Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

பதட்டம் வேண்டாம். பொறுமை தேவை (23-08-2015) INANYA NAMOO NAMA ;;;

83  பதட்டம் வேண்டாம். பொறுமை தேவை (23-08-2015)
இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
ஏன் வெளியுலகத்திற்கு நீங்கள் சொல்ல ஆசைப்படவில்லை என்று கடவுளிடம் அடிக்கடி கேட்பேன். விற்காத பொருளுக்கு தானே விளம்பரம் வேண்டும் என்று சொல்வார். இந்த யுகத்தில் எல்லாமே தன் பொருள், எல்லாமே தன் உறவு என்று சொல்வார். தான் யாரையும் எதற்காகவும் தன்னிடம் வரவழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுவார்.
கடவுள் இநன்யா நினைத்தால் ஒரே நொடியில் உலகையே மாற்றி அனைவரையும் தன் பின்னால் வரச் செய்ய முடியும். ஏழைகளை பணக்காரனாக மாற்றிவிட முடியும். துன்பங்களையும், நோய்களையும் எளிதில் தீர்க்க முடியும். ஆனால் அவர் இதை செய்யவில்லை. அவர் நம்மை மாறச் சொல்கிறார். உழைப்பு தான் உயர்வு என்று சொல்கிறார். உணர்ந்தால் துன்பமில்லை என்று சொல்கிறார். நான் உணர்ந்தேன் அவரை கடவுள் என்று !
தங்க சிம்மாசனத்தில் எல்லா சாமியார்களும் அமர்கிறார்கள், உறங்குகிறார்கள். நம் கடவுள் இநன்யா எப்போதும் தரையில் தான் உட்காருவார். தரையில் படுத்து தான் நித்திரை கொல்வார். தலையணை வைக்க மாட்டார். அவருக்கு வியர்க்காது. பல நாட்கள் உணவு உண்ணாமல் இருப்பார். பல நாட்கள் குளிக்காமல் இருப்பார். வாழ்வில் ஒரு முறை கூட எந்த கோயிலுக்கும் சென்றதில்லை. எந்த மத வழிபாடுகளும் செய்ததில்லை. உடலுக்கு வேஷமிட்டதில்லை. பள்ளிக்கு சென்றதில்லை. குருமார்கள் என்று யாரும் கிடையாது. இதுவரையில் யாரிடமும் சென்று தன்னை கடவுள் என்று சொல்லியது கிடையாது. எந்த ஆன்மீக அமைப்பையும் தொடங்கியோ, சித்து விளையாட்டை செய்தோ யாரிடமும் பணம் வாங்கியதில்லை.
மனிதர்களை தேடிக் கொண்டிருப்பதாக சொல்வார். தர்மாக்கள் அனைவரும் அவரை எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். எல்லா வடிவத்திலும் அவரைப் பார்ப்பார்கள். நல் ஆன்மாக்கள் அனைவரும் உணர்ந்து தன்னை தேடி வருவார்கள் என்று கூறுவார். உழைக்கின்றவர்கள் யாரும் ஏமாற்றமாட்டார்கள். உட்கார்ந்து சுகம் காண நினைப்பவர்களே ஏமாற்றுவார்கள் என்று கூறுவார். சாமியார்கள் இருக்கும் இடத்தை தரிசு நிலமாக ஆக்குவேன் என்றார். அவர் முக்காலத்தையும் அறிந்தவர். நம் விதியை எழுதியவர். அனைத்தும் அறிந்தவர்.
முனிவர் என்றால் நீங்கள் நினைப்பது போல் நீண்ட தாடி வைத்துக் கொண்டு உடலுக்கு வேஷமிட்டு தவம் செய்பவர் அல்ல. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இதுவரையில் நாம் தெரிந்து வைத்திருப்பது அனைத்துமே பொய். அதனால் தான் உணர வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறார் கடவுள். உணர்வதென்றால் ஏன் என்று யோசித்து தெளிவது ! நாம் வாழ்கின்ற உலகத்திற்கு பெயர் யுகம். யுகம் ஒன்றே ஒன்று தான். அதாவது நரகம். யுகத்திற்கு மேலே லோகம் உள்ளது. லோகத்திற்கு மேலே மண்டலங்கள். மண்டலத்திற்கு மேலே காண்டங்கள். காண்டத்திற்கு மேலே உள்ளது பிரபஞ்சம். பிரபஞ்சத்திற்கு மேலே தான் கடவுளின் இருப்பிடம் உள்ளது.
பிரபஞ்சத்தில் தான் முனிவர்கள் வசிப்பார்கள். மஹா முனிவர் என்றால் முனிவர்களுக்கெல்லாம் தலைவர். அதாவது கடவுளைக் குறிப்பது. இநன்யா மஹா முனிவர் என்றால் அகில அண்ட சராசங்களுக்கும் அதிபதி. ஆறு சக்திகளும் இவருக்குள் அடக்கம் ! இநன்யா நமோ நம என்று ஏன் சொல்கிறோம் என்று நினைத்துப்பாருங்கள். “இநன்யா நமோ நம” என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். மலைக்கு சென்று, காட்டிற்கு சென்று தேடியும் கண்ணில் படாமல் வாழ்கின்ற சித்தர்கள் அனைவரும் உருவத்தை மாற்றி நம்மைக் காண நம் வீட்டிற்கு வருவார்கள்.
உணருங்கள். அவர் தன்னை காட்சிப் பொருளாக காட்ட உலகிற்கு வரவில்லை. இங்கு மிகப் பெரிய நோக்கத்திற்காக வந்துள்ளார் ! அனைவரையும் அழைத்துப் பேச அனுமதி நிச்சயம் வாங்கிவிடுவேன். உணர்ந்தால் நிச்சயமாக அனுமதி வழங்குவார். கடவுள் இநன்யாவும் நாங்களும் உழைக்கின்றவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கும் பல பொருப்புகளும், கடமைகளும் உண்டு. அதனால் தான் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் அழைத்துச் பேச அனுமதி வழங்கியுள்ளார். தனித் தனியாக தகவல் வரும். இங்குள்ள அனைவருக்கும் பார்க்கும் வாய்ப்பு சத்யமாக வரும். பதட்டம் வேண்டாம். பொறுமை தேவை. உணருங்கள். நன்றி ! இநன்யா நமோ நம !

No comments:

Post a Comment