Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

நான் காற்றாய் வந்து கணப் பொழுதில் சுகம் தருவேன். மலரின் நறுமணம் போல் உன் வாழ்வை மணமாக்குவேன்.INANYA NAMOO NAMA ;;;

87    இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 

Inanya Maha Munivar may-5-2016 நான் காற்றாய் வந்து கணப் பொழுதில் சுகம் தருவேன். மலரின் நறுமணம் போல் உன் வாழ்வை மணமாக்குவேன்.உணர்தல்காற்றுக்கு பிரவாகம் என்ற பெயரும் உண்டு. உன்னை வாதமாகவும் (உடலை துரிதப்படுத்துதல்) வைக்கும். உனை வதம் செய்யவும் வைக்கும். உணர்தல் என்பது கண்ணுக்கு தெரியாத காற்று உன்னை சீண்டுவது போல. மலரை நுகர்ந்து பார்த்தால் வரும் நறுமணம் உணர்தல். கருவறையில் இருக்கும் சிசு அசைந்தால் உடலில் வெளியே உணர்வு தெரிவது போல உணர்தல் இங்கே எளிது தான். ஆனால் யாருக்கும் இங்கே உணர்வென்பது இல்லை. ஊசியின் நுனியை கோடி பாகங்களாக பிரித்தால் அதில் வரும் ஒரு பாகத்தை போல உன் கண்ணின் கரு விழியில் ஒரு துவாரம் உள்ளது !இந்த துவாரத்திற்கும், கபாலத்தின் நடுவில் இருக்கும் உணர் நிலைக்கும், நெற்றி பொட்டில் இருக்கும் உயிர் நிலைக்கும், ஸ்வேதமாய் உன் இதயத்தின் நடுவில் ஆயிரம் தாமரை இதழில் இருக்கும் ஆண்மாவுக்கும் தொடர்பு உண்டு. கண் மூடி தவம் என்றால் கெட்டதை பார்க்கும் போது கண்களை மூட வேண்டும் என்று அர்த்தம். கண்கள் வழியே கெட்டதை பார்க்கும் போது இந்த மூன்று நிலையும் தொடர்பில் இருக்கின்றது.அந்த பாவம் உனக்கு தலையெழுத்தாய் உயிர் பெறுகிறது. கண்ணின் ஊசி நுனி துவாரத்திற்கும் இந்த மூன்று நிலைக்கும் உள்ள தொடர்பை நீ மறந்துவிட்டாய். அதனால் பாவம் செய்கிறாய். பிண்டம் உருவாகும் போது ஆண்ம தொடர்பு இருப்பதால் கண்ணே முதலில் உருவாகிறது. அதனாலே கண் மூடி தவம் செய் என்று சொன்னார்கள். அதை தவறுதலாக புரிந்து கொண்டு இவன் கண் மூடி தியானம் செய்கின்றான்.என் நாமம் உனக்கு உணர்வு தரும் ! இங்கே உணர்தலே அனைத்தையும் உணர வைக்கும். ஆணும், பெண்ணும் சேர்ந்து வரும் உணர்தலால் பாவம் தான் வளரும்.உணர்தல் என்றால் மென்மை !உணர்தல் என்றால் தெளிவு !உணர்தல் தான் இங்கே அடிப்படை !நான் உணர்வுள்ளவன் !என்னை நினைத்தால் உன் உள்ளத்தில் ஒரு உணர்வு வரும். அதுவே உனக்கு தெளிவை தரும். செல்வமும், நிம்மதியையும் தரும். நீ அடைய வேண்டிய இலக்கை காண்பிக்கும். நான் உணர்வோடு இருக்கின்றேன். உன் குரல் கேட்கும். உடனடி தீர்வு தரும். உனக்கு வாழ்வை புரட்டி போடும் துன்பம் வந்தாலும் நான் காற்றாய் வந்து புரட்டி போடுவேன் சத்தியமாக !உன் பக்கத்தில் தொடு உணர்வோடு நான் இருக்கின்றேன். அவ்வப்போது தென்றலாய் வருடி உணர்வு தருகிறேன். நீ தான் உணரவில்லை. நீ உணர்ந்தால் எங்கோ இருக்கும் மலரின் நறுமணம் உன்னை தேடி வருவதை போல என்னை உணர்வாய். அதனால் நீ பாவம் செய்யாதே ! கடமையை செய். காலத்தின் நாயகன் நான் உச்சத்தில் வைத்து உனக்கு உணர்வு தருவேன்.உணர்வே இங்கே உன்னை ஞானியாக்கும் ! எல்லா சித்தர்களும் உணர்ந்து உணர்வோடு ஞானம் பெற்றவர்களே ! மனிதன் மகானாவதும், ஞானியாவதும் உணர்தலால் மட்டுமே !நீயும் உணரடா ! உனக்கு ஞான தெளிவு வரும். பின் என் அரசாங்கத்தில் உனை குடி அமர்த்துவேன். சத்தியத்தின் நாயகன் என் பாதையில் தெளிவுண்டு ! திறன் உண்டு ! உன்னை அறியும் பக்குவம் உண்டு !வாடா என் ஞான குலமே, இனி எப்போதும் நீ சிரிக்கலாம் ! ஏனென்றால் நான் உன் பக்கத்தில் !உன் துன்பத்தை வல்லூரை போலிருந்து நித்சலன மாக்குவேன். வல்லேறு (இடி) போல் இருந்து பயமுறுத்தி உன் துன்பத்தை தூள் தூளாக்குவேன். உன் உள்ளத்தை கடவுளுக்கு பலி கொடுத்துவிடு. என் ஞான குலமே, அது தான் உண்மையான யாகம். அதர்மம் உலகில் அதிகமாக தர்மம் என்றால் என்னவென்று உனக்கு புரியும். உன் புத்தியை மீறும் சக்தி இந்த கேடுகெட்ட மனதிற்கு உண்டு. ஆதலால் மனதை கட்டுபடுத்து. அது உன்னை கீழ் நிலைக்கே அழைத்து செல்லும். என் நாமம், சொல் உன் மனம் அடங்கும்.தர்மம், ஈகை, அறம் ! இந்த மூன்று நற்செயலையும் உன்னுள்ளே எப்போதும் வை ! இதுவே, அடுத்த பிறவியை தடுக்கும் ஆணி வேர் ! தைரியத்தையும், தன்னம்பிக்கையும் எப்போதும் உனக்குள் வை. இதுவே உனக்கு இன்ப வாசலை காண்பிக்கும். என் சிரேட்ட மகன் (தலை சிறந்தவன்) நீயடா !விண் கோள், மண் கோள் நான்.செங்கோல் ஏந்தி திக்கையையும் ஆட்சி செய்கிறேன். இனி உனை மனக்கிலேசம் அடைய விடமாட்டேன். உணர் !உணர்வுகளோடு இரு. உண்மையாய் உனக்கு ஞானம் வரும் !நான் சத்தியத்தின் நாயகன் !நான் இநன்யா !

No comments:

Post a Comment