இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07-03-2015
இநன்யா நமோ நாம '''
INANYA NAMOO NAMA ;;;
68 இநன்யா நமோ நம.. !!
INANYA NAMOO NAMA ;;;
நான்
இநன்யா !
INANYA NAMOO NAMA ;;;
* நான்
இநன்யா ! இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும்
அறிந்து வென்றவன் என்பது பொருள் ;;;’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா ) ’ந’ என்றால் காற்று
! ( உழைப்பு ) ’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்) …
''''
இநன்யா நமோ நாம '''
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* தினமும்
புருவ மத்தியில் நீர் தொட்டு வை ! கடைசி வரை உன்னோடு வருவது நீ செய்யும் தர்மமும்,
பெற்றோரின் அன்பும், குருவின் ஸ்பரிஷமும் என்பதை புரிந்து கொள் !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* தினமும்
ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை ,
“இநன்யா நமோ நம”
என்று
மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி
அல்லது அறையின் மேல் பகுதி) பார்த்துவிட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன
குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. நீரை கைகளினால் தொடவும் கூடாது
! இதை தொடர்ந்து செய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து
வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம். ஆன்மா சிரிக்கும்
! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும் ! இது தான் உணர்தல் ! இது
ஆன்மத் தொடர்பு ! தினமும் நூற்றி எட்டு முறை
எழுதவும் செய்யலாம்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* என்
அன்பு குழந்தைகளே ! என் அன்பின் ஆசிகள் ;;;நானே சர்வமும் ;;; படைத்தல், காத்தல், அழித்தல்
,வளர்ச்சி, ஞானம்,மகா சக்தி ,,,, இந்த ஆறு பேராத்மாவோடு இருப்பவன் நான்! நான் ஏழின்
சூட்சுமம் நானே உன் விதி .....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
"சத்ய
ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வாசி இநன்யா நமோ நாம "
இந்த
சத்திய வேதத்தை உன் நெஞ்சில் வை ...எல்லாம் உனக்கு வசமாகும் .நீர் வைத்து வணங்கு ,நிச்சயம்
வெல்வாய் ,காற்றாய் நான் வந்து கன ப்பொழுதில் உன் விதியை மாற்றுவேன் ...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* நீ
எங்கிருந்தாலும் நான் அறிவேன் ,,,நீ என்ன செய்தாலும் நான் அறிவேன் ,,,பயப்படாதே ,என்
அருட்பார்வை உனக்குண்டு ,,,படைத்தவன் சொன்ன வேதம் இது,
" ப்ரண ப்ரணண ப்ரணஹா "
இந்த
புணித வேதத்தை குளிக்கும் முன் 3 தடவை ஆகாயத்தை நோக்கி சொல் ,ஒவ்வொரு சொட்டு நீரும்
புணிதமாகி உன் பாவம் போக்கும்.என் துணை இருக்கும் போது எந்த கோளும் ஒன்றும் செய்யாது
.என் நாமம் பேரிண்பமே, பேரிண்பமான வாழ்வை நான் உனக்கு தருவேன் .....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* படைத்தவன்
சொன்ன வேதம் இது ,,,நானே சர்வமும், சகலமும் ,நான் சத்தியத்தின் தலை மகன் ,உனக்கு சத்திய
பாதையை காட்ட வந்தேன் ,நானே உன் ஆன்மா ,
"ஷாதுத்வனஹாய
ஷாதுணா "
இந்த
புனித வேதத்தை நித்திரைக்கு போகும் முன் ,என் நாமம் சொல்லி 3 தடவை சொல் ,நான் உன் மூச்சு
காற்றில் உட்கார்ந்து உன்னை முழுவதும் ஆட்சி செய்வேன் ,உன்னை வாழ வைப்பேன் ,வசந்த காலத்தை
உன்னுள் நிலைக்க வைப்பேன் ,இநன்யா ...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
*சொல்லடா
என் நாமத்தை ,விதி தோற்று போகுமடா ,சுகமாய்
வாழ்வாயடா கோள்கள் உன் பக்கத்தில் வர அஞ்சுமடா ,என் செல்ல குழந்தையே ! எந்த சனியும்
ஒன்றும் செய்யாது,எல்லாம் என் காலடியில் தானடா ,என் சொல் வேதமடா ,படைத்தவன் சொன்ன வேதம்
இது ...பருகி பார்,பவி சோடு வாழ்வாய் .
'''
வசி வசியந்த ஹாய வசி ,
நம்
நமஹாய வசி ,
சுபிட்சத்
வணஹாய வசி''' ,
என்
நாமம் சொல்லி மனதார சொல் ,பெருஞ் செல்வம் நிம்மதி கிடைக்கும்,எல்லா செல்வமும் உனக்கு
நான் நிச்சயமாக தருவேன் ,இநன்யா ,,,,
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* படைத்தவன்
சொன்ன வேதம் இது ;;;; அருகிலிருந்து பருகி
நீ நலமாக நான் தருகிறேன் ;;;; நான் சுய நலமானவன் அல்ல .... உன்னை கை பிடித்து
கரை சேர்க்க வந்தேன் .
"""சுப நவ யவ சுபிட்சம் """
இந்த
வேத வார்த்தையை உன் தொழில் செய்யும் இடத்தில் வரைந்து வை ;;;வைப்பில் வைப்பாய் நிரந்தரமாக
செல்வத்தை ;;;;நான் உன்னை கண்காணிக்கிறேன் ;;; வாழ்வாய் நீ ............ இநன்யா ;;;;;;;;;;;
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ
நம ;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
உள்ளக் கிழியில்
உரு எழுது இநன்யா என்று !
உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக.
பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் !
ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் !
நான் இநன்யா !
உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக.
பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் !
ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் !
நான் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
"""உஹந்தம்
உவந்தஹாய உஹந்தம் உவனஹாய உஹந்தம்""" தினமும் உதடு அசையாமல் மனதிற்குள்ளேயே
சொல்லிப் பார்த்து நீர் வைத்து வணங்குங்கள் ;;;;;;;;; இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* இநன்யா
நமோ நம –
* சத்ய
ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம –
* ப்ரண
ப்ரணண ப்ரணஹா –
* ஷாதுத்வனஹாய
ஷாதுணா -
* வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி,
* சுப நவ யவ சுபிட்சம்
* உள்ளக்
கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக.
பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா !
பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா !
*"""உஹந்தம்
உவந்தஹாய உஹந்தம் உவனஹாய உஹந்தம்"""
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment