Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நான் எல்லோரையும் நேசிக்கிறேன் ! நான் ஆணந்தமாக இருக்கிறேன் ! நீ எதிர்பார்த்து யோசித்து நேசிக்கிறாய். ஆதலால் நீ சந்தோஷமாக இல்லை. நேசி ! INANYA NAMOO NAMA ;;;


இநன்யா ;;;

INANYA NAMOO NAMA ;;; 

 நான் எல்லோரையும் நேசிக்கிறேன் ! நான் ஆணந்தமாக இருக்கிறேன் ! நீ எதிர்பார்த்து யோசித்து நேசிக்கிறாய். ஆதலால் நீ சந்தோஷமாக இல்லை.


நேசி !

70 இநன்யா நமோ நம.. !!


INANYA NAMOO NAMA ;;; 
Inanya Maha Munivar
நான் எல்லோரையும் நேசிக்கிறேன் ! நான் ஆணந்தமாக இருக்கிறேன் ! நீ எதிர்பார்த்து யோசித்து நேசிக்கிறாய். ஆதலால் நீ சந்தோஷமாக இல்லை.
நேசி !
அவதானி ( வேதம் அறிந்தவன் ) நான் ! ஆளும் வல்லமை உள்ளவன் நான் ! கருவறை காப்பவன் நான் ! உனை கண்ணின் மணியாய் காக்க வந்த கருணைமிக்கவனும் நான் !
தீமையை செய்பவன், தீய எண்ணம் கொண்டவன், பயணில்லாதவன், பெற்றோர் சொல் கேளாதவன், பெரியோரை மதிக்காதவன், கட்டிய மனைவியை துன்புறுத்துபவன், என்னை உணரமாட்டான் ! இந்த ஞானமில்லா மூடர் கூட்டம் எப்போதும் துன்பத்தில் துவழும். வஞ்சனை எண்ணம் கொண்டு பிறரை வசைபாடும்.
நல் கர்மா தான் எதிர்காலத்தை அறியும் ஊடகமாக செயல்படும். நான் அவன் உள்ளிருந்து ஊக்குவிப்பேன். எதுவும் இங்கு எளிமையாக கிடைப்பதில்லை. முதலில் உன் பாதையை செம்மைபடுத்தி கொள். உனக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொள். அதில் வரும் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் வேறறுக்க கற்றுக் கொள் !
ஞானம் அடைந்தவன் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பான் ! எதையும் இழக்கவில்லை என்று உணர்வான் !
உனக்கு பூமியிலே கிடைத்த பொருள், கடவுள் கொடுத்த பொருள் ஒன்றே ஒன்று தான். உன் மனைவி மட்டுமே !
அவளாலே நீ ஞானம் அடைய முடியும். தாய், தந்தைக்கு நீ கிடைத்தாய். உனக்கு உன் மனைவி கிடைத்தாள் ! நீங்கள் இருவரும் சேர்ந்து உங்கள் பாவம் கிடைத்தது. அதனாலே பெண்ணை அறிய முற்படு !
உன் வலபக்க விளா எலும்பை (சுஹஸ்) வார்த்தெடுத்து உயிர் கொடுக்கப் பெற்றவள் உன் மனைவி. அதனாலே எலும்பும், சதையாக இருக்க படைத்தான். உன் உள் உணர்வு பெண் ! பெண்ணை புரிந்தால் யோக நிலை பெறுவாய் ! எண்ணற்ற சூட்சுமம் படைத்தான் பெண்ணில் ! நீ எதை தேடுகிறாய் அவளிடம் ?
கடவுள் என்று சொல்வதற்கே இங்கு அருகதை வேண்டும். நீ படைத்தவனை நோக்கி கல் எறிகிறாய். படைப்பின் ரகசியம் உணர். அதன் அழகை உணர். நீ பேசுவதனால், ஏசுவதனால் அவனை நித்திப்பதனால் ஏதும் பயனில்லை ! உனக்கு தான் நஷ்டம். நதியில் குளிக்காவிட்டால் நதிக்கு நஷ்டமில்லை. குளிக்காவிட்டால் உனக்கு தான் நஷ்டம் !
இநன்யா யார் என்று கேட்கிறான் !
நீ யார் ?
உன் பெற்றோர் யார்?
