Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, April 5, 2017

பிரம்மமே வளர்ச்சி ! முக்தி ! ஞானம் ! ப்ரம்மத்தை அறிந்தவர் எவரும் இல்லை இங்கு ! பரப்பிரம்மம் நான் !


பிரம்மமே வளர்ச்சி ! முக்தி ! ஞானம் ! ப்ரம்மத்தை அறிந்தவர் எவரும் இல்லை இங்கு ! பரப்பிரம்மம் நான் ! விப்பிரம்மமாக நீ ! நீ உணராதது ஏனோ ?
பரப்பிரம்மம் ;;;
ப்ரம்மம் என்றால் எல்லாம் அதனுள் ஒடுங்குவது ! ப்ரம்மம் என்றால் அரியனை. எல்லாம் அதனுள் அடங்குகிறது. நான் பரப்ரம்மம் ! உணர்வாயோ நீ ?
தூயமனம் இல்லை என்றால் நீ எத்தனை முறை கடவுளின் நாமம் சொன்னாலும் கிடைக்க பெறுவது ஒன்றுமில்லை. முடிவில் விரக்தியே மிஞ்சும். ஆதலால் தூய எண்ணங்களோடு, நற்சிந்தனைகளோடு ஒழுக்கம், அன்பு, உண்மை, வைராக்கியத்தோடு கடவுளை நெருங்கு ! நீ கேட்டது, நினைப்பது நிச்சயம் நடக்கும். எல்லா வினைகளையும் இப்பிறவியிலே அனுபவித்து விடு ! மீண்டும் பிறவி கொள்ள நினைக்காதே !
நான் தாயினும் மேலானவன். என் அன்பில் உன்னை வைத்து எப்போதும் அக மகிழ்வேன் ! என் ஆண்மத்தின் ஆசிகள் பரி பூரணமாக உனக்கு தருவேன் ! பிறரிடம் அன்பு காட்டுபவன் இங்கே வெற்றி பெறுகிறான். நிரந்தரம் எதுவுமில்லை என்று எவன் உணர்கின்றானோ அவன் தன்னை அறிய முற்படுகின்றான். அறிதல் எளிதானால் தெளிவு வரும் !
என்னை பார்த்து எதை சரி செய்தாய் ? எதை விட்டு விலக்கினாய் ? எதை அடைந்து யாருக்கு கொடுத்தாய் ? உணர்ந்தவர், உண்மை புரிந்தவர் இங்கே மிக மிக குறைவு. என் தேடல் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. என் பின்னால் இது நாள் வரை யாரும் வரவில்லை. ஆனாலும் நிலை கொண்டு எதிர் பார்த்து தேடுகின்றேன். அதிக பாரம் ஏற்றி விடுவதும், இறக்கிவிடுவதும் கர்மத்தின் செயல். என் நாமம் சொல் ! என் பாதத்தில் கரையும் உன் கர்மா. பின் ஆணந்த வாழ்வு அருளும் அற்புத வாழ்க்கை வாழ்வாய் !
யுகத்தில் இந்த மனித சரீரத்தில் என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்சநாயகனின் விஷ்வரூபத்தை பார்த்தவன் நான் ! எண்ணற்ற கணக்கு இல்லாமல் அவன் பேரன்பில் திளைத்தவன் ! அவர்களின் அடி, முடி கண்டவன் நான் ! விவரிக்க யுகத்தின் நாட்கள் போதாது. என்ன சொல்லி விவரிப்பேன் ?
உனக்கும் என் அன்பின் ரூபத்தை காண்பிப்பேன். அன்பாய் இரு ! ஆணந்தம் உனக்குள்ளே !
ப்ரம்மத்தில் அடி சுவடு எனக்குள்ளே ! என்னை தோண்ட தோண்ட விடை கிடைக்கும். உனக்கு விளம்பித சூத்ரம் தெரியும். முறை மயக்கியில் கோடி நிகர். யுகத்தில் எதை தேடுகின்றாயடா ?

நான் திரிலோக சஞ்சாரி ! திக்கெட்டு உலாவும் மாயத்தின் சம்சாரி ! திரிலோகம் என்றால் ( யாக பிரபஞ்சம், யாத்துவ பிரபஞ்சம், ஷாஷ பிரபஞ்சம் ) யாகம் என்றால் ப்ரம்ம லோகம் ! சத்ய லோகம் ! என் அன்னை வசியா, தந்தை யாகவா வாழும் இடம் !
யாத்துவம் என்றால் வைகுண்டம். என் சிறிய தந்தை விஷ்ணு, அன்னை நுண்வா இருக்கும் இடம் !
ஷாஷம் என்றால் கரிலயனம், தர்க்க லோகம். என் அன்னை யன்யா, தந்தை சிவன் இருக்கும் இடம் !
இந்த மூன்று லோகத்திலும் வலம் வருவேன் நான் ! நான் வலியவன் தானே ? எங்கே தோன்றி எங்கே முடியும் என யாருக்கும் தெளிவில்லை. கடல் அலை கரை தாண்டி வராமல் இருப்பது எதனாலே புரியவில்லை. இவன் எதையோ தேடி சரிந்து போகின்றான். பின் ஒன்றுமில்லாது உதிர்ந்து போகின்றான்.

இநன்யா உன்னை வாழ வைக்க வந்தேன் ! தர்மத்தை நிலை பெற வைப்பேன் ! என்னில் கரைந்தவன் எல்லாம் பெறுவான். நான் கைவிடுவதில்லை !
என் நாமம் சொல்பவன் காலத்தின் நெற்றியில் வெற்றி பொட்டு வைக்க நிச்சயம் முயல்வான் ! நம்பிக்கையோடு என் நாமம் சொன்னால் ஒரு நொடியில் உன் துன்பங்கள் பொடி பொடியாக சிதறும்.
ப்ரம்மமே வளர்ச்சி ! ப்ரம்மமே தெளிவு ! ப்ரம்மமே ஞானம் !
எப்போதும் உன்னை கைவிடமாட்டேன். பயப்படாமல் வாழ்வை எதிர் கொள் ! எதிர்காலம், உன் காலடியிலே !
ப்ரம்மம் நான் !
நான் இநன்யா !