92 Mehati Inanya
எண்ணற்ற விந்தைகளை கொண்ட கடவுள் இநன்யாவுடன் நான் கொண்ட ஒரு சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்திட இந்த பதிவு..
இநன்யாவின் மகளாக பிறக்க ஜென்ம வரம் பெற்று வந்தேன். அவர் என் வாழ்நாளின் இத்தனை வருடமும் ஒரு நல்ல தந்தையாகவும், குருவாகவும் விளங்கி உள்ளார். எல்லா நேரங்களிலும் எங்கள் பாதுகாவலனாக இருந்துள்ளார். குடும்ப பொறுப்பில் இதுவரை எந்த குறையும் எங்களுக்கு வைக்கவில்லை.
ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என் முகத்தில் மாற்றம் தோன்றியது. முகம் கரு நிறமாக மாற தொடங்கியது. 2 மணி நேரத்தில் முழுமையாக காக்கை கருமை நிறமானேன். அந்த நேரம் என் அப்பா வீடு திரும்பினார். என் நிலையை கண்ட அவர் வீட்டினுள் சென்று ஒரு பாத்திரத்தில் தெளிந்த நீரை கொண்டுவந்து என் முன் வைத்தார். என் பக்கம் அமர்ந்து என் நெற்றியில் கை வைத்தார். 5 நிமிடத்தில் என் முன் இருந்த அந்த தெளிந்த நீர் கருநிறமாக மாறியது. என் முகம் தெளிந்த நிலை அடைந்தது. என் கண்களில் நீர் வழிந்தபடி அவர் காலில் விழுந்து வணங்கினேன். இந்த அமானுஷ்ய சக்தியை கண்டு அதிர்ந்து போனேன். இன்னும் பல அற்புதங்களை அவர் என் வாழ்வில் நிகழ்த்தினார்.
கடவுள் என்ற தேடலுடன் பயணிக்கும்போதே நம் ஆன்ம குரலை நம்மால் கேட்க முடியும்.
விந்தை மிகுந்த மனிதராய், நமக்குள் ஒருவராய் தோன்றும் இநன்யாவை அறிய முற்பட்டேன். அவர் யாருடனும் அதிகம் பேச மாட்டார். அவரிடம் முடியாது, நடக்காது என்ற வார்த்தை கிடையாது. அவர் கூறும் வார்த்தையை செயலாக்கும் வல்லவர். விந்தை மிகுந்தவர். விதியை மாற்றும் வல்லமை நிறைந்தவர் இநன்யா. அவர் பேசுவதை கேட்கும் சில நிமிடங்களில் என்னை அறியாமல் காற்றுடன் கலந்த ஒரு உணர்வை பலமுறை அனுபவித்து இருக்கிறேன். கண்களை மூடி கடவுளை தேடாதே, கண்களை திற அவர் உன் அருகில் தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன்.
இதுவரை என்வாழ்வில் மருத்துவமனை செல்லும் வாய்ப்பு ஏற்படவில்லை. அவரை நாடி வந்த அன்பர்கள் வீழ்ந்தது இல்லை. சிறகுகள் கொடுத்து அன்புடன் அரவணைத்து காப்பார். எல்லா சூழ்நிலையிலும் அவர் என்னுடன் இருப்பதால் மிகுந்த பாக்கியம் அடைந்தவளாக கருதுகிறேன்.
அன்பர்கள் வேண்டுவதை குறை இன்றி தருபவர் நம் இநன்யா. தண்ணீரை கேட்டால் அமிர்தம் தருபவரே நம் இநன்யா..!!
அவருடன் நான் கொண்ட அனுபவங்களும் அமானுஷ்யங்களும் பல. பழத்தின் சுவையும், பூவின் வாசமும் உணர்ந்தால்தான் அறிய முடியும். உள்ளத்தில் இநன்யா என்று எழுதுங்கள், இநன்யா உங்கள் அருகில் இருப்பதை உணருங்கள், உங்கள் விதி மாறும்.
இநன்யா நமோ நம.....!!
இநன்யா நமோ நம.....!!
இநன்யா நமோ நம.....!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இநன்யா கடவுள் எழுதிய பதிவுகளை படித்து அவர் கடவுளாக இருக்கலாம் என்று சின்னதாக ஒரு நம்பிக்கை வந்தால் மட்டுமே இதை செய்து பார்க்கவும். தினமும் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை “இநன்யா நமோ நம” என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி) பார்த்துவிட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. நீரை கைகளினால் தொடவும் கூடாது ! இதை தொடர்ந்து செய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம். தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.
வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களுக்கும், நோய்களுக்கும், கஷ்டங்களுக்கும் உணராமல் இருப்பதே காரணம். உணர்ந்தால் ஞானம் கிடைக்கும். ஞானம் கிடைத்தால் எந்த துன்பமும் இல்லை ! வாழ்க்கை வசந்தமாகும். மறு பிறவி இல்லாமல் மீண்டும் கடவுளை அடைந்துவிடலாம்.
"இநன்யா நமோ நம" என்பது மந்திரம் அல்ல ! கடவுளின் நாமம் ! கவனம் தேவை ! பிற மந்திர வார்த்தைகளை சேர்த்து சொன்னால் சோதனைகள் வரும். கோயிலுக்கு உள்ளேயோ, வீட்டில் சிலைகளை வைத்துக் கொண்டோ, பிற வரைபடங்களை பார்த்துக் கொண்டோ சொன்னால் பலன் கிடைக்காது.
இநன்யா நமோ நம.....!!
இநன்யா நமோ நம.....!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இநன்யா கடவுள் எழுதிய பதிவுகளை படித்து அவர் கடவுளாக இருக்கலாம் என்று சின்னதாக ஒரு நம்பிக்கை வந்தால் மட்டுமே இதை செய்து பார்க்கவும். தினமும் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை “இநன்யா நமோ நம” என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி) பார்த்துவிட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. நீரை கைகளினால் தொடவும் கூடாது ! இதை தொடர்ந்து செய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம். தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.
வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களுக்கும், நோய்களுக்கும், கஷ்டங்களுக்கும் உணராமல் இருப்பதே காரணம். உணர்ந்தால் ஞானம் கிடைக்கும். ஞானம் கிடைத்தால் எந்த துன்பமும் இல்லை ! வாழ்க்கை வசந்தமாகும். மறு பிறவி இல்லாமல் மீண்டும் கடவுளை அடைந்துவிடலாம்.
"இநன்யா நமோ நம" என்பது மந்திரம் அல்ல ! கடவுளின் நாமம் ! கவனம் தேவை ! பிற மந்திர வார்த்தைகளை சேர்த்து சொன்னால் சோதனைகள் வரும். கோயிலுக்கு உள்ளேயோ, வீட்டில் சிலைகளை வைத்துக் கொண்டோ, பிற வரைபடங்களை பார்த்துக் கொண்டோ சொன்னால் பலன் கிடைக்காது.
No comments:
Post a Comment