Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, May 17, 2016

INANYA NAMOO NAMA ;;; YAAGAVA;;;யாகவா முனிவர் சொன்னதும் நடந்ததும்

98   யாகவா முனிவர் சொன்னதும் நடந்ததும் 
INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;

யாகவா முனிவர் சொன்னதும் நடந்ததும்

பக்தி, கடவுள்
பக்தி வெறி கொண்டவனும்
பத்வி வெறி கொண்டவனும்
இடுகாட்டில்தான் நிம்மதி காண்பான்!
புத்தியுள்ளவனுக்கு
பக்தியதுதான் வேண்டாம்.
1941-லிருந்து கோவில்களுக்கு அழிவு
ஆரம்பமானது
முனிவர்கள் கொன்று புதைத்து அதற்குமேல்
கோயில், மண்டபங்களைக் கட்டினார்கள்
அசுரர்கள் / அரக்கர்கள், தடாயர்கள்.
உயிரில்லாப் பொருளிடம்
வாதாடிக் கண்டபலன் எதுவோ?
எதிர்காலம்
பகலில் மூடி இரவில் கடை திறப்பான்
நரி நாயைத் துரத்தும்
திருடன் போலீசைத் துரத்துவான்
பூமி அதிர்ச்சி உலகமெங்கும்
மதக்கலவரம் உலகமெங்கும்
பஞ்சம் தலைவிரித்தாடும்
பயிர்வாடும் உழவன் வாடுவான்
பச்சிளங்குழந்தை வாடும்
தாயும்தான் வாடுவாள்.
1992-லிருந்து 11 ஆண்டுகள் பஞ்சம்
பஞ்சத்தைக் கொடுத்து
உடல் திமிரை அடக்கி
உலகைத் திருத்துவேன்!
துன்பம் வந்தால்தான்
திருந்துவார் மனிதன்.
கோவில் குளங்கள்
இடி மின்னல் தாக்கி அழியும்
ஒரே மதம் வரும்.
பால் அபிஷேகம் செய்தாலும்
பன்னீர் அபிஷேகம் செய்தாலும்
கேடு வந்தது வந்ததுதான்.
தங்கம் கிடைக்கும்
தான்யம் கிடைக்காது
1995-க்குள் இது நடக்கும்.
துஷ்டனுக்கு கெட்டதுதான்
செய்யத் தெரியும்
துஷ்ட சாம்ராஜ்யம்
அழிந்து விட்டது
இனிவரும்
சாம்ராஜ்யம்!
1993-ல் பெண்கள் தெருவில் செல்ல முடியாது.
1995-ல் ஆண்கள் தெருவில் செல்ல முடியாது.
உலகம் பூராவும் எந்த அரசும் நிலையாக இருக்காது.
இனி வருங்காலம் -
பந்தடித்து நீ ஓட இயலா காலம்
பந்து உருண்டு ஓடினாலும்
நீ ஓட இயலா காலம்
உண்ண உணவின்றி
தத்தளிக்கும் காலம்.
பந்துக்கு உயிர் இருக்கும்
அடிப்பவனுக்கு உயிர் இருக்குமா?
உடல் கெட்டுப் போகும் காலம் இனி.
மலை ஜாதி வாழ்வும்
மனித ஜாதி வாழ்வும்
இனி ஒன்றுதான்
ஆணும், பெண்ணும்
பார்த்து உடனுக்குடன்
நாள் நட்சத்திரம் பார்க்காமல்
மரத்தடியில் திருமணம் செய்வார்கள்
இனி வருங்காலம் இது நடக்கும் பார்!
இனி வருங்காலம்
உழவனுக்குப் பெரும் இன்பம்
கற்றவனுக்குப் பெருந்துன்பம்!
கடலுக்குள் முனிவர்கள் வாழ்ந்த
குகைகள் மறைந்துள்ளன
அதனால் கடலில்
பூகம்பம் வரும்
அந்த குகைகள் எல்லாம்
வெளிவரும்!
பிணம் தின்னும் ஜாதி
2000 ஆண்டுகளுகு
முன்னர் இருந்தது!
இப்போது மீண்டும்
பிணம் தின்னும்
காலம் வந்துவிட்டது!
இந்தியா, சீனா, ஜப்பான்
மூன்று நாடுகளும் தான்
