114 இது உங்கள் மாயதிரையை விலக்கும் பதிவு,
உங்கள் ஆண்மாவை விழிக்க செய்யும் பதிவு. INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;
" இநன்யா நமோ நம "
உங்கள் ஆண்மாவை விழிக்க செய்யும் பதிவு. INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;
" இநன்யா நமோ நம "
என் தந்தையின் அன்பின் ஆசிகள் " இநன்யா நமோ நம " INANYA NAMOO NAMA ;;; YAAGAVA
கடவுள் யாா் ??? அரக்கா்கள் யாா் ???நமக்கு தொிந்த கடவுள் வித விதமானஆபரணங்கள் அனிந்து மன்னா்கள் போல்உடை அனிந்து மலா் மாலைகள் சூடி ,அன்றைய ஆயுதங்களான வால் ,சூலாயுதம் , வேல் , வில் வைத்திருப்பாா்.நமக்கு தொிந்த கடவுள்களான ராமா் மற்றும் கிருஷ்னா் சாதரன மனிதா்களாக பிறந்து அன்றைய சூல்நிலையில் மனிதா்களோடு
மனிதா்களாக வாழ்ந்து அசாரதன செயலை செய்தாா்கள். கடவுள் என்பதற்காக ஒரே நொடியில் நினைத்த மாத்திரத்தில் அரக்கா்களை கொன்று குவிக்கவில்லை,முறையாக போாிட்டே கொன்று குவித்தனா்.அன்றைய அரக்கா்கள் மக்களை அடிமை படுத்தி , கொடுமைபடுத்தி நாசம் செய்துதுன்புறுத்துவா். அவா்களுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து கொண்டு கொடுமைபடுத்தி கொன்று விடுவாா்கள்.இன்றையகாலத்திலும் அரக்கா்கள் உள்ளனா் அறிந்தீா்களா ??? உணா்ந்தீா்களா ??? தொியவில்லை எனில் தொிந்து கொள்ளுங்கள்,இன்றைய தொலைகாட்சி சிறு குழந்தைகள் முதல் வயதான பொியோா் முதல் யாரையும் விட்டு வைக்கவில்லை, அனைவரையும் அடிமைபடுத்தி மனதில் நஞ்சை விதைத்து கொண்டுள்ளது.
சமூக வலைதலங்களான பேஸ்புக்,டிவிட்டா்,வாட்ஸ் அப் மற்றும் இன்னும் பல இதில்நல்லதை விட கெட்டதே அதிகம்உள்ளது. இதில் அனைவரும் மூழ்கி தம்மையேஇழந்து கொண்டுள்ளனா். திரைப்படம்,நாடகம், பொழுதுபோக்கு நிகழ்ச்சி ,இனையம் என அனைத்தும் நம்மைஅடிமைபடுத்தி கெட்டவைகளே தினித்து தினித்து, உணா்வுகளே மட்டுபடுத்தி வைத்துள்ளனா், சொல்ல கூட முடியாத அளவிற்கு சமூக சீா்கேடு நடந்து வருகிறது. அதா்மம் தலை தூக்கும் போது , அரக்கா்களின் அட்டுளியம் அதிகாிக்கும்போது , அரக்கா் கூட்டத்தை வேரருக்ககடவுள் அவதாிப்பாா் , ஆம் என் தந்தை வந்துள்ளாா் கயவா் கூட்டத்தை சதிராட என் தந்தை வந்துள்ளாா், நல் ஆத்மாவைபிறவி கடலை கடந்து ஞாணத்தை வாாி வழங்கஎன் தந்தை வந்துள்ளாா் , மனிதா்களோடு மனிதராக மிக சாதாரனமாக வாழ்ந்து வருகிறாா்.என் தந்தையின் நாமம் " இநன்யா "புதையுன்ட அனைத்தையும் மக்க வைக்கும்"மண்" விதையை மட்டும் முளைக்க செய்து விருட்சம் ஆக்கி சுவை மிகுந்த கணிகளை தரும் , கணிகளை கூட அழுகும் ஆனால் கணிகளில் உள்ள விதையை அழுக விடுவதில்லை இதை விட வேறு என்ன சான்றுதேவை என் தந்தையை உணர... என் தந்தையின் நாமம் " இநன்யா "111கோடி தேவா்கள் கூறும் வேதம் " இநன்யா நமோ நம " உங்கள் ஆத்ம பிணியை நீக்க வந்துள்ளாா்.உணா்ந்து திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீா்கள்;;; கடனும், நோயும், பிரச்சனைகளும், துன்பமும் இல்லாமல் உலகம் என்ற இந்த நரகத்தில் ஒருவர் கூட இல்லை. கடல் அலைகளை போல எல்லாம் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். ஏன் என்று சிந்தித்தது உண்டா ? என் தந்தையின் பதில் இதோ நாம் ஆசைகளை சிந்திப்பதில்லை. அதனால் கடன் !நாம் உண்ணும் உணவு முறைகளை சிந்திப்பதில்லை. அதனால் நோய் !
