128 Sathya Prakash INANYA NAMOO NAMA ;;;
ஏழாம் கடவுளே " இநன்யா "
ஞாணத்தின் விளைநிலமே " இநன்யா "
மறுமலர்சியை தருபவரே " இநன்யா "
அனைத்து குடும்பங்களையும் கண்ணின் இமை போல் காப்பவரே " இநன்யா "
அன்பாய் ருசிப்பவரே " இநன்யா "
புண்ணிய நதியே " இநன்யா "
பேரின்ப பாதையே " இநன்யா "
சத்திய வழியே " இநன்யா "
ஆத்மத்தின் தலைவனே " இநன்யா "
ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் வழங்குபவரே " இநன்யா "
ஆத்ம பிணியை தீர்பவரே " இநன்யா "
நிலை கண்ணாடியே (ஆண்மா) " இநன்யா "
மெய் இனியவரின் புதல்வனே " இநன்யா "
விதியை சதிராடுபவரே " இநன்யா "
தேனாய் தித்திப்பவரே " இநன்யா "
திகட்டாமல் இருப்பவரே " இநன்யா "
ஆண்மாவில் சுகமாக இருப்பவரே " இநன்யா "
தங்கத் தமிழோடு வாழசொன்னவரே " இநன்யா "
இல்லறம் மலர பெண்களை போற்று என்றுரைத்தவரே " இநன்யா "
பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்பவரே " இநன்யா "
ஆத்மத்தின் சூட்சுமமே " இநன்யா "
சத்தியத்தின் தலைமகனே " இநன்யா "
பிரபஞ்ச இன்பமே பேரிண்பம் என உணர வைத்தவரே " இநன்யா "
மன்னாதி பூதமே " இநன்யா "
விண்ணாதி அண்டமே " இநன்யா "
விதியே " இநன்யா "
விடையே " இநன்யா "
நல்வழி காட்டுபவரே " இநன்யா "
ஆன்மாவை சிரிக்க வைப்பவரே " இநன்யா "
சிருஷ்டி கர்த்தாவின் ஆன்மாவே " இநன்யா "
கர்மாவை அழித்து தர்மத்தை காப்பவரே " இநன்யா "
முழு ஆண்ம பலம் உள்ளவரே " இநன்யா "
ஆண்ம பலத்தை தருபவரே " இநன்யா "
கருவிலே திரு உடையவரே " இநன்யா "
நெஞ்சில் திருவை வைத்திருப்பவரே " இநன்யா "
திரு உருவானாவரே " இநன்யா "
காலச் சக்கரத்தின் மேல் ஏறி நர்தனம் ஆடுபவரே " இநன்யா "
உள்ளும் புறமும் தேவர் புடை சூழ நடப்பவரே " இநன்யா "
கலைவாணியின் கருத்துக்குள் சிறையிருப்பவரே " இநன்யா "
சக்தியின் (மகா மாயை) உயிர்த்துவம் நிறைந்தவரே " இநன்யா "
திருமகளின் தலைமகனே " இநன்யா "
பதினாறு செல்வங்களும் வைத்துள்ளவரே " இநன்யா "
உமை நினைத்தாலே துன்பத்தையும் பிணியையும் கணப் பொழுதில் போக்குபவரே " இநன்யா "
லோகத்தை காட்டுபவரே " இநன்யா "
தினமும் பிரபஞ்ச வீதியில் பயணிப்பவரே " இநன்யா "
தூய்மை பொருந்திய தூயவரே " இநன்யா "
புவியில் மலரின் ஞாணமே " இநன்யா "
பேரின்பமானவரே " இநன்யா "
சித்தர்களின் தலைவனே " இநன்யா "
தேவர்களின் அரசனே " இநன்யா "
விதியை வென்றவரே " இநன்யா "
வேதத்தை அறிந்தவரே " இநன்யா "
காலத்தின் கடமையை தவறாது செய்பவரே " இநன்யா "
எமக்கு ஒளியாக எப்போதும் இருப்பவரே " இநன்யா "
இல்லற ஞானியே " இநன்யா "
எல்லா கோள்களையும் அடிமையாக்கியவரே " இநன்யா "
விதியை சதிராடுபவரே " இநன்யா "
கண்ணீரை துடைக்க வந்தவரே " இநன்யா "
