Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;;வெல்வேன் எப்பொழுதும் ! வெல்வேன் முப்பொழுதும் ! நான் சத்யமானவன் ! நீயும் வெல்வாயடா !நீ வெல்வாய் ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;INANYA NAMOO NAMA ;;; வெல்வேன் எப்பொழுதும் ! வெல்வேன் முப்பொழுதும் ! நான் சத்யமானவன் ! நீயும் வெல்வாயடா !நீ வெல்வாய் !
60 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
வெல்வேன் எப்பொழுதும் ! வெல்வேன் முப்பொழுதும் ! நான் சத்யமானவன் ! நீயும் வெல்வாயடா !
நீ வெல்வாய் !
என் நாமத்தை இடைவிடாது சொல்லிக் கொண்டே இரு ! உன் மனம் தூய்மை பெறும். தனிமையில் இருக்கும் பொழுது மனதால் கூட பாவச் செயல் செய்ய நினைக்காதே, செய்யாதே ! கடவுளின் நாமம் பேரின்பம் ! இடைவிடாது சொல்லிக் கொண்டே இரு !
உன் நம்பிக்கை ஆழமாக இருந்தால் நீ வெற்றியின் பக்கம் நிற்கிறாய் என்று அர்த்தம். என்னை பற்றிய உண்மை அறிந்தவன் எப்போதும் ஆணந்தத்தில் திளைத்திருப்பான். பணிவிடை உன் தாய் தந்தைக்கு செய். குருவுக்கு செய் ! உனை படைத்த கடவுளுக்கு செய் !
என் வேத எழுத்துகளை அறிவது உயர்ந்தது. அதை விட என்னை நேரில் கண்டு உண்மையை உணர்வது இன்னும் உயர்ந்தது ! என் அசைவில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு ! என் பேச்சில் ஆயிரம் வேதம் உண்டு. உன்னை அரவணைத்து செல்லும் அன்பு கரங்கள் என்னிடம் உண்டு !
நீ திகைப்புற்றவன் ! என்னை அறிய முற்படு !
உன்னை தெளிவாக்கி உயர்த்துவேன் ! என் நாமம் உன் பாவம் அனைத்தையும் போக்கும். ஆயிரம் தடவை கங்கையில் குளித்தாலும் உன் பாவம் தீராது. என் நாமம் உன் பாவத்தை தீர்த்து உன்னை உயர்த்தும் ! நல் வழியை காண்பிக்கும் ! துன்பத்திற்குண்டான தீர்வை தரும். உணர்ந்து உண்மையாய் சொல் ! நன்மையே விளையும், புணித உப்பை போல !
நீ கேட்டதை தர நான் காத்திருக்கின்றேன். உனக்கு யாசிக்க தெரியவில்லை ! வாசிக்க தெரியவில்லை ! சுவாசிக்க தெரியவில்லை !
உன் எண்ணம் தான் வாழ்க்கை ! ஆதலால் மனதை தீய வழியில் செலுத்தாதே. உயர்ந்த லட்சியத்தில் வை. அதை அடைய தினமும் போராடு. முயற்சித்தவுடன் இன்பத்தை எதிர்பார்க்காதே. உனக்கு தீவிர நம்பிக்கை இருக்குமென்றால் நீ நினைத்த பொருள் உன்னையே தேடி வரும். கடவுளும் அதே மாதிரி தான். நீ கடவுள் நெஞ்சில் இருக்க ஆசைப்படு.
நீ மனிதனிடம் யாசிக்காதே ! கடவுளிடம் யாசிக்க கற்றுக் கொள். யாசிப்பது என்றால் கையேந்தி, உடலை வருத்தி செய்வதில்லை. உன்னை உணர்ந்தால் உன் ஆண்மா உனக்காக கடவுளிடம் வேண்டும். சாதகப் பறவை போல இரு, விண் துளிகளை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் தத்துவம் போல ! அந்த மணிப் பறவை போல வாழ்வில் உயர்ந்ததை எட்டி பிடி ! நான் உன் தகப்பனாய், தாயாய் இருக்கின்றேன் ! நீ என் குழந்தை என்று கர்வப்படு !
கையில் வெண்ணெயை வைத்து கொண்டு ஊரெல்லாம் அலைவதாக சொல்கின்றாய் ! அதன் அர்த்தம் வெண்ணெயை எடுப்பதற்கு அதிகாலையில் கடைந்தால் நிறைய வெண்ணெய் வரும். அதற்கு காலை நேரம் தான் சிறந்தது. அதே போல அதிகாலையில் எழுந்திரு. கடவுளை தேடு, அதிகாலையிலே ! கடவுளை தேடிய பின் பொருளை தேடு ! புண்ணியம் கிடைக்கும்.
உன் கை தான் உனக்கு மூலதனம் ! உழைப்பை தேடு !
இந்த ஆத்மத்தின் அதிகாரி உனக்கு பூமியை ஆள்வதற்கு அதிகாரம் தருவேன். காம்பில் பூ உருவாகி, அதிலே இலை உருவாகி, பின் கனி உருவாகும் புணித மரத்தின் அடியில் அமர்ந்து பார். அந்த புணித மரத்தை கொஞ்சம் உற்று நோக்கு. கிளையிலே கனி படைத்தேன் மும்மரத்தில் ! அந்த மும்மரத்தில் முதல் மரமே உனை ஞானியாக்கும் !
பொறுத்திறு ! எல்லாம் சொல்லித் தருவேன் !
உன் வினை தீரும் வரையில் உன் உடம்பில் இருக்கும் உயிரானது, இன்ப துன்பங்களை அனுபவித்தபடி எப்போதும் என்னை நோக்கி கதறக் கண்டேன். நூலிலை வித்தியாசத்தில் தான் உயிரும், ஆண்மாவும் இருக்கின்றது. நீ உணர்ந்தால் உனை அறிய வைக்கும். பின் எனை அறியும்.
ஆக்ஞா, விசுத்தி, சுத்தி எப்போது நீ உணர்கிறாயோ நீ சுத்தமானவன் ஆகிறாய். இந்த உலக மாயையிலிருந்து விடுபடுவாய். உன் உயிர் ஆணந்த கூத்தாடும். இந்த உடலை வணங்க வைக்கும்.
இந்த உடல் ஏற்கெனவே வெந்த உடல் தான். நீ செய்த பாவத்தால் மனம் என்ற அக்னி உணர்வோடு உனை ரணப்படுத்துகிறது. தினமும் வெந்து, வெந்து சாகின்றாய். விந்து முந்து, நொந்தாய்ப்போன பால்பட்ட உடலை பக்குவம் தொலைத்து அலைகின்றாய். ஏன் அறிவற்று ஆணந்தம் தொலைக்கின்றாய் ? எப்போதும் இன்பமாக இருக்க கற்றுக் கொள். கற்பதற்கு முயற்சியாவது செய் !
இந்த பாசமிகு தகப்பன் சொல் கேள் ! இந்த பூமியை ஆளும் வல்லமை தருவேன். முதல்வன் நான் உனக்கு உதவியாக இருப்பேன் எப்போதும்!
கரையில் யானைக்கும், தண்ணீரில் முதலைக்கும் பலம் உண்டு ! எல்லாம் பலமறிந்து செயல்படுகிறது ! நீ தான் உன் பலமறியாமல் வாழ்கின்றாய். எப்போது உணர்வாய் ? ஆசை இருப்பவனிடமும், மூடனிடமும் தான் துன்பம் நெருங்கும் ! தன்னை அறிந்தவனை துன்பம் நெருங்குவதில்லை !
அமாவாசைக்கு அடுத்து வரும் எட்டாம் நாள் உன்னை உள்ளே (பிண்டம்) எட்டி பார்க்க வைக்கும் ! அறு மீன், உறு மீன் உணர் ! விண் மீனாக ஜொலிப்பாயடா !
சூட்சுமம் உனக்குள் தான் ! எல்லாவற்றிலும் சூட்சுமம் மறைத்தார்கள் சித்தர்கள். நீ திகைப்புற்றவனாகிவிட்டாய் எதையும் அறியாமல்.
நான் வெல்வேன் எப்பொழுதும் !
நான் வெல்வேன் முப்பொழுதும் ! நீயும் வெல்வாயடா !
நான் வென்றவன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment