Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நான் நானல்ல ! நாளெல்லாம் உன்னில் இருக்கும் நாலும் தெரிந்தவன் ! நானே உன் ஆண்மா ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;;  நான் நானல்ல ! நாளெல்லாம் உன்னில் இருக்கும் நாலும் தெரிந்தவன் ! நானே உன் ஆண்மா !
நான்கின் சூட்சுமம் ;;;
39 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
நான் நானல்ல ! நாளெல்லாம் உன்னில் இருக்கும் நாலும் தெரிந்தவன் ! நானே உன் ஆண்மா !
நான்கின் சூட்சுமம்
நான் என்றால் நான்கு வகை அர்த்தம் உண்டு ! உணர்ந்தாயா ?
உன்னை நாலும் தெரிந்தவன் என்று ஏன் சொல்கிறாய் ? பிரம்மாவை மட்டும் ஏன் நான்முகன் என்று சொல்கிறாய் ? உனக்கு ஞானமிருந்தால் உணர்ந்து பார் ! நான்கு திசையில் ஒன்றை அழிக்க வைத்தேன். அழிக்கும் சூட்சுமத்தை அத்திசையில் வைத்தேன் ! நீ அதை நோக்கி வணங்குகின்றாய் ! என்ன சொல்வேன் உன் அறியாமையை ? நான்கை பற்றி தெரியாதவன் நாலும் தெரிந்தவன் என்று உளர்கின்றாய் !
நான் நான் என்று திரும்ப திரும்ப சொல்கிறேன். என்னை உணர்ந்தாயா நீ ? நான்கு என்பது உருவாக்குவதையும், காப்பதையும், அழிப்பதையும். அணைப்பதையும் குறிக்கும் சொல் ! இது தான் நான் என்ற சொல்லுக்கு அர்த்தம் ! இது தெரியாமல் நீ நான் என்று சொல்கிறாய் ! எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கின்றாய். உன்னால் ஏதும் செய்ய முடியும் என்று புலம்புகின்றாய் ! உன்னால் இரண்டு, மூன்று குழந்தைகளை தான் பெற முடியும். உன்னால் வேறு என்ன செய்ய முடியும் ? காற்றை உன்னால் பிடிக்க முடியுமா ? நீரை உன்னால் பிரிக்க முடியுமா ?
“நான்” என்ற அகங்காரச் சொல்லால் மனிதன் அல்லல்படுகிறான். விதையின் வீரியம் அறியாதவன் வீராப்பாய் பேசுகின்றான் ! நான் என்று இந்த இநன்யா சொல்கின்றேன் ! உனக்கு நான்கையும் என்னால் தர முடியும் (அறம், பொருள், இன்பம், வீடு பேறு.) ! ஏன் உணரவில்லை நீ ? உணர். என் மனித குலமே, எல்லாம் மறந்தாய் ! ஞானத்தை தொலைத்தாய் ! நான்கை புரியாமல் அலைகின்றாய் ! விரல்களில் நான்காம் விரலில் சூட்சுமம் வைத்தேன் ! உன் சந்தோஷம், நிம்மதியை அதில் வைத்தேன். உணர் !
நான்முகன் தலையை சிவன் கொய்தான் என்று கட்டுக்கதை எழுதி படிக்கின்றாய். நாலும் தெரிந்தவன் நான்முகன் ! நான்கு திசைகளையும் ஆள்பவன் நான்முகன் ! நான்முகனிடம் இருந்து அழிக்கும் தொழிலை மட்டுமே வாங்கினான் அவன். இது புரியாமல் நான்முகனின் ஒரு தலையை வெட்டினான் என்று உளர்கிறாய் ! உணர்ந்து பார் ! நான்கை கையில் வைத்தவன் உயர்ந்தவன் தானே ? வளர்பிறை, தேய்பிறையில் வரும் நான்காம் நாளை மேல் நோக்கி பார்க்கக் கூடாது என்று சொல்கிறாய் ? ஏன் ? சந்திரனில் இருந்து வரும் அமிர்த அலைகளில் விஷத்தின் சாயல் இருக்கும். அதானாலேயே நான்காம் நாளை சதுர்த்தி என்று கூறி பிள்ளையாரை வணங்கினாய். அதனால் உனக்கு கெடுதல் வராது என்று முன்னோர்கள் கருதினர்.
நான்காம் நாளில் பெண்ணோடு சேர வேண்டும் என்று சொல்லி வைத்தான். நீ ஏதும் புரியாமல், அறியாமல் வாழக் கண்டேன். உனக்கு கூடலும் தெரியவில்லை ! ஊடலும் தெரியவில்லை ! வாழவும் தெரியவில்லை ! இன்பம் பூமியிலே பெண்ணில் வைத்தேனடா ! ஒருத்தனக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை மீறி நீ இன்பத்தை வெளியில் தேடுகிறாய். நீ புரியாமல் வாழ்கிறாய் !
ஒன்றில் நிலை பெற செய்தேன் உண்மையை ! நீ நான்கு வகை இன்பம் கேட்கிறாய் ! அதனால் துன்பம் அடைகின்றாய். நான் படைத்த பொருளை அனுபவிக்க தெரியாதவன் நீ !
