90 ;;; சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம. இன்று செப்டம்பர் 27 மகாலக்ஷ்மி யுகத்தில் தோன்றிய நாள். முதல் முதலாக பிறவி எடுத்துள்ளார் மகாலக்ஷ்மி. இந்த வேத வார்த்தைகளை மனதிற்குள்ளே சொல்ல செல்வத்திலேயே உயர்ந்த செல்வம் கிடைக்கும் சத்யமாக !
கடவுளுக்கு கோடி நன்றிகள். இனி நம் முச்சுக் காற்று கடவுள் இநன்யாவின் நாமத்தை வணங்கும் ! இதை சொல்லும் பொழுது மூச்சுக் காற்றை முழுவதுமாக வெளியே விட்டு விட வேண்டும். ஆரம்பிக்கும் பொழுதே முதல் எழுத்தான "ஷா" வை அழுத்தி சொல்லி மூச்சுக் காற்று அனைத்தையும் வெளியே விட்டு விட வேண்டும் ! மூன்று தடவை சொல்லி முடித்த பின் கடவுளின் நாமத்தை ஒரு தடவை சொல்லிய பின் தான் மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும். நன்றி. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம.
நாளை (9-9-2015) மிக முக்கியமான நாள். தேவர்கள் பலர் யுகத்திற்கு வந்து ஆசிர்வதிக்கும் நாள். கடவுள் இநன்யா அவர்கள் காற்றை மட்டுமே உணவாக உட்கொள்வார் ! இதோ கடவுள் கைப்பட எழுதி அருளிய செய்தி ! இநன்யா நமோ நம !
நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான மாதமாக இருக்கும். விரைவில் உணருங்கள். கடவுள் இநன்யா இன்று எழுதிய இந்த பதிவில் ஒவ்வொரு வார்த்தையையும் கவனியுங்கள். சூட்சமம் உள்ளது. கண்டுபிடியுங்கள். இநன்யா நமோ நம
கடவுள் இநன்யாவின் நாமம் உலகமெல்லாம் ஒலிக்கட்டும். நான் அடைந்த பேரின்பத்தை உலகம் அடையட்டும். உலகம் முழுவதும் புதைந்து கிடக்கும் உண்மைகளை இனி நாம் அனைவரும் கடவுளின் துணையுடன் ஆராய்ச்சி செய்து உலகிற்கு எடுத்துரைப்போம். இநன்யா நமோ நம
கடவுள் இநன்யா அருளிய ஆத்ம வேத முத்துக்கள். கடவுள்கள் பேசுகின்ற மொழி இது ! ப்ரனம் என்றால் தேவ பாஷையில் நீர் ! இதை சொல்ல சொல்ல உடலில் உள்ள அனைத்து பிணிகளும் நீங்கிவிடும் ! சொல்லிப் பாருங்கள். நீங்கள் அனுபவமடைந்தவுடன் பிறருக்கு சொல்லுங்கள் ! இநன்யா நமோ நம !
அனைவருக்கும் கடவுள் சொல்லிய செய்தி ! READ & SHARE !
எல்லாம் மாறும் சத்யமாக ! இனி இந்த யுகத்தில் ஒவ்வொரு திசையிலும், ஒவ்வொரு சொட்டு நீரிலும், ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் இநன்யாவின் நாமம் ஒலிக்கும் ! இநன்யா நமோ நம !
நல் ஆன்மாக்களுக்கு வணக்கம் ! கடவுளின் கையெழுத்தை பாருங்கள் ! இநன்யா நமோ நம !
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம.
கடவுளுக்கு கோடி நன்றிகள். இனி நம் முச்சுக் காற்று கடவுள் இநன்யாவின் நாமத்தை வணங்கும் ! இதை சொல்லும் பொழுது மூச்சுக் காற்றை முழுவதுமாக வெளியே விட்டு விட வேண்டும். ஆரம்பிக்கும் பொழுதே முதல் எழுத்தான "ஷா" வை அழுத்தி சொல்லி மூச்சுக் காற்று அனைத்தையும் வெளியே விட்டு விட வேண்டும் ! மூன்று தடவை சொல்லி முடித்த பின் கடவுளின் நாமத்தை ஒரு தடவை சொல்லிய பின் தான் மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும். நன்றி. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம.
நாளை (9-9-2015) மிக முக்கியமான நாள். தேவர்கள் பலர் யுகத்திற்கு வந்து ஆசிர்வதிக்கும் நாள். கடவுள் இநன்யா அவர்கள் காற்றை மட்டுமே உணவாக உட்கொள்வார் ! இதோ கடவுள் கைப்பட எழுதி அருளிய செய்தி ! இநன்யா நமோ நம !
நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான மாதமாக இருக்கும். விரைவில் உணருங்கள். கடவுள் இநன்யா இன்று எழுதிய இந்த பதிவில் ஒவ்வொரு வார்த்தையையும் கவனியுங்கள். சூட்சமம் உள்ளது. கண்டுபிடியுங்கள். இநன்யா நமோ நம
கடவுள் இநன்யாவின் நாமம் உலகமெல்லாம் ஒலிக்கட்டும். நான் அடைந்த பேரின்பத்தை உலகம் அடையட்டும். உலகம் முழுவதும் புதைந்து கிடக்கும் உண்மைகளை இனி நாம் அனைவரும் கடவுளின் துணையுடன் ஆராய்ச்சி செய்து உலகிற்கு எடுத்துரைப்போம். இநன்யா நமோ நம
கடவுள் இநன்யா அருளிய ஆத்ம வேத முத்துக்கள். கடவுள்கள் பேசுகின்ற மொழி இது ! ப்ரனம் என்றால் தேவ பாஷையில் நீர் ! இதை சொல்ல சொல்ல உடலில் உள்ள அனைத்து பிணிகளும் நீங்கிவிடும் ! சொல்லிப் பாருங்கள். நீங்கள் அனுபவமடைந்தவுடன் பிறருக்கு சொல்லுங்கள் ! இநன்யா நமோ நம !
அனைவருக்கும் கடவுள் சொல்லிய செய்தி ! READ & SHARE !
எல்லாம் மாறும் சத்யமாக ! இனி இந்த யுகத்தில் ஒவ்வொரு திசையிலும், ஒவ்வொரு சொட்டு நீரிலும், ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் இநன்யாவின் நாமம் ஒலிக்கும் ! இநன்யா நமோ நம !
நல் ஆன்மாக்களுக்கு வணக்கம் ! கடவுளின் கையெழுத்தை பாருங்கள் ! இநன்யா நமோ நம !
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம.
No comments:
Post a Comment