94 நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம்,
யாகவா பிரம்மஸ்தலத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1. ஸ்தலத்தில் வைத்து யார் கால்களிலும் விழுந்து வணங்க கூடாது. இநன்யா மஹா முனிவர் அவர்களும் பிரம்மஸ்தலத்துக்குள் தன்னை வணங்குவதற்கு அனுமதிக்கமாட்டார். இதை அனைவரும் பின்பற்றவும். அறியாமையில் யாராவது யார் காலிலாவது விழுந்து வணங்கினாலும் நீங்களும் விழுந்துவிடாதீர்கள்.
2.ஸ்தலத்திற்குள் நுழைந்தவுடன் அங்கிருக்கும் குழாயில் புணித நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். முகத்தை கழுவிய பின்னர் புணித நீரை அருந்த வேண்டும். கழுவிய முகத்தை துணிகளால் துடைக்கக் கூடாது. கால்களின் நகக் கண்களில் புணித நீர் படக்கூடாது. கை, கால்களை எக்காரணம் கொண்டும் கழுவ கூடாது. தலையில் நீரை தெளிக்கவோ, தடவவோ கூடாது. வீட்டில் சிறுவர்களை அழைத்து வந்தால் இதை உடனிருந்து சொல்லிக் கொடுக்கவும். முடிந்தவரையில் இதை பின்பற்றுங்கள்.
3.முடிந்தவரை வெள்ளை நிற உடைகளை அணிந்து வாருங்கள். கருமை நிற உடைகளை தவிருங்கள்.
4.ஸ்தலம் மனிதர்களுக்கான இடம் அல்ல. கோடான கோடி முனிவர்களும், சித்தர்களும், தேவர்களும் வந்து செல்லும் இடம் அது. நமக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பை உணர்வதற்கு ஸ்தலத்தில் முடிந்தவரை மௌனம் காக்க வேண்டும். சத்தமாக பேசுவதை தவிருங்கள். உங்களைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும், மற்றவை பற்றியும், பிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியும் பேசுவதை தவிருங்கள். அந்த இடத்தின் ஸ்பரிஷத்தை அனைவரும் முழுவதுமாக உணர கடவுளை பிராத்திக்கிறேன்.
5.ஸ்தலத்தில் இருந்து செல்லும் பொழுது புணித நீரை வீட்டிற்கு கொண்டு செல்ல ஒரு லிட்டர் அல்லது இரண்டு லிட்டர் கேன் எடுத்து வாருங்கள். அதை ஒவ்வொரு வியாழனிலும் அல்லது மிக முக்கிய தருணங்களிலோ வைத்து நாமம் சொல்லி அருந்துங்கள். குடும்பத்தார் தவிர வெளியாட்கள் யாருக்கும் அந்த நீரை கொடுக்காதீர்கள்.
6. குடும்பமாக எத்துனை பேர் வந்தாலும் எந்த ப்ரச்சனையும் இல்லை. ஆனால் நெருங்கிய நண்பர்களை அழைத்து வர நினைத்தால் முடிந்தவரை புரிய வைத்து அழைத்து வாருங்கள்.
7. கடவுள் இநன்யா அவர்களை அனைவரும் அங்கே சந்திப்பீர்கள். பலரும் வருவார்கள். ஒவ்வொருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் இருக்கும். ஒரே பதில் தான் அனைத்திற்கும் ! அது "உணர்தல் ! " . இதை நன்றாக புரிந்து கொள்ளவும்.
8. நேரம் மிகவும் குறைவு என்பதால் ஒவ்வொருவரும் தனியாக அவரிடம் வெகு நேரம் பேச முடியாது. ஏதேனும் சொல்ல நினைத்தால் ஒரு காகிதத்தில் நீங்கள் சொல்ல நினைப்பதை எழுதி என்னிடம் கொடுக்கவும் அல்லது முகநூலில் அனுப்பவும். முகநூலில் நிச்சயமாக அதற்கான பதில் தரப்படும்.
9. எதுவும் வாங்கி வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. இருப்பினும் சிலர் ஏதாவது வாங்கி வர நினைத்தால் பழங்களை மட்டும் வாங்கி வாருங்கள். தாமரை மற்றும் வாச மலர்களையும் வாங்கி வரலாம். கட்டிய பூக்களை எக்காரணம் கொண்டும் வாங்கி வராதீர்கள்.
10. அவரை புகைப்படம் எடுத்து குழுவில் பிறரிடம் காட்டுவது, வெளியே சொல்லி அவருக்கு இடையூறு விழைவிப்பது வேண்டாம். வெளியே எப்போது வர வேண்டுமோ அது அவரின் விருப்பம். சரியான நேரத்தில் அவர் வெளியே சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்துவார்.
