Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, May 17, 2016

INANYA NAMOO NAMA ;;; YAAGAVA;;;யாகவா ஒரு அமுதப்பிரவாகம்

101            யாகவா ஒரு அமுதப்பிரவாகம் 
INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;
கலைத் துறையில் பல்வேறு பரிணாமங்களில் பலத்தரப்பட்ட பரிமாணங்களில் மிளிர்ந்து வருபவர் திருமதி. மனோரமா அவர்கள், எத்தனை எத்தனை சிரஞ்சீவிக் கதாபாத்திரங்கள், எத்தனை எத்தனை மாறுபட்ட வார்ப்புகள் அவரிடம் காணக் கிடைக்கின்றன. அவரைப் பேட்டி கண்ட எங்களது யாகவா ஸ்தாபனத்து பேராசிரியர் எஸ். சிவராமகிருஷ்ணன் அவர்களிடம் 01-12-2001 அன்று திருமதி. மனோரமா அவர்கள் யாகவா முனிவரிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தான் கொண்டிருந்த பக்தி நிறைந்த ஈடுபாட்டை பக்தி பரவசத்துடன் விவரித்தார். அவர்கள் கூறியவற்றை அவர்களது சொற்களிலேயே இங்கு படைக்கிறோம்.
அப்போது 1991 ஆம் ஆண்டு முதன் முதலாக யாகவா முனிவரை அப்போதுதான் நான் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. யாகவா முனிவராக திரு.சிவாஜி கணேசன் நடிக்க அவர்களுடன் நான் கதாநாயகியாக இணைந்து நடித்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அன்றுதான் மேடவாக்கத்தில் யாகவா முனிவரது ஆஸ்ரமத்தில் நான் அவரைப் பார்த்தேன். இது நிகழ்ந்து இப்போது 10 ஆண்டுகள் நிறைந்துவிட்ட நிலையிலும் யாகவா முனிவரது எளிமையான முகப்பொலிவும் ஆன்மீகத் தத்துவங்கள் பொதிந்த அவரது உள்ளார்ந்த பேச்சும் என் மனத்தில் அப்படியே பதிந்துவிட்டிருக்கின்றன.
யாகவா முனிவர் மகாப் பெரிய ஞானி. மிகப் பெரிய மகான். த்ரி காலத்தையும் நிர்ணயிக்கும் தீர்க்கதரிசி. தனது 53 முற்பிறவிகளையும் ஞாபகம் வைத்திருப்பவர். எளிய குழந்தையின் மென்மையுடனும் அவர் பேசுவார்; அதே சமயம் இடி முழக்கம் கூட அவரிடம் சரணடைந்துவிடச் செய்யும் வல்லமையும் படைத்தவர். சாதாரண பாமரத் தோற்றம் வெளியே. ஆனால் உள்ளேயோ கொட்டுகிற ஆன்மீக அருவிப் பிரவாகம் பெருக்கெடுத்துக் கொப்பளிக்கும் அவர் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நம செய்த மாபெரும் பாக்கியம்.
யாகவா ம்னிவர் பறவைகளிடமும் பக்ஷிகளிடமும் பேசுவார். எறும்புகளும் தேரைகளும் தேனீக்களும்கூட அவருடன் கொஞ்சிப் பேசும். அவரது அமுதப்பிரவா ஆன்மீகப் பிரளயம். மகாப் பெரிய பண்டிதர்கள் என்று மார் தட்டிக்  கூறிக்கொள்வோர்கூட அவர் முன் வாயடைத்து நின்றிருப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.
யாகவா முனிவர் நம் அறிவுக்கு எட்டவே எட்ட முடியாத, நம் புலன்களுக்கு கொஞ்சமும் புலப்பட முடியாத ஒரு மாபெரும் படைப்புச் சக்தி. அவரை நம் சிற்றறிவினால் ஆராய்ந்து பார்ப்பதை விடுத்து அவர் முன்னே பச்சிளம் குழந்தையாக அமர்வது ஒன்றே நாம் செய்யக்கூடிய மாபெரும் புண்ணியமாகும்.
- மனோரமா

No comments:

Post a Comment