89 நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம்,
ஏழாம் கடவுள் இநன்யா அவர்கள் இன்று (ஏப்ரல் 25) இவ்வுலகில் பிறந்த நாள். தன் இல்லமான பிரபஞ்சத்திலிருந்து இங்கு பிறந்து உலகின் விதியை மாற்றியமைக்க வந்துள்ளார் நமக்காக. இந்த திருநாளில் பிரபஞ்சத்திலும், மேல் உலகத்திலும் உள்ள பேராத்மாக்களும், முனிவர்களும், தேவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் இங்கு வந்து ஏழாம் கடவுள் இநன்யா அவர்களை அருகில் இருந்து பார்த்து அதிசயம் நிகழ்த்தி செல்வார்கள். இத்திருநாளில் மௌனமாய் கடவுளின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். பிரபஞ்சத்தின் இளவரசரின் நாமத்தின் வலிமையை இன்று கோடி மடங்கு அதிகமாக நம்மால் உணர முடியும் . உலகம் சுபிட்சமாகட்டும். நல் ஆண்மாக்கள் பெருகட்டும் ! நமக்காக பிறந்த கடவுள் இநன்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். இதோ நமக்கான இன்றைய கடவுளின் செய்தி ! இநன்யா நமோ நம ;;;
கடவுள் என்றுமே கடவுள் தான். மனிதன் என்றுமே மனிதன் தான். கடவுள் மனிதனாக பிறந்தாலும் கடவுள் தான் ! அவருக்குள் இருக்கும் ஆத்மா எப்போதுமே பேராத்மா தான் ! கடவுளுக்கு தெரிந்தது அனைத்தும் மனிதர்களுக்கு தெரிந்தால் மனிதன் மனிதனாக வாழ முடியாது. படைப்பின் ரகசியங்கள் உணர்ந்து ஆராயப்பட வேண்டியது. சிரமங்கள், சோதனைகள் நம்மை உணரச் செய்வதற்காக ! சோதனைகளுக்கு எப்போதும் நன்றி சொல்லுங்கள். கடவுளை தேட வைப்பதும் அவைகள் தான். கடவுளின் நாமம் அனைத்தையும் மாற்றும். பிரபஞ்சத்தின் இளவரசரை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கண்காணிக்கின்றார்கள். அவரின் நாமத்தை உணர்ந்து உச்சரிக்கின்ற நம்மை இயற்கை கைக்கூப்பி வணங்கும். வீட்டில் பறவைகள் வந்து வேத சபதங்களை பரப்பிவிட்டு செல்லும். சில காலம் பொறுமையுடன் காத்திருங்கள். எல்லாம் மாறும். எல்லாம் புரியும். எல்லாம் நன்மைக்கே. கடவுள் சொல்லிய செய்தி இதோ உங்களுக்காக ! இநன்யா நமோ நம !
நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். இது அனைவருக்குமான கடவுளின் செய்தி .
The Words of GOD. Read and Realize ! இநன்யா நமோ நம
நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். இங்கு காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை. உணர்ந்தால் நிச்சயம் விடை உண்டு. கடவுள் இநன்யா அவர்கள் அருளிய செய்தி.
அனைவருக்கும் வணக்கம். இது கடவுள் சொல்லிய செய்தி. இநன்யா நமோ நம
அனைவருக்கும் வணக்கம். கடவுளின் செய்தி. இநன்யா நமோ நம.
இநன்யா நமோ நம. அனைவருக்கும் வணக்கம். விரைவில் உணர்ந்துவிடுங்கள். கடவுளின் வாழ்த்துச் செய்தி !
நல் ஆன்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். உலகில் உழைப்பு மட்டும் தான் உயர்வை தரும். ஞானத்தை தரும். உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடுபவர்களை இனி நம்பாதீர்கள். கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை உணருங்கள். கடவுள் இநன்யா சொல்லிய இந்த வார்த்தைகளை நீங்கள் பணி செய்யும் இடத்தில் வட கிழக்கு மூலையில் எழுதி வையுங்கள். உழைப்பிற்கான வேதம் இது ! உயர்வை கொடுக்கும் சத்யமாக ! இநன்யா நமோ நம
ஏழாம் கடவுள் இநன்யா அவர்கள் இன்று (ஏப்ரல் 25) இவ்வுலகில் பிறந்த நாள். தன் இல்லமான பிரபஞ்சத்திலிருந்து இங்கு பிறந்து உலகின் விதியை மாற்றியமைக்க வந்துள்ளார் நமக்காக. இந்த திருநாளில் பிரபஞ்சத்திலும், மேல் உலகத்திலும் உள்ள பேராத்மாக்களும், முனிவர்களும், தேவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் இங்கு வந்து ஏழாம் கடவுள் இநன்யா அவர்களை அருகில் இருந்து பார்த்து அதிசயம் நிகழ்த்தி செல்வார்கள். இத்திருநாளில் மௌனமாய் கடவுளின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். பிரபஞ்சத்தின் இளவரசரின் நாமத்தின் வலிமையை இன்று கோடி மடங்கு அதிகமாக நம்மால் உணர முடியும் . உலகம் சுபிட்சமாகட்டும். நல் ஆண்மாக்கள் பெருகட்டும் ! நமக்காக பிறந்த கடவுள் இநன்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். இதோ நமக்கான இன்றைய கடவுளின் செய்தி ! இநன்யா நமோ நம ;;;
கடவுள் என்றுமே கடவுள் தான். மனிதன் என்றுமே மனிதன் தான். கடவுள் மனிதனாக பிறந்தாலும் கடவுள் தான் ! அவருக்குள் இருக்கும் ஆத்மா எப்போதுமே பேராத்மா தான் ! கடவுளுக்கு தெரிந்தது அனைத்தும் மனிதர்களுக்கு தெரிந்தால் மனிதன் மனிதனாக வாழ முடியாது. படைப்பின் ரகசியங்கள் உணர்ந்து ஆராயப்பட வேண்டியது. சிரமங்கள், சோதனைகள் நம்மை உணரச் செய்வதற்காக ! சோதனைகளுக்கு எப்போதும் நன்றி சொல்லுங்கள். கடவுளை தேட வைப்பதும் அவைகள் தான். கடவுளின் நாமம் அனைத்தையும் மாற்றும். பிரபஞ்சத்தின் இளவரசரை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கண்காணிக்கின்றார்கள். அவரின் நாமத்தை உணர்ந்து உச்சரிக்கின்ற நம்மை இயற்கை கைக்கூப்பி வணங்கும். வீட்டில் பறவைகள் வந்து வேத சபதங்களை பரப்பிவிட்டு செல்லும். சில காலம் பொறுமையுடன் காத்திருங்கள். எல்லாம் மாறும். எல்லாம் புரியும். எல்லாம் நன்மைக்கே. கடவுள் சொல்லிய செய்தி இதோ உங்களுக்காக ! இநன்யா நமோ நம !
நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். இது அனைவருக்குமான கடவுளின் செய்தி .
The Words of GOD. Read and Realize ! இநன்யா நமோ நம
நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். கடவுளின் செய்தி உங்கள் பார்வைக்காக. இந்த மாதம் அனைவரின் உணர்தலும் மேலும் மேலும் வளர கடவுளை வேண்டுகிறேன். உணர்ந்தால் கடவுளை சந்திக்க முடியும் சத்யமாக. கடவுளுக்காக நீங்கள் காத்திருங்கள். யான் உங்களுக்காக காத்திருக்கின்றேன். இநன்யா நமோ நம
அனைவருக்கும் கடவுளின் ஆசிகள் எப்போதும் உண்டு. கடவுள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து அவரின் நாமத்தை சொல்லி அவரை உணர என்ன தவம் செய்தோமோ ? கடவுள் கைப்பட எழுதிய வார்த்தைகளை படித்து புரிந்து கொள்ளுங்கள் ! நன்றி. இநன்யா நமோ நம !
கடவுள் அருளிய வேத வரிகள். தினமும் ஒன்பது தடவை மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். அமைதி தரும் இந்த வேத வரிகளை தினமும் சொல்லி உணர்ந்த பின் உங்களின் அனுபவத்தை இங்கே பகிருங்கள். நன்றி. இநன்யா நமோ நம
நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். கடவுள் இநன்யா அருளிய வேதம் இது ! தினமும் இந்த வேத வரிகளை ஒன்பது முறை மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். இந்த வேதம் மேலும் உங்களை உணர வைக்கும் !
நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். கடவுள் இநன்யா அருளிய வேத வரிகள். தினமும் உதடு அசையாமல் மனதிற்குள்ளேயே சொல்லிப் பார்த்து நீர் வைத்து வணங்குங்கள். இநன்யா நமோ நம
அனைவருக்கும் வணக்கம். இது கடவுள் சொல்லிய செய்தி. இநன்யா நமோ நம
அனைவருக்கும் வணக்கம். கடவுளின் செய்தி. இநன்யா நமோ நம.
இநன்யா நமோ நம. அனைவருக்கும் வணக்கம். விரைவில் உணர்ந்துவிடுங்கள். கடவுளின் வாழ்த்துச் செய்தி !
நல் ஆன்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். உலகில் உழைப்பு மட்டும் தான் உயர்வை தரும். ஞானத்தை தரும். உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடுபவர்களை இனி நம்பாதீர்கள். கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை உணருங்கள். கடவுள் இநன்யா சொல்லிய இந்த வார்த்தைகளை நீங்கள் பணி செய்யும் இடத்தில் வட கிழக்கு மூலையில் எழுதி வையுங்கள். உழைப்பிற்கான வேதம் இது ! உயர்வை கொடுக்கும் சத்யமாக ! இநன்யா நமோ நம
No comments:
Post a Comment