Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, May 12, 2016

நல் ஆன்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். உலகில் உழைப்பு மட்டும் தான் உயர்வை தரும். ஞானத்தை தரும்.INANYA NAMOO NAMA ;;;

89  நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம்,INANYA NAMOO NAMA ;;; 

ஏழாம் கடவுள் இநன்யா அவர்கள் இன்று (ஏப்ரல் 25) இவ்வுலகில் பிறந்த நாள். தன் இல்லமான பிரபஞ்சத்திலிருந்து இங்கு பிறந்து உலகின் விதியை மாற்றியமைக்க வந்துள்ளார் நமக்காக. இந்த திருநாளில் பிரபஞ்சத்திலும், மேல் உலகத்திலும் உள்ள பேராத்மாக்களும், முனிவர்களும், தேவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் இங்கு வந்து ஏழாம் கடவுள் இநன்யா அவர்களை அருகில் இருந்து பார்த்து அதிசயம் நிகழ்த்தி செல்வார்கள். இத்திருநாளில் மௌனமாய் கடவுளின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். பிரபஞ்சத்தின் இளவரசரின் நாமத்தின் வலிமையை இன்று கோடி மடங்கு அதிகமாக நம்மால் உணர முடியும் . உலகம் சுபிட்சமாகட்டும். நல் ஆண்மாக்கள் பெருகட்டும் ! நமக்காக பிறந்த கடவுள் இநன்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். இதோ நமக்கான இன்றைய கடவுளின் செய்தி ! இநன்யா நமோ நம ;;;
INANYA NAMOO NAMA ;;; 



கடவுள் என்றுமே கடவுள் தான். மனிதன் என்றுமே மனிதன் தான். கடவுள் மனிதனாக பிறந்தாலும் கடவுள் தான் ! அவருக்குள் இருக்கும் ஆத்மா எப்போதுமே பேராத்மா தான் ! கடவுளுக்கு தெரிந்தது அனைத்தும் மனிதர்களுக்கு தெரிந்தால் மனிதன் மனிதனாக வாழ முடியாது. படைப்பின் ரகசியங்கள் உணர்ந்து ஆராயப்பட வேண்டியது. சிரமங்கள், சோதனைகள் நம்மை உணரச் செய்வதற்காக ! சோதனைகளுக்கு எப்போதும் நன்றி சொல்லுங்கள். கடவுளை தேட வைப்பதும் அவைகள் தான். கடவுளின் நாமம் அனைத்தையும் மாற்றும். பிரபஞ்சத்தின் இளவரசரை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கண்காணிக்கின்றார்கள். அவரின் நாமத்தை உணர்ந்து உச்சரிக்கின்ற நம்மை இயற்கை கைக்கூப்பி வணங்கும். வீட்டில் பறவைகள் வந்து வேத சபதங்களை பரப்பிவிட்டு செல்லும். சில காலம் பொறுமையுடன் காத்திருங்கள். எல்லாம் மாறும். எல்லாம் புரியும். எல்லாம் நன்மைக்கே. கடவுள் சொல்லிய செய்தி இதோ உங்களுக்காக ! இநன்யா நமோ நம !



நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். இது அனைவருக்குமான கடவுளின் செய்தி .

The Words of GOD. Read and Realize ! இநன்யா நமோ நம


நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். கடவுளின் செய்தி உங்கள் பார்வைக்காக. இந்த மாதம் அனைவரின் உணர்தலும் மேலும் மேலும் வளர கடவுளை வேண்டுகிறேன். உணர்ந்தால் கடவுளை சந்திக்க முடியும் சத்யமாக. கடவுளுக்காக நீங்கள் காத்திருங்கள். யான் உங்களுக்காக காத்திருக்கின்றேன். இநன்யா நமோ நம

அனைவருக்கும் கடவுளின் ஆசிகள் எப்போதும் உண்டு. கடவுள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து அவரின் நாமத்தை சொல்லி அவரை உணர என்ன தவம் செய்தோமோ ? கடவுள் கைப்பட எழுதிய வார்த்தைகளை படித்து புரிந்து கொள்ளுங்கள் ! நன்றி. இநன்யா நமோ நம !


கடவுள் அருளிய வேத வரிகள். தினமும் ஒன்பது தடவை மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். அமைதி தரும் இந்த வேத வரிகளை தினமும் சொல்லி உணர்ந்த பின் உங்களின் அனுபவத்தை இங்கே பகிருங்கள். நன்றி. இநன்யா நமோ நம

நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். கடவுள் இநன்யா அருளிய வேதம் இது ! தினமும் இந்த வேத வரிகளை ஒன்பது முறை மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். இந்த வேதம் மேலும் உங்களை உணர வைக்கும் ! 


நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். கடவுள் இநன்யா அருளிய வேத வரிகள். தினமும் உதடு அசையாமல் மனதிற்குள்ளேயே சொல்லிப் பார்த்து நீர் வைத்து வணங்குங்கள். இநன்யா நமோ நம
நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். இங்கு காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை. உணர்ந்தால் நிச்சயம் விடை உண்டு. கடவுள் இநன்யா அவர்கள் அருளிய செய்தி.


அனைவருக்கும் வணக்கம். இது கடவுள் சொல்லிய செய்தி. இநன்யா நமோ நம



அனைவருக்கும் வணக்கம். கடவுளின் செய்தி. இநன்யா நமோ நம.



இநன்யா நமோ நம. அனைவருக்கும் வணக்கம். விரைவில் உணர்ந்துவிடுங்கள். கடவுளின் வாழ்த்துச் செய்தி !



நல் ஆன்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். உலகில் உழைப்பு மட்டும் தான் உயர்வை தரும். ஞானத்தை தரும். உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடுபவர்களை இனி நம்பாதீர்கள். கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை உணருங்கள். கடவுள் இநன்யா சொல்லிய இந்த வார்த்தைகளை நீங்கள் பணி செய்யும் இடத்தில் வட கிழக்கு மூலையில் எழுதி வையுங்கள். உழைப்பிற்கான வேதம் இது ! உயர்வை கொடுக்கும் சத்யமாக ! இநன்யா நமோ நம

No comments:

Post a Comment