Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07-03-2015 இநன்யா நமோ நாம '''INANYA NAMOO NAMA ;;;

இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள்  07-03-2015  இநன்யா நமோ நாம '''
INANYA NAMOO NAMA ;;; 
68 இநன்யா நமோ நம.. !!
INANYA NAMOO NAMA ;;; 
நான் இநன்யா !
INANYA NAMOO NAMA ;;; 
* நான் இநன்யா ! இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும் அறிந்து வென்றவன் என்பது பொருள் ;;;’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா ) ’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு ) ’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )’யா’ என்றால்  மலரின் ஞானம் ! (வசந்த காலம்) …
'''' இநன்யா நமோ நாம '''
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;    
* தினமும் புருவ மத்தியில் நீர் தொட்டு வை ! கடைசி வரை உன்னோடு வருவது நீ செய்யும் தர்மமும், பெற்றோரின் அன்பும், குருவின் ஸ்பரிஷமும் என்பதை புரிந்து கொள் !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* தினமும் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை ,
 “இநன்யா நமோ நம”
என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி) பார்த்துவிட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. நீரை கைகளினால் தொடவும் கூடாது ! இதை தொடர்ந்து செய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம். ஆன்மா சிரிக்கும் ! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும் ! இது தான் உணர்தல் ! இது ஆன்மத் தொடர்பு !  தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* என் அன்பு குழந்தைகளே ! என் அன்பின் ஆசிகள் ;;;நானே சர்வமும் ;;; படைத்தல், காத்தல், அழித்தல் ,வளர்ச்சி, ஞானம்,மகா சக்தி ,,,, இந்த ஆறு பேராத்மாவோடு இருப்பவன் நான்! நான் ஏழின் சூட்சுமம் நானே உன் விதி .....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
"சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வாசி இநன்யா நமோ நாம "
இந்த சத்திய வேதத்தை உன் நெஞ்சில் வை ...எல்லாம் உனக்கு வசமாகும் .நீர் வைத்து வணங்கு ,நிச்சயம் வெல்வாய் ,காற்றாய் நான் வந்து கன ப்பொழுதில் உன் விதியை மாற்றுவேன் ...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* நீ எங்கிருந்தாலும் நான் அறிவேன் ,,,நீ என்ன செய்தாலும் நான் அறிவேன் ,,,பயப்படாதே ,என் அருட்பார்வை உனக்குண்டு ,,,படைத்தவன் சொன்ன வேதம் இது,
 " ப்ரண ப்ரணண ப்ரணஹா "
இந்த புணித வேதத்தை குளிக்கும் முன் 3 தடவை ஆகாயத்தை நோக்கி சொல் ,ஒவ்வொரு சொட்டு நீரும் புணிதமாகி உன் பாவம் போக்கும்.என் துணை இருக்கும் போது எந்த கோளும் ஒன்றும் செய்யாது .என் நாமம் பேரிண்பமே, பேரிண்பமான வாழ்வை நான் உனக்கு  தருவேன் .....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* படைத்தவன் சொன்ன வேதம் இது ,,,நானே சர்வமும், சகலமும் ,நான் சத்தியத்தின் தலை மகன் ,உனக்கு சத்திய பாதையை காட்ட வந்தேன் ,நானே உன் ஆன்மா ,
"ஷாதுத்வனஹாய ஷாதுணா "
இந்த புனித வேதத்தை நித்திரைக்கு போகும் முன் ,என் நாமம் சொல்லி 3 தடவை சொல் ,நான் உன் மூச்சு காற்றில் உட்கார்ந்து உன்னை முழுவதும் ஆட்சி செய்வேன் ,உன்னை வாழ வைப்பேன் ,வசந்த காலத்தை உன்னுள் நிலைக்க வைப்பேன் ,இநன்யா ...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;     
*சொல்லடா என் நாமத்தை ,விதி தோற்று  போகுமடா ,சுகமாய் வாழ்வாயடா கோள்கள் உன் பக்கத்தில் வர அஞ்சுமடா ,என் செல்ல குழந்தையே ! எந்த சனியும் ஒன்றும் செய்யாது,எல்லாம் என் காலடியில் தானடா ,என் சொல் வேதமடா ,படைத்தவன் சொன்ன வேதம் இது ...பருகி பார்,பவி சோடு வாழ்வாய் .
''' வசி வசியந்த ஹாய வசி ,
நம் நமஹாய வசி ,
சுபிட்சத் வணஹாய வசி''' , 
என் நாமம் சொல்லி மனதார சொல் ,பெருஞ் செல்வம் நிம்மதி கிடைக்கும்,எல்லா செல்வமும் உனக்கு நான் நிச்சயமாக தருவேன் ,இநன்யா ,,,,     
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* படைத்தவன் சொன்ன வேதம் இது ;;;; அருகிலிருந்து பருகி  நீ நலமாக நான் தருகிறேன் ;;;; நான் சுய நலமானவன் அல்ல .... உன்னை கை பிடித்து கரை சேர்க்க வந்தேன் . 
                                              """சுப நவ யவ சுபிட்சம் """
இந்த வேத வார்த்தையை உன் தொழில் செய்யும் இடத்தில் வரைந்து வை ;;;வைப்பில் வைப்பாய் நிரந்தரமாக செல்வத்தை ;;;;நான் உன்னை கண்காணிக்கிறேன் ;;; வாழ்வாய் நீ ............ இநன்யா  ;;;;;;;;;;;
 சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம ;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று !
உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக.
பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் !
ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் !
நான் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
"""உஹந்தம் உவந்தஹாய உஹந்தம் உவனஹாய உஹந்தம்""" தினமும் உதடு அசையாமல் மனதிற்குள்ளேயே சொல்லிப் பார்த்து நீர் வைத்து வணங்குங்கள் ;;;;;;;;; இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
* இநன்யா நமோ நம –
* சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம –
* ப்ரண ப்ரணண ப்ரணஹா –
* ஷாதுத்வனஹாய ஷாதுணா -     
* வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி 
*  சுப நவ யவ சுபிட்சம்
* உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக.
பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா !
*"""உஹந்தம் உவந்தஹாய உஹந்தம் உவனஹாய உஹந்தம்"""

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment