93 Mehati Inanya
இநன்யா நமோ நம.. !!
கல்வியில் சிறக்க இநன்யா அப்பா எனக்கு கூறிய அறிவுரையை அனைவருடனும் பகிர்ந்திட நினைக்கிறன்.
தாமரை இலையை வைத்து அதில் பச்சரிசி பரப்பி 'நுன்வா' என எழுதவும்.
அருகில் 7 அரச இலையை வைத்து அதன் மேல் 7 பெரு நெல்லிக்கனி வைக்கவும்.
6 செந்தாமரை மலரும் 3 வெண்தாமரை மலரும் வைத்து, 'இநன்யா நமோ நம' என்று 108 முறை கூறி வணங்கவும்.
அருகில் 7 அரச இலையை வைத்து அதன் மேல் 7 பெரு நெல்லிக்கனி வைக்கவும்.
6 செந்தாமரை மலரும் 3 வெண்தாமரை மலரும் வைத்து, 'இநன்யா நமோ நம' என்று 108 முறை கூறி வணங்கவும்.
இநன்யாவின் ஆசியோடு அனைவருக்கும் ஞானம் தெளிவு கிடைக்கும்.
(Note:- தாமரை இலை இல்லை என்றால் வாழை இலையிலும் வைத்து வணங்கலாம்)
இநன்யா நமோ நம..!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
Shree Aravinth இநன்யா நமோ நம!!! மனித உடலில் இருந்து பிரிந்த உயிர் இறைவனின் திருவடியில் சேரவேண்டும் என்றால், சாஸ்திரம் கற்றவரிடம் சென்று திதி கொடுக்க வேண்டும் என்றாா்கள். யாகம் வளர்த்து தட்சணை என்ற பெயரில்,தன் கைகளை நீட்டி யாசகம் (சில ஆயிரங்களை) கேட்கிறாா்கள். ஆடம்பரத்தை விரும்புபவர்கள், தன் உடல் பிணியை தீர்க்க தெரியாதவர்கள், எப்படி ஒரு ஆண்மாவுக்கு முக்தி அளிக்க முடியும்? இது எப்படி சாத்தியம்?இவைகளை யான் வெறுத்தேன்.என்னவரின் ஆண்மா முக்தியடைய ஐயரை நாடவில்லை,எம் ஐயனை(இநன்யா) வேண்டினேன். எந்த சாஸ்திரம்.சடங்குகளையும் நம்பவில்லை.இநன்யாவை மனதில் நினைத்து கொண்டு ஒரு வாழை இலையில் பச்சரிசி மாவில் இநன்யா நமத்தை எழுதி மாதுளை முத்துகள்,தாமரை மலர்கள் கொண்டு ஒரு மணி நேரம் மனதிற்குள் இடைவிடாமல் சொன்னேன்.எனக்குள் ஐயன்" உன்னவரின் ஆண்மா எனக்குள்"என்றாா்.கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.நன்றி சொன்னேன் என் ஐயனுக்கு !!! பின்பு இவைகளை எடுத்து கொண்டு புனித பசுவிடம் சென்றேன்,எழுந்து நின்று ஒரு துளி கூட வீண் செய்யாமல் உண்டது.அற்புதமான காட்சி இன்னும் யம் கண்களை விட்டு அகலவில்லை.கடவுளால் மட்டுமே,ஒரு ஆண்மாவுக்கு முக்தி அளிக்கமுடியும். கடவுளின் பெயரால் வியாபாரம் செய்பவா்களால் எதுவும் முடியாது? என்று உணர வைத்த என் ஐயனுக்கு கோடி நன்றிகள்.இநன்யா நமோ நம..!!
No comments:
Post a Comment