Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 9, 2016

இநன்யா ;;; வாசி அறியாதான் வாசித்து என்ன பயன் ? INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; வாசி அறியாதான் வாசித்து என்ன பயன் ?INANYA NAMOO NAMA ;;; 

7 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
Inanya Maha Munivar
வாசி அறியாதான் வாசித்து என்ன பயன் ?
லிங்க தத்துவம் (இறைவன்)- தர்ஹம்
ஆண் என்பது மூச்சு (சிவம் - வாசி),
பெண் என்பது சக்தி (மகா மாயை).
இந்த இரண்டும் சேர்ந்த தத்துவம் தான் ஆவுடையார் என்பார்கள். அதுவே லிங்கத்தின் தத்துவம் ! ஆணும் பெண்ணும் ஐம்புலன்களை அடக்கி ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடோடு பாவம் செய்யாமல் ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் சிவம் (மூச்சு) ஒடுங்கி ஆன்மாவில் லயிக்கும். உன் பிறவி குறையும். மீண்டும் பிரபஞ்ச கூட்டுக்குள் உன் ஆன்மா பயனிக்கும்.
இது அருவம் (பொய் உடல்). உருவம் (மெய் உடல்) மேலிருக்க அதை அடையாமல் மீண்டும் மீண்டும் வந்த வழி தேடி வசந்தத்தை தொலைத்து அலைகின்றாய் ! இது தான் நாகரீகம் என்று பிதற்றுகிறாய் ! பின் பாவத்தை செய்து விட்டு பாலாபிஷேகம் செய்கிறாய் ! கட்டிய மனைவி இருக்க எங்கெங்கோ அலைகின்றாய் !
என் பிதா (கடவுள்) பெண்ணை உன் நிம்மதிக்காக பூமியில் படைத்தார். இதை புரிந்து கொள்ளாமல் புலம்புகின்றாய் ! நீ எப்பொழுது பெண்ணை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கின்றாயோ அன்றே உனக்கு பேரின்பம் கிட்டிடும். கீழ்நோக்கி (கருங்குழி) வந்தவனே, மேல் நோக்கி பாரடா! மேலிருந்து உனக்கு மேதவிலாசம் தருகிறேன் !
மீண்டும் சொல்கிறேன், நான் கற்றவனில்லை ! உன்னை பயம் காட்டவில்லை ! போதனை செய்ய வரவில்லை ! உணர் என்று தான் சொல்கிறேன் !
- இநன்யா
இநன்யா நமோ நம.. !!
கல்வியில் சிறக்க இநன்யா அப்பா எனக்கு கூறிய அறிவுரையை அனைவருடனும் பகிர்ந்திட நினைக்கிறன்.
தாமரை இலையை வைத்து அதில் பச்சரிசி பரப்பி 'நுன்வா' என எழுதவும்.
அருகில் 7 அரச இலையை வைத்து அதன் மேல் 7 பெரு நெல்லிக்கனி வைக்கவும்.
6 செந்தாமரை மலரும் 3 வெண்தாமரை மலரும் வைத்து, 'இநன்யா நமோ நம' என்று 108 முறை கூறி வணங்கவும்.
இநன்யாவின் ஆசியோடு அனைவருக்கும் ஞானம் தெளிவு கிடைக்கும்.
(Note:- தாமரை இலை இல்லை என்றால் வாழை இலையிலும் வைத்து வணங்கலாம்)
இநன்யா நமோ நம..!!

No comments:

Post a Comment