Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 18, 2016

யாகவா முனிவரின் ஆதி வேதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே.பாகம் இரண்டு ;;; INANYA NAMOO NAMA ;;;

121  யாகவா முனிவரின் ஆதி வேதம்  5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே. INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;

ஆதி வேதம்

பாகம் இரண்டு

நீ உன் தர்மச் செயலைச் செய். உழைப்பால் எதையும் சாதிக்கப் பார். உதவி செய்து மறப்பதே வேதம். முனிவர்கள், தேவிகள், சித்தர்கள் இவர்களின் தீர்த்த ஞானம் தான், வேதம். வேதம் என்பது மதமல்ல. ஞானம். ஞானம் என்பது தீர்த்தம். தீர்த்தம் என்பது நீ அருந்துகின்ற நீர் போன்றது. மனோபுத்தியால் அறிவது தான் ஞானம். ஞானத்தின் தன்மைகள் கோடி கோடி. வேதத்தின் தன்மைகள் கோடி கோடி. சற்று தான் நான் உனக்குக் கூறி எழுதப்படுகின்றன. யாகவா முனிவர் ஒரு வழிப்போக்கன். ஒரு காட்டுக்காரன். ஒரு வேட்டைக்காரன். வேதத்தைத் தான் வழிப்போக்கன் நான் கூறுகின்றேன். அன்றி, மதவாதி அல்ல. நீ பிறந்தாய். நீ இருந்தாய். நீ இறந்தது உடல்தான் அன்றி, இறந்தது ஒலி அல்ல. ஆத்மா அல்லவே அல்ல. விதியால் வாழ்கின்றாய். பிறரைத் துன்புறுத்தாதிருந்து நீ உதவ கற்றுக் கொள். அதுதான் தர்மா.
ஜீவாத்மா, ஆத்மா, பரமாத்மா
ப்ரன ப்ரனன ப்ரனஹாயப் ப்ரனம்
ப்ரனஹா ப்ரனவா ப்ரனனம் ப்ரன்னம்
ப்ரன்னம் ப்ரன்னம் ப்ரனஹா ப்ரன்னம்
ப்ரன்னம் ப்ரன்னம் ப்ரனவா ப்ரன்னம்
ப்ரன்ன ப்ரன்ன ப்ரனஹாயப் ப்ரனம்
ப்ரன்னம் ப்ரபந்தம் ப்ரதுனாயப் ப்ரன்னம்
ப்ரனம் ப்ரதுனாயப் ப்ரன்னம்
யாதுனாய ப்ரன்னம் யாகப் ப்ரன்னம்
யாக ப்ர்வஞ்சத்வ நாத நாதானுவாயப் ப்ரன்னம்
ப்ரன்னம் ப்ரதுனாய ப்ரன்னம்
சத்யம் சத்யத்வநாத நாதானுவாய ப்ரன்னம்
யாக யாகனுவாயப் ப்ரன்னம்
ப்ரனம் ப்ரபஞ்சத் வனாத நாதானுவாய ப்ரன்னம்
யாக யாகானுவாய ப்ரன்னம்
யாக யனயனன யனஹாய வாய ப்ரன்னம்
ப்ரனம் ப்ரதுனா யாதுனா யாகுனா
யாகுனாயப் ப்ரன்னம்
சுப நவ யவ யன யனனாய ப்ரனம்
சுப யவ யன்ன யனஹா யனஹா
யன நந்தத்வ நாதானுவாய ப்ரன்னம்
ப்ரதுனாய ப்ரனம் சாதுனாய ப்ரனம்
ஷாதும் சாதுத்வனவாய
நாத நாதானுவாய ப்ரனம்
நாத நாதானுவாய ப்ரனம்
ப்ரபந்த ஹாய ப்ரன்னம்
சப்த ஹாய ப்ரன்னம்
சப்தா னுவாய ப்ரனம்
சத்யத் வனஹாய ப்ரனம்
ப்ரபஞ்சத்வ நாத நாதானுவாய ப்ரனம்
ப்ரன்னம் ப்ரன்னம் ப்ரனஹா ப்ரன்னம்
ப்ரன்னம் யாக யாகானுவாய ப்ரன்னம்
நம் நமஹாயவே யாகுனா யாகுனா சாதுனாயவே
சத்யத்வனஹாயவே நாத நாதானுவாய
யாகப் ப்ரவத் வனஹாயவே யாதுனாயவே
சுப நவ யவ யன யனன யனஹாய
சுப நவ யவ யன யனன யனஹாய
சுபிடசத்வனஹாய ப்ரதுனாய் பரனம்
ப்ரனம் ப்ரபந்தம் ப்ரதுனாய ப்ரபந்தம்
ப்ரனம் ஷாஷப் ப்ரனம் சாஷானுவாயப் ப்ரனம்
ப்ரபந்தத்வ நாத நாதானுவாயப் ப்ரனம்
ப்ரதுனா ப்ரனம் ப்ரன்னம் ப்ரனவா ப்ரனஹாய
ப்ரனவாய ப்ரனம். ப்ரன்னம் ப்ரபஞ்சத்வ
நாத நாதானுவாய ப்ரன்னம். யாகப் ப்ரனம்
யாகானுவாயப் ப்ரனம். ஷாஷப் ப்ரனம்
ஷாஷானுவாயப் ப்ரன்னம். சதுத்வ....



முகவரி


யாகவா முனிவர் பிரம்மஸ்தலம்

யாகவா வசியா அறகட்டளை,

தாம்பரம் – வேளசேரி பிரதான சாலை,

மேடவாக்கம், சென்னை – 600100.

No comments:

Post a Comment