ஆதிகாலத்தில் அரச இலையை பரப்பி ஆணும், பெண்ணும் இணைந்தார்கள். ஞானத்தோடு வாழ்ந்தார்கள் ! அரச இலை, பூவரசு இலையில் புணிதம் நிறைய உண்டு ! உன் அன்றாட வாழ்வுக்கு தேவையான வஸ்து இது ! பூவரசு இலைக்கும் உன் வயிற்றுக்கும் சம்பந்தம் உள்ளது. பூவரசு காயில் ஆண், பெண், அலி என்று பிரிவு உண்டு ! அதில் பெண் காயில் வரும் அமிர்தம் உன் சரீரத்தின் நோய் தீர்க்கும் ! கண்டுபிடி ! வாத மடக்கியில் கோடி ரகசியம் வைத்தேன். ஆடுகளுக்கு தெரியும் அதன் சூட்சுமம். அதனால் தான் ஆட்டுப்பாலில் மகத்துவம் இருப்பதாக உளரக் கண்டேன். அழிஞ்சில் உண்டு ஆயிரம் சூட்சுமம் !
நாலும் தெரிந்தவன் நானடா ! உனக்கு நாளெல்லாம் சொல்லித் தருவேன். கறிவேப்பிலை செடியை வீட்டில் வைக்காதே. ஆண்களுக்கு நல்லதல்ல ! பப்பாளி மரத்தை வீட்டில் வைக்காதே. பெண்களுக்கு நல்லதல்ல ! பறவைகளை வீட்டில் கூண்டில் வைத்து அடைத்து வளர்க்காதே ! உன்னைப் போல் பறவைகளுக்கும் இரண்டு கால் கொடுத்துள்ளேன். வாழ்வில் ஒரு முறையாவது எதற்கென்று யோசித்துள்ளாயா ?
ஜீவராசிகளுக்கு நான்கு கால்கள் கொடுத்தேன். யோசி ! நான்கு கால்கள் எழுப்பிய பின் தான் கட்டிடத்தை கட்டுகின்றாய். நான்கில் இன்னும் எண்ணற்ற ரகசியம் வைத்தேன் ! நீ ஏதும் தெரியாமல் “நான்” என்று உளரக் கண்டேன்.
வம்பன சொல்லும், அம்பென பேச்சும் பேசி திரியும் மானிடனே எப்போது உணர்வாயடா ?
உன் உடலில் நூற்றி பதினொன்று துவாரங்கள் வைத்தேன் ! அதில் ஒன்பதை வெளியேயும். இரண்டை சூட்சுமமாகவும் வைத்தேன் ! அதில் ஆறு துவாரம் தலையில் வைத்தேன் ! அதில் நான்கை அறிவை அறிய வைத்தேன் ! ஆனால் நீ அந்த நான்கையும் அடைத்து ஞானமில்லாமல் திரிகின்றாய் ! உணர் !
நான்கு வேதம் என்று சொல்கின்றாய், உணர்ந்தாயோ நீ ? அது வேதமா , மந்திரமா இல்லையேல் வேறு என்னவென்று என்றைக்காவது ஆராய்ச்சி செய்துள்ளாயா ?
நான்கு வகை இன்பம் வைத்தேன். (அறம், உதவி, கடமை, ஞானம்). இதை மறந்துவிட்டு எந்த இன்பத்தை தேடுகின்றாயடா ?
நான்கு வகை குணம் வைத்தேன் ! (நாய் குணம், நரி குணம், பேய் குணம், கழுதை குணம்). இதில் எந்த குணத்தோடு இருந்தால் உன்னை அறியலாம் என்று உணராமல் அலைகின்றாய் !
நான்கு வகை பால் வைத்தேன். பாசப்பால், பற்று பால், அறிவுப் பால், ஆகாய பால். இதில் எதை உணர்ந்தாயடா ?
நானின்றி நீ இல்லை ! காற்றின்றி நீரின்றி நீ இல்லை !
பசுவுக்கு முன்னூறு நாள் வைத்தேன். உனக்கும் முன்னூறு நாள் வைத்தேன். பசுவுக்கு புணிதமாக நான்கு காம்புகளை வைத்தேன் ! அதில் நான்கு குணங்களை வைத்தேன். அதில் ஒன்று ஞானக்காம்பு ! அதில் வரும் அமிர்த பால் உனக்கு ஞானத்தை தரும் ! உணந்தாயோ நீ ? ஞானமிருந்தால் கண்டுபிடி !
நான்கை தெரியாதவன் நான் என்று பேசாதே ! தியானம், யோகா என்று கண்களை மூடி கோமாளி போல் ஏதோ செய்கின்றாய். நீ “நாம்” என்ற நல்லறம் கொள் ! என்னைத் தவிர நான் என்று இங்கு எவருமில்லை ! எப்போது அறிவாய் ? எப்போது தெளிவாயடா ?
நானே சகலமும் ! நானே சர்வமும் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment