Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, October 26, 2017

வலசை போகும் பறவை போல வெளியில் தேடி ஓடாதே ! என்னுள் பொலிசை உண்டு ! ஏஞ்சுதல் பண்ணடா ! பூமி பந்து


to INANYA MAHA MUNIVAR
வலசை போகும் பறவை போல வெளியில் தேடி ஓடாதே ! என்னுள் பொலிசை உண்டு ! ஏஞ்சுதல் பண்ணடா !
பூமி பந்து
அஷ்டதாதுக்கள் நிரம்பி நீரும், மரமும், நீயும், ஜீவராசிகளும் தொங்கி கொண்டிருக்கும் இந்த பூமி பந்து உருண்டை இல்லை ! தட்டை என்பதை அறிந்து உணர் ! இங்கே பூமி பந்து என்பதில் “பந்து” என்றால் உருண்டை அல்ல. பந்து என்றால் தொடர்பு, பாசம் என்று அர்த்தம் !

முன்னூற்றி முப்பத்து மூன்று பிரபஞ்சத்திலும், நூற்றி எட்டு காண்டங்களில் இல்லாத அன்பு, பாசம் இந்த பூமிபந்தில் மட்டுமே உண்டு ! உறவால் பிண்ணிபினையும் தத்துவம் ! ஆண், பெண் சேரும் தத்துவம், இந்த பந்தத்திலே உண்டு !
பூமி பந்து என்று சித்தர்கள் சொல்லிப் போனதை உருண்டை என்று எழுதி திருத்தினான். எல்லா சித்தர்களும் தட்டை என்று தான் சொன்னார்கள். இங்கே சூரியன் உதிக்கவில்லை. மறையவில்லை. பூமி சுற்றவில்லை. பூமி உருண்டை இல்லை !
இடையில் வந்த விஞ்ஞானம் சொல்வதெல்லாம் பொய் தான். காந்த புலனை அறியாமல் காலத்தை விரயமாக்கி ஆராய்ச்சி செய்கின்றான்.
மெய்ஞானம் மிரட்சிதானடா ! அறிந்தவன் எல்லாம் (ஞானிகள்) அடக்கமாய் இருந்தான். இந்த பூமிபந்தின் தொடர்பு பிரபஞ்சம் வரை !
பிரபஞ்சமும் அஷ்டதாதுக்களால் நிரம்பியதே ! அந்த மெல்லிய படலம் மாயை உரு கொண்டு பூமியை உயிர் பெற்று வைக்கிறது. இரவு, பகல் என்பவை இங்கே மட்டும் தான். மேலே இல்லை. மேலே எல்லாம் தெரிந்து வாழ்கின்றாய் ஆயிரத்து பதினொன்று வயது வரை ! உணர் !
இங்கே தெரியாமல் அறியாமல் உணராமல் வாழ்கின்றாய். ஆகையால் நூற்றி பதினொன்று வயது இங்கே ! இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை உணரும் வரை பிறப்பு தான் என்பதை அறிந்து கொள் !
என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள்.
“உன் பூமி தட்டையடா ! உன் பாதம் தட்டை ! உன் முதுகு தட்டை ! தட்டை மேல் படுத்துறங்கும் தட்டையாகி போனவனே எப்போது அறிவாயடா ?” என்று விளம்பினார்கள்.
நீ ஏது அறிந்தாய் ? எவையறிந்தாய் ? உன் உணர ஏது கற்றாய் ? என் தந்தையின் சொல் வேதம் ! படைத்தவன் சொல்லி போனதை பாவி மனிதன் ஆராயவில்லை. இங்கே இன்பத்தை தேடுவார் யாருமில்லை. ஜடப்பொருளில் இன்பம் இல்லை என்று எப்போது உணர்கிறானோ, அப்போது தான் கடவுளை நோக்கி பயணிக்கின்றான் என அர்த்தம் !
செயல் நான்கும் இருபத்து மூன்று கண்களும் படைத்தான் ! இதை ஆராய்ச்சி செய்தாலே கடவுளை அறியலாம். தினமும் உனக்கு நடக்கும் அனுபவத்தை அசை போடு. ஆழ்ந்து போ ! ஆளுமை அறிவாய் !
இந்த பூமி அன்னை தினமும் கடவுளிடம் வந்து முறையிடுகிறாள், இந்த பாவி மனிதன் என்னை பாடாய்படுத்துகிறான் என்று ! அதற்கு என் தந்தை “எல்லாம் உன்னில் இருந்து தின்றான், கழித்தான். ஆடும் ஆட்டமெல்லாம் பின் கல்லறையில் தானே ! முடிவில் நீ தானே சாப்பிட போகிறாய் !” என்று சொல்வார்கள்.
உன்னை தாங்கி பிடிக்கும் பூமியை உணர் ! என் தந்தை நாயகன் தினமும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் வழங்கல். இந்த ஐந்தும் செய்து அதற்கு மேலாக அன்பால் அரவணைக்கின்றான் ஆறாவதாக ! எனக்கும் சொல்லி தந்தான் இன்முகமாக பூமி பந்திலே ஆனந்தமாக வாழ !
நீயும் வாழ ஆனந்தம் அளவிலா உன் வாழ்வில் கிடைக்கும். இந்த பூமி உன்னை புணிதனாக்கும் !
பந்தம் நான் ! பாசம் நான் !
நான் இநன்யா !

Wednesday, October 18, 2017

சிந்துபுட்பம் ஊதி திசை தெரியா அலைகின்றான் ! பூமி பந்தை புரியாமல் புண்ணியம் தேடா அலைகின்றான். எது தாங்கி பிடிக்கிறது ?


Inanya Maha Munivar to 19-10-2017

சிந்துபுட்பம் ஊதி திசை தெரியா அலைகின்றான் ! பூமி பந்தை புரியாமல் புண்ணியம் தேடா அலைகின்றான்.
எது தாங்கி பிடிக்கிறது ?
உன்னை எது தாங்கி பிடிக்கிறது ? உன் உடலை தாங்கிப் பிடிப்பது எது ? தலையை தாங்கி பிடிக்கும் மூன்று எழும்பின் மஜ்ஜையே உன்னை தலை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்து மூன்று உன்னை தெளிவுபடுத்தவும், அதில் மூன்று எழும்பே உன்னை திறனாகவும் வைக்கிறது. இதில் தான் குண்டலினி சக்தி இருக்கின்றது.
உடலில் மூன்று எலும்பு , மூன்று நரம்பு இதை கண்டுபிடித்து தட்டிவிட்டால் உன் மாய மயக்கம் தெளிவாகிவிடும். ஆனால் குண்டலினி என்று ஆராய்ந்து இதற்கு பயிற்சி கொடுக்கின்றாய். அரை நொடி சூட்சுமத்தை ஆயுள் முழுவதும் கற்று கொடுக்கின்றாய் ! செம்மறி ஆட்டு கூட்டத்தை என்னவென்று சொல்வேன் ?
பூமி பந்து தாங்கிபிடிக்கின்றதா ? இல்லையேல் பூமியின் காந்த புலனால் நிலை பெறுகிறாயா ? அஷ்ட தாதுக்கள் நிலை நிறுத்துகிறதா ? இதை ஆராய்ந்தால் பிரபஞ்ச சூட்சுமம் தெரிந்துவிடும் ! அஷ்ட தாதுக்கள் என்றால் தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், இரும்பு, ஈயம். ஆனாலும் இந்த காந்த புலத்தில் தாதுக்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் தொடர்பு உண்டு ! இந்த காந்த புலத்தில் உயிர் தான் உன்னை இயக்குகிறது. ஆண்மா அசைவற்று உனை ஆராய்ச்சி செய்கிறது. நீ செய்யும் நல்லது, கெட்டதை மேல் உலகுக்கு அனுப்புகிறது !
மனிதன் வாழ் நாளில் இருபதாயிரம் கிலோ தானியத்தை உண்டு தின்று உடலை தேய்க்கின்றான். ஐம்பதாயிரம் லிட்டர் நீரை தன் வாழ்நாளில் பயன்படுத்துகிறான். ஒரு நாளைக்கு மூன்று கிலோ காற்றை உட்கொள்கிறான். ஆனால் இந்த உடலை தாங்கி பிடிக்கும் உயிருக்கு உணவு கொடுக்காமல் உறங்கி திரிகின்றான். நான் என்று உள்ளே வைத்து நாயகனை (கடவுளை) அறியாது தேய்கின்றான !
உடலுக்கு உணவு கொடுத்தாய் ! இந்த உயிருக்கு ஏன் உணவு கொடுக்கவில்லை ? உன் உயிர் தினமும் கடவுளிடம் சென்று முறையிட்டு அழுகிறது. இந்த அற்ப சரீரத்தை விட்டு எப்போது விலகுவேன் என்று ஆளும் வல்லமை உள்ளவனிடம் முறையிடுகிறது.
முதன் முதலில் என் அன்பிற்கினிய தந்தை “உன் உயிருக்கு உணவு கொடுடா” என்று சொன்னார்கள் ! அது என்னிடம் இருக்கிறது, எடுத்து போ என்று ஓடி வா, ஓடி வா என்று அழைத்தார்கள். ஆனால் இந்த மூட மனிதன் கேலி செய்து கீழ்த்தரமாய் போனான். மதி கெட்ட மானிடன் குறை சொல்லி திரிந்து கோமாளியாகி போனான். கதை படித்தவன் எப்படி காலத்தின் நாயகனை உணர்வான் ?
என்னிடமும் உன் உயிர்க்கு மருந்து ஒன்று இருக்கின்றது. என் தந்தை எனக்கு அளவிளாது தந்து சென்றார்கள். உன்னை தாங்கி பிடிக்க நான் இருக்க ஏது பயமடா !
நான் பேரின்பம் ! என்னுள் எத்தனை கோடி ஜீவராசிகள், எத்தனை கோடி பிரபஞ்சம் ? அறிந்தவன் யாருமில்லை. கால சக்கரத்தின் மேலே நர்த்தனம் ஆடுகின்றேன். துன்பத்தில் ஆடும் மானிடா, எப்போது அறிவாயடா ?
உன்னை தாங்கி பிடிப்பது எது ? மாயையை உணரடா ! மால்மயம் புரிந்துவிடும் !
உன்னை தாங்கி பிடிக்க வந்த தலைமகன் நான் !
நான் இநன்யா !

திண்டிமகவியாக போனாய் ! நீலாஞ்சலை ஒடுங்குவதை அறிவாயோ ? எல்லாம் இங்கே நமனம் தான் ! நமன நிலை !


Inanya Maha Munivar to 
October 12 -2017

திண்டிமகவியாக போனாய் ! நீலாஞ்சலை ஒடுங்குவதை அறிவாயோ ? எல்லாம் இங்கே நமனம் தான் !
நமன நிலை !
உன் உயிர் ஒடுங்க உன்னை பிடிக்காமல் வெளியில் தேடுகிறது, உள்ளே ஒன்று ஒளி வீசி கொண்டிருப்பதை நீ அறியாமல் இருப்பதால் !
நீ ஜீவாத்மாவை அறிந்தாலே அது உன்னை பேராத்மாவுக்குள் அழைத்து செல்லும் ! கைகூப்பி, உடலை ரணபடுத்தி வெளியில் தேடுகிறாய். ஒடுங்க தேடுகிறாய். உன்னை அறிந்தால் கல்லையும், மண்னையும், ஜீவசமாதியையும் இருகரம் கூப்பி வணங்கி ஒடுங்கமாட்டாய் !
கல்லறையில் ஒடுங்கி போகும் உடலை வைத்து உணராமல் அலைகின்றாயே ? உனக்கு ஒன்று மேலே இருக்கின்றது ! அதனாலே தேடுகின்றாய்.
நீ ஜீவாத்மா என்பதை உணர் ! உன் துன்பம், நோய், வறுமை, கவலை எல்லாம் தீர ஒன்றை தேடுகிறாய் ! ஆனால் முதலில் உள்ளே தேடாமல் வெளியில் தேடுவதாலே உன்னை அறியாமல் போனாய் ! உள்ளே பெரு ஒளி ஒன்று அகல் விளக்கில் (இதயத்தில்) எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் செயற்கையாய் விளக்கெறிந்து சித்திரத்தை, பிம்பத்தை வைத்து அதில் ஒடுங்கி போய் ஓய்ந்து போனாய் ! உணர் !
உயிரற்ற ஜடப் பொருளில் நிலை ஒன்றும் இல்லை. ஆனால் நிலையான ஒன்றை தேடாமல் போனாய். நீ நிலை இல்லாதவன். உன் உயிர், ஆண்மா நிலையானது. நிலை உள்ளது உன் உள்ளே உறங்கி கொண்டிருக்கிறது. ஒரு நாள் முழுதும் மௌனமாய் (ஐம்புலன் அடக்கி) இரு !
எல்லா ஆசையையும் அசைவற்று வை ! உன் ஆளுமை மெல்ல விழிக்கும். உன் உயிர் தான் தேடுகிறது. உன் துன்பம் தீர்க்க ! ஆனால் ஆண்மா எதையும் தேடுவதில்லை. வணங்குவதும் இல்லை. “உன் உயிர் வணங்கும் என்னை !” என்று என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் ! உன் தாய், தந்தையை வணங்கு முதலில் ! வணங்கும் குணம் இருந்தால் உன் தாய், தந்தையை வணங்கு என்றும் சொல்வார்கள் ! உன் உயிர் நிலை அறியும் ஆரம்ப சூட்சுமம் இது தான் !