நண்பர்கள் யார் ?
உன் குழந்தைகள் யார் ?
யார் என்று புரியாதவன் என்னை யார் என்று கேட்கிறான். நீ யார் என்பதே உனக்கு தெரியாது. பின் நான் யார் என்று உனக்கு எப்படி தெரியும் ?
இரவில் தூங்கி பகலில் கண் விழிப்பாயா என்று உனக்கு தெரியாது. இரவு முழுவதும் தூங்காமல் உனை கண்கானிக்கின்ற இந்த இநன்யா யார் என்று கேட்கின்றாய் ! நான் அணுவுக்குள் அணுவானவன் ! நான் ஆளும் ஆண்மாவுக்கு சொந்தக்காரன். என்னை புரிந்தால் நீ துக்கத்தோடு வாழமாட்டாய். எறும்புக்கு கூட எனை தெரியும். உனக்கு தான் தெரியவில்லை. எறும்பு புற்றில் நான் நின்றால் அவைகள் என்னை கடிப்பதில்லை. என் அன்பு விசாலமானது. எல்லாம் என் அன்பில் ஒன்றிப் போகின்றது !
நீ உயிருடன் இருக்கும் போது உன்னை கடிக்கும் எறும்பை அடித்து கொல்கிறாய். நீ இறந்த பின் உன் உடலை அரிக்கும் கரையானை என்ன செய்யப் போகின்றாய் ?
ஒவ்வோன் ஒன்றும் பாராது செய்யோன். வய்யோன் வான் கொடை வல்வில்லோன். மேத விலாசத்தில் மெய்யோன் நான் என்பதை உணர் ! அகார உப்பு, மகார உப்பு, உகார உப்பு மண்ணில் கலந்து உன்னில் வைத்தேன். உப்பறியா, உணர்வறியா உனை நான் என்ன சொல்வேன் ?
கவி, புலமை, தத்துவம் இதை பதினொன்று உட்பிரிவுகளாக பிரிக்கலாம் !
கவி என்றால் நட்சத்திரம் !
புலமை என்றால் காற்று !
தத்துவம் என்றால் தரை !
இந்த மூன்றும் படைத்த சூட்சும புணித பொருளில் உள்ளது. அதை உணர்ந்துவிட்டாலே உன்னை அறிந்துவிடலாம்.
இவ்வுலகில் உள்ள அனைத்தும் சூரிய ஒளி, காற்று, நீர் , தரையின் உதவியால் விளைகின்றன. நட்சத்திரம், காற்று, தரையின் உதவியால் விளையும் பொருள் ஒன்று உள்ளது ! இதை தேடி கண்டுபிடி ! நீ ஞானியாவாய் !
நீ என்பது இந்த அழுகும் உடல் அல்ல ! உன் உயிர் !
உன் உயிர்க்கு உதவுவது அன்பு, பாசம், தர்மம் ! அற்ப நொடியில் கிடைக்கும் ஆணந்தத்தை நினைத்து சந்தோஷப்படுகிறாய்.
உணர்வுகள் சொரியும் உடம்பின் சுகத்தை பெரிதாக நினைக்கிறாய். ஆண்மாவின் ஆணந்தத்தை உணர் ! ஆயுள் முழுவதும் ஆணந்தமாக வாழலாம் !
சித்திரத்தால் ஏது பயன் ? சிற்பத்தால் ஏது பயன் ?
அதை தீட்டியவனுக்கு பயன் ! அதை செதுக்கியவனுக்கு பயன் !
நீ அதை வணங்கி ஏது பயன் ?
பயன் உன் தாய், தந்தை காலடியில் இருக்கின்றது ! அந்த மணி மகுடங்களை உன் தலையில் வைத்து கொண்டாடு ! இந்த இநன்யா உன்னை என் நெஞ்சத்தில் வைத்து ஆணந்தப்படுவேன் !
உன் அற்ப உடலை சிந்திக்க செய் ! நேசி ! நேசிக்க கற்றுக் கொள் !
எல்லாம் உன்னை நேசிக்கும். நேசிக்க, அன்பு காட்ட காசு, பணம் தேவையில்லை. உன் மனதிற்கு எல்லை போடாதே ! நான் எல்லோரையும் நேசிக்கிறேன். ஆணந்தமாக இருக்கிறேன். நீயும் நேசி ! நிலத்தில் நிம்மதியோடு வாழ்வாய் !
அன்பில் ஆணந்தம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment