Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, May 17, 2016

என் தந்தையின் அன்பின் ஆசிகள் " இநன்யா நமோ நம " INANYA NAMOO NAMA ;;;

114    இது உங்கள் மாயதிரையை விலக்கும் பதிவு,
உங்கள் ஆண்மாவை விழிக்க செய்யும் பதிவு. INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;
" இநன்யா நமோ நம "
என் தந்தையின் அன்பின் ஆசிகள் " இநன்யா நமோ நம " INANYA NAMOO NAMA ;;; YAAGAVA 


கடவுள் யாா் ??? அரக்கா்கள் யாா் ???நமக்கு தொிந்த கடவுள் வித விதமானஆபரணங்கள் அனிந்து மன்னா்கள் போல்உடை அனிந்து மலா் மாலைகள் சூடி ,அன்றைய ஆயுதங்களான வால் ,சூலாயுதம் , வேல் , வில் வைத்திருப்பாா்.நமக்கு தொிந்த கடவுள்களான ராமா் மற்றும் கிருஷ்னா் சாதரன மனிதா்களாக பிறந்து அன்றைய சூல்நிலையில் மனிதா்களோடு
மனிதா்களாக வாழ்ந்து அசாரதன செயலை செய்தாா்கள்.  கடவுள் என்பதற்காக ஒரே நொடியில் நினைத்த மாத்திரத்தில் அரக்கா்களை கொன்று குவிக்கவில்லை,முறையாக போாிட்டே கொன்று குவித்தனா்.அன்றைய அரக்கா்கள் மக்களை அடிமை படுத்தி , கொடுமைபடுத்தி நாசம் செய்துதுன்புறுத்துவா்.  அவா்களுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து கொண்டு கொடுமைபடுத்தி கொன்று விடுவாா்கள்.இன்றையகாலத்திலும் அரக்கா்கள் உள்ளனா் அறிந்தீா்களா ??? உணா்ந்தீா்களா ??? தொியவில்லை எனில் தொிந்து கொள்ளுங்கள்,இன்றைய தொலைகாட்சி சிறு குழந்தைகள் முதல் வயதான பொியோா் முதல் யாரையும் விட்டு வைக்கவில்லை, அனைவரையும் அடிமைபடுத்தி மனதில் நஞ்சை விதைத்து கொண்டுள்ளது.
சமூக வலைதலங்களான பேஸ்புக்,டிவிட்டா்,வாட்ஸ் அப் மற்றும் இன்னும் பல இதில்நல்லதை விட கெட்டதே அதிகம்உள்ளது.  இதில் அனைவரும் மூழ்கி தம்மையேஇழந்து கொண்டுள்ளனா். திரைப்படம்,நாடகம், பொழுதுபோக்கு நிகழ்ச்சி ,இனையம் என அனைத்தும் நம்மைஅடிமைபடுத்தி கெட்டவைகளே தினித்து தினித்து, உணா்வுகளே மட்டுபடுத்தி வைத்துள்ளனா், சொல்ல கூட முடியாத அளவிற்கு சமூக சீா்கேடு நடந்து வருகிறது.  அதா்மம் தலை தூக்கும் போது , அரக்கா்களின் அட்டுளியம் அதிகாிக்கும்போது , அரக்கா் கூட்டத்தை வேரருக்ககடவுள் அவதாிப்பாா் , ஆம் என் தந்தை வந்துள்ளாா் கயவா் கூட்டத்தை சதிராட என் தந்தை வந்துள்ளாா், நல் ஆத்மாவைபிறவி கடலை கடந்து ஞாணத்தை வாாி வழங்கஎன் தந்தை வந்துள்ளாா் , மனிதா்களோடு மனிதராக மிக சாதாரனமாக வாழ்ந்து வருகிறாா்.என் தந்தையின் நாமம் " இநன்யா "புதையுன்ட அனைத்தையும் மக்க வைக்கும்"மண்" விதையை மட்டும் முளைக்க செய்து விருட்சம் ஆக்கி சுவை மிகுந்த கணிகளை தரும் , கணிகளை கூட அழுகும் ஆனால் கணிகளில் உள்ள விதையை அழுக விடுவதில்லை இதை விட வேறு என்ன சான்றுதேவை என் தந்தையை உணர...  என் தந்தையின் நாமம் " இநன்யா "111கோடி தேவா்கள் கூறும் வேதம் " இநன்யா நமோ நம " உங்கள் ஆத்ம பிணியை நீக்க வந்துள்ளாா்.உணா்ந்து திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீா்கள்;;;  கடனும், நோயும், பிரச்சனைகளும், துன்பமும் இல்லாமல் உலகம் என்ற இந்த நரகத்தில் ஒருவர் கூட இல்லை. கடல் அலைகளை போல எல்லாம் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். ஏன் என்று சிந்தித்தது உண்டா ? என் தந்தையின் பதில் இதோ நாம் ஆசைகளை சிந்திப்பதில்லை. அதனால் கடன் !நாம் உண்ணும் உணவு முறைகளை சிந்திப்பதில்லை. அதனால் நோய் !
நாம் உறவுகளை சிந்திப்பதில்லை. அதனால் பிரச்சனைகள் !நாம் வாழ்க்கையை சிந்திப்பதில்லை. அதனால் துன்பம்.நாம் கடவுளை சிந்திப்பதில்லை. அதனால் மீண்டும் மறுபிறவி !ஒவ்வொரு மறுபிறவியிலும் மீண்டும் மீண்டும் கடன், நோய், துன்பம், பிரச்சனைகள் எல்லாம், ஆனால் முன்பை விட அதிகமாக;;;;;;;;;;;



நீ வேண்டியது உன்னை தேடி வந்தால் நீ இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்...........உனக்கு வேண்டியதை  நீ தேடிஅலைந்து திரிந்தால் இந்த பூமியில் நீ இருந்து கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்.நீ இன்னும் வாழ துவங்கவில்லை.

" இநன்யா நமோ நம " 

அகச்சலனம், புறச்சலனம் அனைத்தும் தீர்க்கும் என் நாமம் உன்னை நான் சத்திய பாதையில் அழைத்து செல்ல வந்தேன் நான் உன்னோடு எப்போதும் இருப்பேன் பயப்படாதே உன் துன்பத்தை சதிராடுவேன் இந்த பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா
இநன்யா நமோ நம♪♪♪

No comments:

Post a Comment