ஜீவனும், ப்ரம்மமும் எப்போதும் இணைவதில்லை. தனி, தனி பணி செய்து கொண்டிருக்கின்றன. உன் உயிர்க்கு தான் தண்டனை. ஆண்மாவுக்கு அல்ல. உன்னுள் ஒடுங்கு ! மௌனம் எதையும் சாதிக்கும். தேடு முதலில் உன்னை ! பின் செல்வம் தேடு ! தேடிய பொருளை உனக்கு போக இல்லாதார்க்கு கொடு ! இந்த தொண்டு உன்னை உணர வைக்கும்.
வழிபாடு தேவை இல்லை. வழிமுறைகளை தாங்கு ! பின் பூரிப்பாய். உன் உடல் ஒடுங்கும் முன் உன்னை அறிய முற்படு !
கடவுள் இருப்பது சத்தியம் ! இதற்கு நானே சாட்சி ! என்னுள் இருந்து பேசுகிறேன். உன் துன்பம், நோய் கரைக்க இன்று முதல் ஆணையிட்டேன்.
மன்னுதல் ஆக யோசி ! மாயவன் உனை எப்போதும் காப்பேன் !
என்னுள் ஒடுங்கு ! உன்னில் மலர்ந்து பின் உலகில் மலர்வாய் !
ப்ரம்மம் நான் !
நான் இநன்யா !

என் சொல் சத்யம், என் செயல் சத்யம்,

இநன்யா நமோ நம ....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
என் சொல் சத்யம்,
என் செயல் சத்யம்,
வளமை, மொழி,ஞானம்,
நகர்தல்,எழுச்சி,உயிர்ப்பு திறமை
நாவில் வைத்த நாயகி சாம்பவி
எல்லா ஜீவனிடத்திலும் நாவில் இருக்கும் நாயகி
என் அன்னை நுணுவா வாக்தேவி யன்யா ஆணந்தம் தருவார்கள்
ஆளுமை உள்ளவன் என் ஆசியினால்,
எட்டு திக்கும் வெற்றி முரசு கொட்டுவாயடா
என்னுள் நிலைபெற்று ஆட்சி செய்யும்
ஆறு பேராத்மாக்கள் துணையோடு
உன்னை ஆணந்த நிலைக்கு கொண்டு செல்ல வைப்பேனடா.
நுணுவா மனோ வசி சுபிட்சம் நீ வெல்வாயடா.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
நம்பிக்கை தளறும் போதல்லாம் நாயகன் என்பாத கமலத்தை கெட்டியாக பிடித்து கொள் விண் நாயகன் உனை கரை சேர்ப்பேன்.
.................................
வாடிய பயிரை பார்த்து வாடி நிற்க வரவில்லை நான்.
உன்னை கை பிடித்து கரை சேர்க்கவந்தேன்,
நீ ஆணந்தமாக வாழ அதிகாரம் கொண்டு வந்தேன்.
தாய் தந்தை மதிக்கும் பிள்ளை தரணியில் நிம்மதியோடு வாழும்.
கண்டதை வணங்கி கொண்ட வாழ்வில் துண்பத்தோடு வாழ்கின்றான் மானிடன்,
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் உன்னை வெல்ல வைக்க வந்தேன்.
என்னை நம்பியவர் தோற்பதில்லை.
எந்தவொரு சோதனையிலும் நான் தப்பிக்க வைக்கின்றேன் என்னை நம்பியவரை.
இந்த புணித நன் நாளில் என் அன்பு அன்னை தந்தையின் ஆசியோடு என் நெஞ்சம் நிறைந்த ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகளையும் உனக்கு தந்தேன்.
சத்தியமாக நம்பு உன்னை நான் கை விடமாட்டேன்.