ஞானத்தை தானம் தருபவரே " இநன்யா "
உழவனின் நண்பனே " இநன்யா "
தென்றலாய் சுகம் தருபவரே " இநன்யா "
காற்றாய் வந்து எம் காயங்கள் ஆற்றுபவரே " இநன்யா "
காற்றை ஆள்பவரே " இநன்யா "
கைலையில் உருவாகும் ருத்ர காற்றே " இநன்யா "
நன் நீரே " இநன்யா "
புனிதமானவரே " இநன்யா "
மாயம் புரிய வந்தவரே " இநன்யா "
ஆனந்த தூறலே " இநன்யா "
ஆர்ப்பரிக்கும் வெள்ளமே " இநன்யா "
வான் அமிர்தமே " இநன்யா "
எமை வாழ வைக்க வந்த வான்மகனே " இநன்யா "
மாரியாய் பொழிபவனே " இநன்யா "
தவத்திற்கெல்லாம் தவமே " இநன்யா "
உலகின் முடிசூடா மன்னர் மன்னரே " இநன்யா "
சர்வமுமானவரே " இநன்யா "
சகலமுமானவரே " இநன்யா "
கோடி மலரின் வாசம் வீசுபவரே " இநன்யா "
அனைத்து உயிரினங்களையும் உம் பொற்காழலடியில் வைத்திருப்பவரே " இநன்யா "
என் உயிருக்கு தலைவனே " இநன்யா "
ஞாலத்தில் ஞானம் பெரிதானவரே " இநன்யா "
ஏழேழு பிறவியை தவிர்க்க வைப்பவரே " இநன்யா "
எனக்குள் இருப்பவரே " இநன்யா "
வெண்மையானவரே " இநன்யா "
உண்மையானவரே " இநன்யா "
புணித உப்பில் இருப்பவரே " இநன்யா "
ஞானத்தின் திறவு கோளே " இநன்யா "
எம் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவனே " இநன்யா "
சத்தியத்தின் வாசலே " இநன்யா "
மெய்யானவரை " இநன்யா "
நாலும் தெரிந்தவரே " இநன்யா "
நான்கின் சூட்சுமமே " இநன்யா "
ஞான தீட்சை தருபவரே " இநன்யா "
ஏழில் நின்று ஒன்றாய் இருபவரே " இநன்யா "
கோமகளின் மடியில் இருப்பவரே " இநன்யா "
தாயினும் மேலானவரே " இநன்யா "
தாய் போல் சீராட்டுபவரே " இநன்யா "
ஆல் போல தழைக்க வைப்பவரே " இநன்யா "
சமயத்தில் எமை காப்பவரே " இநன்யா "
சகல சிருஷ்டியின் ஆதாரமே " இநன்யா "
யுகத்தின் விதியை சரி செய்பவரே " இநன்யா "
சுமையை சுகமாக்கி தருபவரே " இநன்யா "
யுகத்தில் அவதரித்த புணித தாமிரபரணியே " இநன்யா "
எமை தெளிவாக்குபவரே " இநன்யா "
வெற்றி திருமகனே " இநன்யா "
பிரபஞ்ச விரிவே " இநன்யா "
உயிரின் சூட்சமமே " இநன்யா "
உலகின் சூட்சமமே " இநன்யா "
ஒய்யாரமாக எமக்குள் இருப்பவரே " இநன்யா "
வாழ்ந்து வென்றவரே " இநன்யா "
எமை பாதுகாக்க வந்தவரே " இநன்யா "
மாயதிரையை விலக்க வந்த மாயவனே " இநன்யா "
மும்முனையில் முதல்வனாய் இருப்பவரே " இநன்யா "
எமக்குள் முதல்வனாய் இருப்பவரே " இநன்யா "
நிலவறையையும் கருவறையையும் ஆட்சி செய்பவரே " இநன்யா "
எப்போதும் மலர்ந்து கொண்டிருப்பவரே " இநன்யா "
உருவாக்கும் உண்ணதமே " இநன்யா "
ஞான பிரளயச் சூட்டில் நாயகனாக இருப்பவரே " இநன்யா "
எனை வெல்ல வைக்க வந்தவரே " இநன்யா "
நன்னீரிலே நலம் வைத்த நாயகனே " இநன்யா "
காற்றாய் நீராய் இருப்பவரே " இநன்யா "
