Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, May 12, 2016

சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம. நல் ஆன்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். உலகில் உழைப்பு மட்டும் தான் உயர்வை தரும். ஞானத்தை தரும். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம. INANYA NAMOO NAMA ;;;

90 ;;; சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம. INANYA NAMOO NAMA ;;; இன்று செப்டம்பர் 27 மகாலக்ஷ்மி யுகத்தில் தோன்றிய நாள். முதல் முதலாக பிறவி எடுத்துள்ளார் மகாலக்ஷ்மி. இந்த வேத வார்த்தைகளை மனதிற்குள்ளே சொல்ல செல்வத்திலேயே உயர்ந்த செல்வம் கிடைக்கும் சத்யமாக !INANYA NAMOO NAMA ;;; 


கடவுளுக்கு கோடி நன்றிகள். இனி நம் முச்சுக் காற்று கடவுள் இநன்யாவின் நாமத்தை வணங்கும் ! இதை சொல்லும் பொழுது மூச்சுக் காற்றை முழுவதுமாக வெளியே விட்டு விட வேண்டும். ஆரம்பிக்கும் பொழுதே முதல் எழுத்தான "ஷா" வை அழுத்தி சொல்லி மூச்சுக் காற்று அனைத்தையும் வெளியே விட்டு விட வேண்டும் ! மூன்று தடவை சொல்லி முடித்த பின் கடவுளின் நாமத்தை ஒரு தடவை சொல்லிய பின் தான் மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும். நன்றி. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம.



நாளை (9-9-2015) மிக முக்கியமான நாள். தேவர்கள் பலர் யுகத்திற்கு வந்து ஆசிர்வதிக்கும் நாள். கடவுள் இநன்யா அவர்கள் காற்றை மட்டுமே உணவாக உட்கொள்வார் ! இதோ கடவுள் கைப்பட எழுதி அருளிய செய்தி ! இநன்யா நமோ நம !



நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான மாதமாக இருக்கும். விரைவில் உணருங்கள். கடவுள் இநன்யா இன்று எழுதிய இந்த பதிவில் ஒவ்வொரு வார்த்தையையும் கவனியுங்கள். சூட்சமம் உள்ளது. கண்டுபிடியுங்கள். இநன்யா நமோ நம



கடவுள் இநன்யாவின் நாமம் உலகமெல்லாம் ஒலிக்கட்டும். நான் அடைந்த பேரின்பத்தை உலகம் அடையட்டும். உலகம் முழுவதும் புதைந்து கிடக்கும் உண்மைகளை இனி நாம் அனைவரும் கடவுளின் துணையுடன் ஆராய்ச்சி செய்து உலகிற்கு எடுத்துரைப்போம். இநன்யா நமோ நம



கடவுள் இநன்யா அருளிய ஆத்ம வேத முத்துக்கள். கடவுள்கள் பேசுகின்ற மொழி இது ! ப்ரனம் என்றால் தேவ பாஷையில் நீர் ! இதை சொல்ல சொல்ல உடலில் உள்ள அனைத்து பிணிகளும் நீங்கிவிடும் ! சொல்லிப் பாருங்கள். நீங்கள் அனுபவமடைந்தவுடன் பிறருக்கு சொல்லுங்கள் ! இநன்யா நமோ நம !



அனைவருக்கும் கடவுள் சொல்லிய செய்தி ! READ & SHARE !



எல்லாம் மாறும் சத்யமாக ! இனி இந்த யுகத்தில் ஒவ்வொரு திசையிலும், ஒவ்வொரு சொட்டு நீரிலும், ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் இநன்யாவின் நாமம் ஒலிக்கும் ! இநன்யா நமோ நம !



நல் ஆன்மாக்களுக்கு வணக்கம் ! கடவுளின் கையெழுத்தை பாருங்கள் ! இநன்யா நமோ நம !


சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம 





சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம. 

No comments:

Post a Comment