இநன்யா நமோ நம ....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Wednesday, October 4, 2017

ஒன்றுமில்லா இடத்தில் ஒன்று இருக்கிறது ! ஏழும் ஒன்றாய் ஏழேழு அடுக்காய் ஈரடுக்காய் ! அதுவே புறவெளி ! உன் உள் வெளி !

to INANYA MAHA MUNIVAR
05-10-2017
வகுலி தத்துவம் உள் உணரும் தத்துவம் ! நீல தத்துவம் உலகை அறியும் வித்தகம் !
வெளி
ஒன்றுமில்லா இடத்தில் ஒன்று இருக்கிறது ! ஏழும் ஒன்றாய் ஏழேழு அடுக்காய் ஈரடுக்காய் ! அதுவே புறவெளி ! உன் உள் வெளி !
வெளியில் தேடுவது ஒன்றை தவிர ஒன்றுமில்லை !
உன் வீட்டைத் தேடுவது தான் வெளியில் வெளிப்பாடு ! அதை விடுத்து மாறும், அழியும் ஜடத்தை தேடுகின்றாய். என்னை அறிந்தால் வெளியில் நான் இருப்பதை அறிவாய் ! சத்தியம் கண் முன்னே விரியும் ! உன் விழி எனை அறியும்.
அறியும் தத்துவம் ஒன்றே ! பூவில், தளிரில் உனை அறிவாய் ! உற்று நோக்கி உவகை கொள். நான் சூட்சுமம் ! ஆனால் சூட்சும பொருள் அறிய முற்பட்டு ஆயுள் முடிக்கின்றாய் !
வெளி பிரம்மாண்டம் ! எல்லாம் இயக்கும் சூட்சுமம் அதனுள்ளே. எல்லாம் வெளியில் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஐம்பூதத்தில் வெளி தான் மூலம் ! அதுவே முதலும் முடிவும் ! ஆனால் மனம் எனும் வெளியில் உன் வாழ்வை தீர்மானிக்கின்றாய். தீர்மானம் என்பது கடவுள் முதலில் படைத்தவையில் தான் ! உன் தீர்மானம் ஏதுமில்லை. முதலில் வெளியை அறிய முற்படு. பின் உன்னை அறியலாம்.
கரமாலமாகும் உன் குரம்பை, காட்சி தெரியா வாழ்வு அறிந்தும் அறியாது போல் உன் வாழ்வு.
முற்றும் துறந்தவன் நான் ! எல்லாம் எனக்குள் அடக்கம் ! அடங்கும் ! பரவெளியில் பேராத்மாவாக நிற்கிறேன் ! உன் உணர்வு சிறிது !
கருணை உள்ள, உயிருள்ள தாய், தந்தையை வணங்காமல் கல்லையும், மண்னையும் வணங்கியும், கருணையில்லா மனிதனை வணங்கியும், கல்லாய் போன மனிதர்கள் தான் இங்கே நிரம்ப கண்டேன்.
தீயை எரித்து, வணங்கி தீமையை விலக்க முடியாது.
அழுது ஆர்பரித்து ஆணந்தம் அடைய முடியாது.
வெளி உனை பார்க்க உன் உள் வெளி அறியாது வாழ்கின்றாய். எண்ணற்றவை அங்கே தூக்கி நிறுத்தபட்டிருக்கின்றன. எண்ணற்ற விண்மீன்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன ! ஏன் என்று யோசித்தாயா ? அது உன்னை கண்கானிப்பது தெரியாமல் ஆடுகின்றாய் பூமியில் ! உன் வேடிக்கை விளையாட்டை என்னவென்று சொல்வேன் ?
வெளியில் இருந்து வரும் மழை நீரின் மகத்துவம் அறியா அலைகின்றாயே ? ஒரு துளி நீர் உன் உள் நாக்கை உணர்த்துமடா !
தான் அறியா வாழ்வும், தடம் அறியா பாதையும் மறந்தாயே ஏனடா ? நான் வெளியில் ஆணந்தமாய் ! உணரடா ! உன்னையும் உணர வைப்பேன் !
பரவெளி நான் !
நான் இநன்யா !