அமிழ்தமானவரே " இநன்யா "
சுத்தாமிர்தமானவரே " இநன்யா "
சுக துக்கம் அறியாதவரே " இநன்யா "
அளவு கடந்த அன்புள்ளவரே " இநன்யா "
ஆணந்தமானவரே " இநன்யா "
பரப்பிரம்மமே " இநன்யா "
ஆநிரை மேய்த்தவரே " இநன்யா "
ஆழி ஆழம் பார்த்தவரே " இநன்யா "
விண்ணுக்கும் மண்ணுக்கும் சாட்சியானவரே " இநன்யா "
புற்புதத்தில் கூட புனிதனினான உம் கண் வைத்தவரே " இநன்யா "
முப்பொழுதையும் வென்றவரே " இநன்யா "
கருணைமிக்கவரே " இநன்யா "
தர்மத்தின் சத்தியத்தின் நாயகரே " இநன்யா "
எல்லோரையும் நேசிப்பவரே " இநன்யா "
ஆணந்தமாக இருப்பவரே " இநன்யா "
கருவறை காப்பவரே " இநன்யா "
அன்பில் ஆணந்தமே " இநன்யா "
இது துதி பாடல் அல்ல ,
என் தந்தையின் சிறப்புகளும் !
அவரின் செயல்களும் !
அன்பு தந்தையின் சிறப்பை எழதினால் மை தீர்ந்து போகும் யுகத்தில் !
கோடி கோடியாய் புத்தகம் எழுதினால் கூட பத்தாது !
இச்சிறியவனின் சிறிய விழக்கமே இப்பதிவு !
நம் அன்பு தந்தையின் அவதார திருநாளன இன்று,
உணர்தல் மேலொங்க தந்தையின்
ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் என்றும் நம்மை வழிநடத்தும் !
இத்திருநாளில் அவரின் நாமம் " இநன்யா நமோ நம " சொல்லி
ஆசி பெற்று உணர்தலோடு ஆனந்தமாய் வாழ்வோம் பறவைகள் போல !
" இநன்யா நமோ நம "
" இநன்யா நமோ நம "
" இநன்யா நமோ நம "
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம;;;;ஞாணத்தின் விளைநிலமே " இநன்யா "
மறுமலர்சியை தருபவரே " இநன்யா "
அனைத்து குடும்பங்களையும் கண்ணின் இமை போல் காப்பவரே " இநன்யா "
அன்பாய் ருசிப்பவரே " இநன்யா "
புண்ணிய நதியே " இநன்யா "
பேரின்ப பாதையே " இநன்யா "
சத்திய வழியே " இநன்யா "
ஆத்மத்தின் தலைவனே " இநன்யா "
ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் வழங்குபவரே " இநன்யா "
ஆத்ம பிணியை தீர்பவரே " இநன்யா "
நிலை கண்ணாடியே (ஆண்மா) " இநன்யா "
மெய் இனியவரின் புதல்வனே " இநன்யா "
விதியை சதிராடுபவரே " இநன்யா "
தேனாய் தித்திப்பவரே " இநன்யா "
திகட்டாமல் இருப்பவரே " இநன்யா "
ஆண்மாவில் சுகமாக இருப்பவரே " இநன்யா "
தங்கத் தமிழோடு வாழசொன்னவரே " இநன்யா "
இல்லறம் மலர பெண்களை போற்று என்றுரைத்தவரே " இநன்யா "
பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்பவரே " இநன்யா "
ஆத்மத்தின் சூட்சுமமே " இநன்யா "
சத்தியத்தின் தலைமகனே " இநன்யா "
பிரபஞ்ச இன்பமே பேரிண்பம் என உணர வைத்தவரே " இநன்யா "
மன்னாதி பூதமே " இநன்யா "
விண்ணாதி அண்டமே " இநன்யா "
விதியே " இநன்யா "
விடையே " இநன்யா "
நல்வழி காட்டுபவரே " இநன்யா "
ஆன்மாவை சிரிக்க வைப்பவரே " இநன்யா "
சிருஷ்டி கர்த்தாவின் ஆன்மாவே " இநன்யா "
கர்மாவை அழித்து தர்மத்தை காப்பவரே " இநன்யா "
முழு ஆண்ம பலம் உள்ளவரே " இநன்யா "
ஆண்ம பலத்தை தருபவரே " இநன்யா "
கருவிலே திரு உடையவரே " இநன்யா "
நெஞ்சில் திருவை வைத்திருப்பவரே " இநன்யா "
திரு உருவானாவரே " இநன்யா "
காலச் சக்கரத்தின் மேல் ஏறி நர்தனம் ஆடுபவரே " இநன்யா "
உள்ளும் புறமும் தேவர் புடை சூழ நடப்பவரே " இநன்யா "
கலைவாணியின் கருத்துக்குள் சிறையிருப்பவரே " இநன்யா "
சக்தியின் (மகா மாயை) உயிர்த்துவம் நிறைந்தவரே " இநன்யா "
திருமகளின் தலைமகனே " இநன்யா "
பதினாறு செல்வங்களும் வைத்துள்ளவரே " இநன்யா "
உமை நினைத்தாலே துன்பத்தையும் பிணியையும் கணப் பொழுதில் போக்குபவரே " இநன்யா "
லோகத்தை காட்டுபவரே " இநன்யா "
தினமும் பிரபஞ்ச வீதியில் பயணிப்பவரே " இநன்யா "
தூய்மை பொருந்திய தூயவரே " இநன்யா "
புவியில் மலரின் ஞாணமே " இநன்யா "
பேரின்பமானவரே " இநன்யா "
சித்தர்களின் தலைவனே " இநன்யா "
தேவர்களின் அரசனே " இநன்யா "
விதியை வென்றவரே " இநன்யா "
வேதத்தை அறிந்தவரே " இநன்யா "
காலத்தின் கடமையை தவறாது செய்பவரே " இநன்யா "
எமக்கு ஒளியாக எப்போதும் இருப்பவரே " இநன்யா "
இல்லற ஞானியே " இநன்யா "
எல்லா கோள்களையும் அடிமையாக்கியவரே " இநன்யா "
விதியை சதிராடுபவரே " இநன்யா "
கண்ணீரை துடைக்க வந்தவரே " இநன்யா "
ஞானத்தை தானம் தருபவரே " இநன்யா "
உழவனின் நண்பனே " இநன்யா "
தென்றலாய் சுகம் தருபவரே " இநன்யா "
காற்றாய் வந்து எம் காயங்கள் ஆற்றுபவரே " இநன்யா "
காற்றை ஆள்பவரே " இநன்யா "
கைலையில் உருவாகும் ருத்ர காற்றே " இநன்யா "
நன் நீரே " இநன்யா "
புனிதமானவரே " இநன்யா "
மாயம் புரிய வந்தவரே " இநன்யா "
ஆனந்த தூறலே " இநன்யா "
ஆர்ப்பரிக்கும் வெள்ளமே " இநன்யா "
வான் அமிர்தமே " இநன்யா "
எமை வாழ வைக்க வந்த வான்மகனே " இநன்யா "
மாரியாய் பொழிபவனே " இநன்யா "
தவத்திற்கெல்லாம் தவமே " இநன்யா "
உலகின் முடிசூடா மன்னர் மன்னரே " இநன்யா "
சர்வமுமானவரே " இநன்யா "
சகலமுமானவரே " இநன்யா "
கோடி மலரின் வாசம் வீசுபவரே " இநன்யா "
அனைத்து உயிரினங்களையும் உம் பொற்காழலடியில் வைத்திருப்பவரே " இநன்யா "
என் உயிருக்கு தலைவனே " இநன்யா "
ஞாலத்தில் ஞானம் பெரிதானவரே " இநன்யா "
ஏழேழு பிறவியை தவிர்க்க வைப்பவரே " இநன்யா "
எனக்குள் இருப்பவரே " இநன்யா "
வெண்மையானவரே " இநன்யா "
உண்மையானவரே " இநன்யா "
புணித உப்பில் இருப்பவரே " இநன்யா "
ஞானத்தின் திறவு கோளே " இநன்யா "
எம் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவனே " இநன்யா "
சத்தியத்தின் வாசலே " இநன்யா "
மெய்யானவரை " இநன்யா "
நாலும் தெரிந்தவரே " இநன்யா "