11. மதியம் வரை கூட சந்திப்பு நீடிக்கும் என்பதால் காலை சிற்றுண்டியை முடித்த பின் ஸ்தலத்திற்கு வாருங்கள்.
12. ஸ்தலத்திலிருந்து வீட்டிற்கு சென்றவுடனேயே கால்களை கழுவாதீர்கள். சில நேரம் கழித்து கழுவிக் கொள்ளுங்கள் அவசியம் ஏற்பட்டால். அன்று முழுவதும் நீராடவும் கூடாது.
13. ஸ்தலத்திற்கு வந்து செல்வதால் எதுவும் மாறிவிடாது. ஆனால் ஆண்மா விழிப்பு நிலையை அடைய கடவுளால் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும். அதை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். வெற்றி சத்யம் ! உணர்ந்தால் துன்பமில்லை !
குழுவில் உள்ள பதிவுகள் அனைத்தையும் படித்து புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. நம் குழுவின் வளர்ச்சியில் இங்கே ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. குழுவில் நீங்கள் கொடுத்த LIKES, SHARES, பின்னூட்டங்கள் (COMMENTS), மற்றும் INBOX MESSAGE CHATING, உங்கள் அனைவரின் எண்ணங்களையும் ஓரளவிற்கு புரிந்து கொள்ள உதவியது. கடவுள் இநன்யா அவர்களின் அனுமதியுடனேயே அவரை சந்திப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் பெரும் பேறு பெற்றவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
கூட்டத்தை கூட்ட என்றுமே அவர் விரும்பியதில்லை. கூட்டங்களை குறைத்து ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் ஆண்மாவிற்கு பேராண்மாவின் ஆற்றலை உணர்த்தவே அவர் யுகம் வந்தார். இங்கே கூட்டத்திற்கு இடமில்லை. தற்பொழுது குடும்பமாகவே ஒன்றினைந்துள்ளோம். ஆத்ம தொடர்பால் உருவான குடும்பம் இது. ஊர், மதம், ஜாதி, இனம், தொழில், பாலினம், வயது முதலிய அனைத்தையும் தாண்டி கடவுளால் இணைக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்ந்த ஞான குடும்பம் இது. அனைவருடனும் ஒரு ஆத்ம தொடர்பு நிலைப்பெற்றிருப்பதை மிக எளிதாக உணர முடிகின்றது.
அதனால் தான் குழுவில் உள்ள அனைவரும் அழைக்கபடாமல் சிலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளீர்கள். இங்கே மேலும் புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமானது. அவர் இதுவரையில் யாரிடமும் தன்னை கடவுள் என்று சொல்லியதில்லை. தன்னை வணங்கவும் அனுமதித்ததில்லை. நாங்கள் பணி செய்யும் இடத்தில் ஒருவருக்கு கூட அவர் கடவுளென்று தெரியாது. ஆனால் அவரிடமிருந்து ஒரு பேராத்மாவின் ஆற்றல் வெளிப்படுவதை உணர்ந்து அடிக்கடி இவரின் அருகில் வந்து தெரியாமல், புரியாமல் அமர்ந்து செல்வார்கள்.
முகநூலில் உள்ள நல் ஆண்மாக்களும் மூன்று சந்திப்புகள் இதுவரையில் நிகழ்ந்துள்ளன. இப்போது நான்காம் சந்திப்பு. சந்திப்பிற்கான தேதிகள் அனைத்தும் மேலே முடிவெடுக்கப்படுக்கின்றன. மேலிருந்து ஒரு பிரபஞ்ச ஆற்றல் அவரை எப்போதும் இயக்கிக் கொண்டே இருப்பதை உணரலாம்.
நீங்கள் அனைவரும் அவரை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடவுள் எப்போதும் உழைப்பிற்கும் கடமைகளுக்கும் வேலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். பிறரின் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க விரும்பமாட்டார். உணராமல் தன்னை வந்து பார்த்து எதையும் மாற்றியமைத்து, சாதிக்க முடியாது என்று சொல்வார். “உணர்ந்தால் துன்பமில்லை” என்று அடிக்கடி சொல்வார். இதற்குள் கோடி ரகசியங்கள் உண்டு.
உங்களுக்குள்ளே ஒரு ஈர்ப்பு சக்தி, ஆண்மாவின் ப்ரதிபலிப்பு மற்றும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே வாருங்கள் மகிழ்ச்சியாக ! அவரை பார்க்கும் நொடி உங்களின் வாழ்வில் மறக்க முடியாத நொடியாக அமையும். அந்த பேராத்மாவின் ஸ்பரிஷத்தை வந்து உணர்ந்து பாருங்கள். அவருக்குள் இருக்கும் பேராத்மாவை உங்களின் ஞானக் கண்களால் அறிந்து கொள்ளுங்கள்.
கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்.
அனைவருக்கும் நன்றி. இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம.....