நாம் உறவுகளை சிந்திப்பதில்லை. அதனால் பிரச்சனைகள் !நாம் வாழ்க்கையை சிந்திப்பதில்லை. அதனால் துன்பம்.நாம் கடவுளை சிந்திப்பதில்லை. அதனால் மீண்டும் மறுபிறவி !ஒவ்வொரு மறுபிறவியிலும் மீண்டும் மீண்டும் கடன், நோய், துன்பம், பிரச்சனைகள் எல்லாம், ஆனால் முன்பை விட அதிகமாக;;;;;;;;;;;
மனிதா்களாக வாழ்ந்து அசாரதன செயலை செய்தாா்கள். கடவுள் என்பதற்காக ஒரே நொடியில் நினைத்த மாத்திரத்தில் அரக்கா்களை கொன்று குவிக்கவில்லை,முறையாக போாிட்டே கொன்று குவித்தனா்.அன்றைய அரக்கா்கள் மக்களை அடிமை படுத்தி , கொடுமைபடுத்தி நாசம் செய்துதுன்புறுத்துவா். அவா்களுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து கொண்டு கொடுமைபடுத்தி கொன்று விடுவாா்கள்.இன்றையகாலத்திலும் அரக்கா்கள் உள்ளனா் அறிந்தீா்களா ??? உணா்ந்தீா்களா ??? தொியவில்லை எனில் தொிந்து கொள்ளுங்கள்,இன்றைய தொலைகாட்சி சிறு குழந்தைகள் முதல் வயதான பொியோா் முதல் யாரையும் விட்டு வைக்கவில்லை, அனைவரையும் அடிமைபடுத்தி மனதில் நஞ்சை விதைத்து கொண்டுள்ளது.
சமூக வலைதலங்களான பேஸ்புக்,டிவிட்டா்,வாட்ஸ் அப் மற்றும் இன்னும் பல இதில்நல்லதை விட கெட்டதே அதிகம்உள்ளது. இதில் அனைவரும் மூழ்கி தம்மையேஇழந்து கொண்டுள்ளனா். திரைப்படம்,நாடகம், பொழுதுபோக்கு நிகழ்ச்சி ,இனையம் என அனைத்தும் நம்மைஅடிமைபடுத்தி கெட்டவைகளே தினித்து தினித்து, உணா்வுகளே மட்டுபடுத்தி வைத்துள்ளனா், சொல்ல கூட முடியாத அளவிற்கு சமூக சீா்கேடு நடந்து வருகிறது. அதா்மம் தலை தூக்கும் போது , அரக்கா்களின் அட்டுளியம் அதிகாிக்கும்போது , அரக்கா் கூட்டத்தை வேரருக்ககடவுள் அவதாிப்பாா் , ஆம் என் தந்தை வந்துள்ளாா் கயவா் கூட்டத்தை சதிராட என் தந்தை வந்துள்ளாா், நல் ஆத்மாவைபிறவி கடலை கடந்து ஞாணத்தை வாாி வழங்கஎன் தந்தை வந்துள்ளாா் , மனிதா்களோடு மனிதராக மிக சாதாரனமாக வாழ்ந்து வருகிறாா்.என் தந்தையின் நாமம் " இநன்யா "புதையுன்ட அனைத்தையும் மக்க வைக்கும்"மண்" விதையை மட்டும் முளைக்க செய்து விருட்சம் ஆக்கி சுவை மிகுந்த கணிகளை தரும் , கணிகளை கூட அழுகும் ஆனால் கணிகளில் உள்ள விதையை அழுக விடுவதில்லை இதை விட வேறு என்ன சான்றுதேவை என் தந்தையை உணர... என் தந்தையின் நாமம் " இநன்யா "111கோடி தேவா்கள் கூறும் வேதம் " இநன்யா நமோ நம " உங்கள் ஆத்ம பிணியை நீக்க வந்துள்ளாா்.உணா்ந்து திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீா்கள்;;; கடனும், நோயும், பிரச்சனைகளும், துன்பமும் இல்லாமல் உலகம் என்ற இந்த நரகத்தில் ஒருவர் கூட இல்லை. கடல் அலைகளை போல எல்லாம் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். ஏன் என்று சிந்தித்தது உண்டா ? என் தந்தையின் பதில் இதோ நாம் ஆசைகளை சிந்திப்பதில்லை. அதனால் கடன் !நாம் உண்ணும் உணவு முறைகளை சிந்திப்பதில்லை. அதனால் நோய் !
நாம் உறவுகளை சிந்திப்பதில்லை. அதனால் பிரச்சனைகள் !நாம் வாழ்க்கையை சிந்திப்பதில்லை. அதனால் துன்பம்.நாம் கடவுளை சிந்திப்பதில்லை. அதனால் மீண்டும் மறுபிறவி !ஒவ்வொரு மறுபிறவியிலும் மீண்டும் மீண்டும் கடன், நோய், துன்பம், பிரச்சனைகள் எல்லாம், ஆனால் முன்பை விட அதிகமாக;;;;;;;;;;;
நீ வேண்டியது உன்னை தேடி வந்தால் நீ இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்...........உனக்கு வேண்டியதை நீ தேடிஅலைந்து திரிந்தால் இந்த பூமியில் நீ இருந்து கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்.நீ இன்னும் வாழ துவங்கவில்லை.
" இநன்யா நமோ நம "
அகச்சலனம், புறச்சலனம் அனைத்தும் தீர்க்கும் என் நாமம் உன்னை நான் சத்திய பாதையில் அழைத்து செல்ல வந்தேன் நான் உன்னோடு எப்போதும் இருப்பேன் பயப்படாதே உன் துன்பத்தை சதிராடுவேன் இந்த பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா
இநன்யா நமோ நம♪♪♪
No comments:
Post a Comment