேதம் இதை தருகிறேன் . மதம் அற்றபொருள் . அறிவுப் பொருள் அழியா ஆத்மவேதம் .
ஆத்மா என்பது பிரணம் . பிரணத்திற்குள்தான் ஜலம் . ஜலத்திற்குள்தான் ஒலி . ஒலி என்பது சப்தம் . சப்தம் என்பது நாதம் . நாதம் என்பது கீதம் . கீதம் என்பது உன் அறிவு யாகவா என்பதற்குப் பொருள் காற்று நீர் நட்சத்திரம் .
இதற்குள் ஏகபோக வினா விடைகள் இருக்கின்றன . 5000 வருடங்களுக்கு முன் இந்த பூலோகம் எப்படி இருந்தது என்றால் சுப சுபிட்சமாக இருந்தது . 5000 வருடங்களுக்கு முன் சுபிட்சமாக இருந்தன . மதம் இல்லை . கோவில் இல்லை . குளங்கள்இல்லை . தருமத்தை செய்தார்கள். தற்போது காண்கின்றேனே போதாதா . அப்பப்பா நான் . எல்லாம் தெரியும் என்று மனிதர்கள் உளறுகின்றான் . துறவிகள் உளறுகிறார் . ஜோசியக்காரன் உளறுகிறார் .  இன்னும் யார்யாரோ ஏதேதோ உளறுகிறார்கள் . வேதம் தெரியாதவர்களெல்லம் வேடம் தரித்துக் கொண்டு வேதாந்தம் சொல்கிறார்கள் .
என் 54 வது பிறவியின் நோக்கம் முப்பத்து முக்கோடி தேவர்களை விடுவிக்கத்தான் நான் வந்தேன் . வந்தேன் வென்றேன் சென்றேன் யாகப் பிரபஞ்சம் சென்றேன்.54 வது பிறவியிலே நான் பிறந்த இடம் திருநெல்வேலி மாவட்டம் அம்மன்புரம் கிராமம் . இலக்குமண நாடார் இசக்கியம்மையாருக்கு இரட்டையரின் இளையவன்தான் நான் . இவ்யுகத்தில் வைத்த பெயர்லட்சுமணன் . ராம்லட்சுமணன் என்று தான் அழைக்கப்படுகிறோம் .
இளமையிலே என்னுடைய ஐந்தாவது வயதிலிருந்து ஆடு மாடு மேய்க்கின்றேன் .கதயென்றோ கட்டு கதையென்றோ கற்பனை யென்றோ நினைக்காதே . நீ என்னை மனிதனாக நினைத்தால் முட்டாளாகி விடுவாய் . உன் ஆத்மாவிற்கு நான் தெரியும் . பட்சிகளுக்கு நான் தெரியும் . ஜீவராசிகளுக்கு நான் தெரியும் . உன் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறதே ஆத்மா அதற்கும் நான் தெரியும் . நாத்திகன் என்று நினைக்காதே . நடிகன் என்று நினைக்கதே .நான் ஒரு வேடதாரி என்று நினைக்கதே வேதவாதியாக நினை .
ஆத்மஸீவேதமாக அறிவாக கூறுகிறேன் . சிறுவயதில் ஆடுமாடு மேய்க்கின்றேன் . ஐந்து வயதுமுஹ்டல் ஆடுமாடு மேய்க்கின்றேன் . பிச்சையெடுக்கின்றேன் . எனக்கு வாகனம் கழுதை . என் தந்தையார் இளமையிலே 4 வது வயதில் இறந்துவிடுகிறார் . அரக்கனின் சூட்சியால் என் தந்தை மடிகின்றார் . உழவனின் இல்லறத்தில்தான் நான் பிறந்தேன் . எந்த முனிவர்களும் ஞானிகளும் ரிஷிகளும் மாயைகளும் ஏழ்மைகுடும்பங்களில்தான் அவதரிப்பர்.
ஏழ்மை குடும்பங்கள் எங்கே இருக்கின்றனவோ அங்கேதான் அவதாரிப்பர் . செல்வந்தர் வீட்டில் அவதரிப்பதும் அரிதே . அதேபோல் அண்ட சராசரங்களையும்  படைத்த யாகவா முனிவனும் உன் யுகத்தில் 54 வது பிறவியில் நான் இதை  சொல்கின்றேனென்றால் கட்டுக்கதையென்று யாரும் நினைக்காதே . கற்பனையென்று யாரும் நினைக்காதே .

No comments:

Post a Comment