நான்கின் சூட்சுமமே " இநன்யா "
ஞான தீட்சை தருபவரே " இநன்யா "
ஏழில் நின்று ஒன்றாய் இருபவரே " இநன்யா "
கோமகளின் மடியில் இருப்பவரே " இநன்யா "
தாயினும் மேலானவரே " இநன்யா "
தாய் போல் சீராட்டுபவரே " இநன்யா "
ஆல் போல தழைக்க வைப்பவரே " இநன்யா "
சமயத்தில் எமை காப்பவரே " இநன்யா "
சகல சிருஷ்டியின் ஆதாரமே " இநன்யா "
யுகத்தின் விதியை சரி செய்பவரே " இநன்யா "
சுமையை சுகமாக்கி தருபவரே " இநன்யா "
யுகத்தில் அவதரித்த புணித தாமிரபரணியே " இநன்யா "
எமை தெளிவாக்குபவரே " இநன்யா "
வெற்றி திருமகனே " இநன்யா "
பிரபஞ்ச விரிவே " இநன்யா "
உயிரின் சூட்சமமே " இநன்யா "
உலகின் சூட்சமமே " இநன்யா "
ஒய்யாரமாக எமக்குள் இருப்பவரே " இநன்யா "
வாழ்ந்து வென்றவரே " இநன்யா "
எமை பாதுகாக்க வந்தவரே " இநன்யா "
மாயதிரையை விலக்க வந்த மாயவனே " இநன்யா "
மும்முனையில் முதல்வனாய் இருப்பவரே " இநன்யா "
எமக்குள் முதல்வனாய் இருப்பவரே " இநன்யா "
நிலவறையையும் கருவறையையும் ஆட்சி செய்பவரே " இநன்யா "
எப்போதும் மலர்ந்து கொண்டிருப்பவரே " இநன்யா "
உருவாக்கும் உண்ணதமே " இநன்யா "
ஞான பிரளயச் சூட்டில் நாயகனாக இருப்பவரே " இநன்யா "
எனை வெல்ல வைக்க வந்தவரே " இநன்யா "
நன்னீரிலே நலம் வைத்த நாயகனே " இநன்யா "
காற்றாய் நீராய் இருப்பவரே " இநன்யா "
அமிழ்தமானவரே " இநன்யா "
சுத்தாமிர்தமானவரே " இநன்யா "
சுக துக்கம் அறியாதவரே " இநன்யா "
அளவு கடந்த அன்புள்ளவரே " இநன்யா "
ஆணந்தமானவரே " இநன்யா "
பரப்பிரம்மமே " இநன்யா "
ஆநிரை மேய்த்தவரே " இநன்யா "
ஆழி ஆழம் பார்த்தவரே " இநன்யா "
விண்ணுக்கும் மண்ணுக்கும் சாட்சியானவரே " இநன்யா "
புற்புதத்தில் கூட புனிதனினான உம் கண் வைத்தவரே " இநன்யா "
முப்பொழுதையும் வென்றவரே " இநன்யா "
கருணைமிக்கவரே " இநன்யா "
தர்மத்தின் சத்தியத்தின் நாயகரே " இநன்யா "
எல்லோரையும் நேசிப்பவரே " இநன்யா "
ஆணந்தமாக இருப்பவரே " இநன்யா "
கருவறை காப்பவரே " இநன்யா "
அன்பில் ஆணந்தமே " இநன்யா "
இது துதி பாடல் அல்ல ,
என் தந்தையின் சிறப்புகளும் !
அவரின் செயல்களும் !
அன்பு தந்தையின் சிறப்பை எழதினால் மை தீர்ந்து போகும் யுகத்தில் !
கோடி கோடியாய் புத்தகம் எழுதினால் கூட பத்தாது !
இச்சிறியவனின் சிறிய விழக்கமே இப்பதிவு !
நம் அன்பு தந்தையின் அவதார திருநாளன இன்று,
உணர்தல் மேலொங்க தந்தையின்
ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் என்றும் நம்மை வழிநடத்தும் !
இத்திருநாளில் அவரின் நாமம் " இநன்யா நமோ நம " சொல்லி
ஆசி பெற்று உணர்தலோடு ஆனந்தமாய் வாழ்வோம் பறவைகள் போல !
" இநன்யா நமோ நம "
" இநன்யா நமோ நம "
" இநன்யா நமோ நம "