யாகவா பிரம்மஸ்தலத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1. ஸ்தலத்தில் வைத்து யார் கால்களிலும் விழுந்து வணங்க கூடாது. இநன்யா மஹா முனிவர் அவர்களும் பிரம்மஸ்தலத்துக்குள் தன்னை வணங்குவதற்கு அனுமதிக்கமாட்டார். இதை அனைவரும் பின்பற்றவும். அறியாமையில் யாராவது யார் காலிலாவது விழுந்து வணங்கினாலும் நீங்களும் விழுந்துவிடாதீர்கள்.
2.ஸ்தலத்திற்குள் நுழைந்தவுடன் அங்கிருக்கும் குழாயில் புணித நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். முகத்தை கழுவிய பின்னர் புணித நீரை அருந்த வேண்டும். கழுவிய முகத்தை துணிகளால் துடைக்கக் கூடாது. கால்களின் நகக் கண்களில் புணித நீர் படக்கூடாது. கை, கால்களை எக்காரணம் கொண்டும் கழுவ கூடாது. தலையில் நீரை தெளிக்கவோ, தடவவோ கூடாது. வீட்டில் சிறுவர்களை அழைத்து வந்தால் இதை உடனிருந்து சொல்லிக் கொடுக்கவும். முடிந்தவரையில் இதை பின்பற்றுங்கள்.
3.முடிந்தவரை வெள்ளை நிற உடைகளை அணிந்து வாருங்கள். கருமை நிற உடைகளை தவிருங்கள்.
4.ஸ்தலம் மனிதர்களுக்கான இடம் அல்ல. கோடான கோடி முனிவர்களும், சித்தர்களும், தேவர்களும் வந்து செல்லும் இடம் அது. நமக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பை உணர்வதற்கு ஸ்தலத்தில் முடிந்தவரை மௌனம் காக்க வேண்டும். சத்தமாக பேசுவதை தவிருங்கள். உங்களைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும், மற்றவை பற்றியும், பிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியும் பேசுவதை தவிருங்கள். அந்த இடத்தின் ஸ்பரிஷத்தை அனைவரும் முழுவதுமாக உணர கடவுளை பிராத்திக்கிறேன்.
5.ஸ்தலத்தில் இருந்து செல்லும் பொழுது புணித நீரை வீட்டிற்கு கொண்டு செல்ல ஒரு லிட்டர் அல்லது இரண்டு லிட்டர் கேன் எடுத்து வாருங்கள். அதை ஒவ்வொரு வியாழனிலும் அல்லது மிக முக்கிய தருணங்களிலோ வைத்து நாமம் சொல்லி அருந்துங்கள். குடும்பத்தார் தவிர வெளியாட்கள் யாருக்கும் அந்த நீரை கொடுக்காதீர்கள்.
6. குடும்பமாக எத்துனை பேர் வந்தாலும் எந்த ப்ரச்சனையும் இல்லை. ஆனால் நெருங்கிய நண்பர்களை அழைத்து வர நினைத்தால் முடிந்தவரை புரிய வைத்து அழைத்து வாருங்கள்.
7. கடவுள் இநன்யா அவர்களை அனைவரும் அங்கே சந்திப்பீர்கள். பலரும் வருவார்கள். ஒவ்வொருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் இருக்கும். ஒரே பதில் தான் அனைத்திற்கும் ! அது "உணர்தல் ! " . இதை நன்றாக புரிந்து கொள்ளவும்.
8. நேரம் மிகவும் குறைவு என்பதால் ஒவ்வொருவரும் தனியாக அவரிடம் வெகு நேரம் பேச முடியாது. ஏதேனும் சொல்ல நினைத்தால் ஒரு காகிதத்தில் நீங்கள் சொல்ல நினைப்பதை எழுதி என்னிடம் கொடுக்கவும் அல்லது முகநூலில் அனுப்பவும். முகநூலில் நிச்சயமாக அதற்கான பதில் தரப்படும்.
9. எதுவும் வாங்கி வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. இருப்பினும் சிலர் ஏதாவது வாங்கி வர நினைத்தால் பழங்களை மட்டும் வாங்கி வாருங்கள். தாமரை மற்றும் வாச மலர்களையும் வாங்கி வரலாம். கட்டிய பூக்களை எக்காரணம் கொண்டும் வாங்கி வராதீர்கள்.
10. அவரை புகைப்படம் எடுத்து குழுவில் பிறரிடம் காட்டுவது, வெளியே சொல்லி அவருக்கு இடையூறு விழைவிப்பது வேண்டாம். வெளியே எப்போது வர வேண்டுமோ அது அவரின் விருப்பம். சரியான நேரத்தில் அவர் வெளியே சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்துவார்.