உலகத்திற்கு பிச்சை
போடும் காலம் இனி மேல்.
இனிமேல் மின்னல் இடி
எல்லாம் வித்தியாசமாக
இருக்கும். ஆகாய அற்புதங்கள்
தெரியும். ஆகாயத்தில்
நடந்து செல்வேன்
நிலாவில் கால்மேல்
கால் போட்டு அமர்ந்திருப்பேன்.
மின்னல் வெட்டி பலர்
கண் கெடும்.
11.6.92 லிருந்து நானும்
என் தவபுத்திரனும் (இனான்ய முனிவர்)
சேர்ந்து செய்யும் துஷ்டவ்ங்களைச்
சகிக்க முடியாது.
கர்மாவைத்தான் அழிப்போம்
தர்மாவை ஏதும் செய்ய மாட்டோம்.
நாத நத பிரண பிரணை
பிரணவ பிரணனா
இந்நாள் ( நாள் 16.8.92)
18.8.92 இந்நாள் முதல்
யுகத்தில் இவ்வுலகில்
இவையெல்லாம் தாழிவாம்.
இந்நாளிலிருந்து (18.8.92)
இடி மின்னல் தாக்கி பல கோடி
மடிவர். சூறாவளி காற்றில்
பல கோடி பேர் மடிவர்.
நெருப்புப் பிழம்பால் பல
கோடி பேர் மடிவர். யாகப்
பொழிவு நீரால் பலகோடி பேர்
மடிவர். பஞ்சங்கள் தலைவிரித்தாடுமாம்
தங்கமும் தெருவில் விலை கறி
விற்பானாம். தானியமும்
கிடைக்காப் பொருளாகும்.
தானியப் பஞ்சங்கள், உலகமெங்கும்
அழுகுரலும் கூச்சலாம்.பறவையும் அழும்
மானிடரும் பஞ்சத்தால் அழுவர்.
நீ நடந்து செல்லும் தெருவில்
நடை பிணங்களைத் தாண்டிச்
செல்வீர். சற்றும் கலக்கம் வேண்டாம்.
தயக்கம் வேண்டாம்.
அரச சிம்மாசனங்கள் எல்லாம்
அலங்கோல ஒப்பாரிகளாகும்
இக்காலம் 11.11.92 முதல் உலகமெங்கும் 2003 வரை
பேரழிவாம். அசுரபலம்
கொண்ட மானிடரார் அன்றே அழிவர்.
தர்மம் செய்த்வர் தலைநிமிர்ந்துதான்
நடப்பர். தர்மம் செய்யாதார்
தலைகவிழ்ந்துதான் நடப்பர்.
தர்மத்தைச் செய்தார் இன்புறுவர்.
தர்மத்தைச்  செய்யாதார்
பிணிபட்டு துன்புறுவர்.
கடலிலே பூகம்பம் வெடித்துச்
சிதறும். அக்கினிக் குழம்பு சிதறும்.
ஆகாயத்தில் பறக்கும் தட்டில்
பல கோடி முனிவர்கள் உலவி வருவர்
அன்றே யாகவா முனிவரைத்
தெளிவாகக் கூறுவர்.
இனி வரப்போகும் காலங்கள்
முனிவர்களின் காலங்கள்.
பறவைகள் அழும். நீ வளர்க்கின்ற
பசுவும் அழும். நீ பெற்றெடுத்த
குழந்தைகள் பிரிந்தோடி அலையும்.
விஞ்ஞானம் கெடும். பஞ்சாங்கம்
கெடும். ஓலைச் சுவடியின் நாதங்கள்
ஒலிக்கும்.
யா என்றால் பினி ஓடும்.
க என்ரால் பஞ்சங்கள் தலைதெறிக்க ஓடும்
வா என்றால் வசந்த மழை பொழியும்
முக்கால் பாகம் மறைக்கப்பட்டு
கால்பாகம் தான் எழுதப்பட்டுள்ளன
ஏக வினா விட உண்டு!
11.6.92 – 11.11.92 க்குப் பின்னர்
பஞ்சதாண்டவம் உண்டாகும்
பள்ளிகள் மூடப்படும்
நீதிமன்றங்கள் மூடப்படும்.
பறக்கும் தட்டினால் வரும்
வினையை எவராலும்
தடுக்க இயலாது.
பொற்காலம் தானில்லா
பொல்லா நயவஞ்சகக் காலம்
உடல் அழியும் காலமடா
இனிவரும் காலம்!

No comments:

Post a Comment