11. மதியம் வரை கூட சந்திப்பு நீடிக்கும் என்பதால் காலை சிற்றுண்டியை முடித்த பின் ஸ்தலத்திற்கு வாருங்கள்.
12. ஸ்தலத்திலிருந்து வீட்டிற்கு சென்றவுடனேயே கால்களை கழுவாதீர்கள். சில நேரம் கழித்து கழுவிக் கொள்ளுங்கள் அவசியம் ஏற்பட்டால். அன்று முழுவதும் நீராடவும் கூடாது.
13. ஸ்தலத்திற்கு வந்து செல்வதால் எதுவும் மாறிவிடாது. ஆனால் ஆண்மா விழிப்பு நிலையை அடைய கடவுளால் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும். அதை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். வெற்றி சத்யம் ! உணர்ந்தால் துன்பமில்லை !
குழுவில் உள்ள பதிவுகள் அனைத்தையும் படித்து புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. நம் குழுவின் வளர்ச்சியில் இங்கே ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. குழுவில் நீங்கள் கொடுத்த LIKES, SHARES, பின்னூட்டங்கள் (COMMENTS), மற்றும் INBOX MESSAGE CHATING, உங்கள் அனைவரின் எண்ணங்களையும் ஓரளவிற்கு புரிந்து கொள்ள உதவியது. கடவுள் இநன்யா அவர்களின் அனுமதியுடனேயே அவரை சந்திப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் பெரும் பேறு பெற்றவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
கூட்டத்தை கூட்ட என்றுமே அவர் விரும்பியதில்லை. கூட்டங்களை குறைத்து ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் ஆண்மாவிற்கு பேராண்மாவின் ஆற்றலை உணர்த்தவே அவர் யுகம் வந்தார். இங்கே கூட்டத்திற்கு இடமில்லை. தற்பொழுது குடும்பமாகவே ஒன்றினைந்துள்ளோம். ஆத்ம தொடர்பால் உருவான குடும்பம் இது. ஊர், மதம், ஜாதி, இனம், தொழில், பாலினம், வயது முதலிய அனைத்தையும் தாண்டி கடவுளால் இணைக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்ந்த ஞான குடும்பம் இது. அனைவருடனும் ஒரு ஆத்ம தொடர்பு நிலைப்பெற்றிருப்பதை மிக எளிதாக உணர முடிகின்றது.
அதனால் தான் குழுவில் உள்ள அனைவரும் அழைக்கபடாமல் சிலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளீர்கள். இங்கே மேலும் புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமானது. அவர் இதுவரையில் யாரிடமும் தன்னை கடவுள் என்று சொல்லியதில்லை. தன்னை வணங்கவும் அனுமதித்ததில்லை. நாங்கள் பணி செய்யும் இடத்தில் ஒருவருக்கு கூட அவர் கடவுளென்று தெரியாது. ஆனால் அவரிடமிருந்து ஒரு பேராத்மாவின் ஆற்றல் வெளிப்படுவதை உணர்ந்து அடிக்கடி இவரின் அருகில் வந்து தெரியாமல், புரியாமல் அமர்ந்து செல்வார்கள்.
முகநூலில் உள்ள நல் ஆண்மாக்களும் மூன்று சந்திப்புகள் இதுவரையில் நிகழ்ந்துள்ளன. இப்போது நான்காம் சந்திப்பு. சந்திப்பிற்கான தேதிகள் அனைத்தும் மேலே முடிவெடுக்கப்படுக்கின்றன. மேலிருந்து ஒரு பிரபஞ்ச ஆற்றல் அவரை எப்போதும் இயக்கிக் கொண்டே இருப்பதை உணரலாம்.
நீங்கள் அனைவரும் அவரை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடவுள் எப்போதும் உழைப்பிற்கும் கடமைகளுக்கும் வேலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். பிறரின் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க விரும்பமாட்டார். உணராமல் தன்னை வந்து பார்த்து எதையும் மாற்றியமைத்து, சாதிக்க முடியாது என்று சொல்வார். “உணர்ந்தால் துன்பமில்லை” என்று அடிக்கடி சொல்வார். இதற்குள் கோடி ரகசியங்கள் உண்டு.
உங்களுக்குள்ளே ஒரு ஈர்ப்பு சக்தி, ஆண்மாவின் ப்ரதிபலிப்பு மற்றும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே வாருங்கள் மகிழ்ச்சியாக ! அவரை பார்க்கும் நொடி உங்களின் வாழ்வில் மறக்க முடியாத நொடியாக அமையும். அந்த பேராத்மாவின் ஸ்பரிஷத்தை வந்து உணர்ந்து பாருங்கள். அவருக்குள் இருக்கும் பேராத்மாவை உங்களின் ஞானக் கண்களால் அறிந்து கொள்ளுங்கள்.
கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்.
அனைவருக்கும் நன்றி. இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம.....
No comments:
Post a Comment