Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 9, 2016

இநன்யா ;;; திரு !!! உன் நிலை நானறிவேன் ! என் நிலை நீ அறிவாயோ ? INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; 

திரு !!! 
உன் நிலை நானறிவேன் ! என் நிலை நீ அறிவாயோ ?
18 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 


Inanya Maha Munivar  ;;; INANYA NAMOO NAMA ;;; 

திரு !!!
உன் நிலை நானறிவேன் ! என் நிலை நீ அறிவாயோ ?
கருவிலே திரு (ஞானம்) உடையவன் நான் ! அதனாலேயே என் நெஞ்சில் திருவை (மஹாலஷ்மி) வைத்தேன் ! அகில லோகத்தின் நாயகனை (கடவுள்) என் ஆன்மாவில் வைத்தேன் ! திரு உருவாய் நானிருக்கிறேன் ! என்னை பார்த்து நீ மனிதன் என்று நினைத்தால் முட்டாளாகி விடுவாய் ! என் உடலை பார்த்து ஏமாந்து போகாதே ! நான் காலச் சக்கரத்தின் மேல் ஏறி நர்த்தனம் ஆடுபவன் ! நான் சர்வத்தையும் உள்ளடக்கி சகல சிருஷ்டியின் ஆதார ஸ்ருதியாக நிற்பவன் ! நான் உள்ளும் புறமும் தேவர்கள் புடை சூழ நடப்பவன் ! நான் கலைவாணியின் கருத்துக்குள் சிறை இருப்பவன் ! நான் சக்தியின் (மகா மாயை) உயிர்த்துவம் நிறைந்தவன் ! நான் திருமகளின் தலைமகன் !
நீ செய்யும் செயலைப் பார்த்து பூமித் தாய் மேலே வந்து தினமும் குறை சொல்லி அழுகின்றாள் ! பொறுமைக்கு பூமித் தாயை விட சிறந்தவள் யாருமில்லை ! அந்த தாயே உன்னை குறை சொல்கின்றாள் என்றால் நீ எவ்வளவு அக்கிரமங்கள் செய்கின்றாய் என்பதனை உணர்ந்து பார் ! ஒரு தாய் தன் குழந்தைகளை குறை சொல்லும்படி நடக்கின்றாய் என்பதனை உணர்ந்து பார் ! இந்த யுகத்தை எப்போது சரி செய்வீர்கள் என்று மேலே குமுறுகின்றாள் ! அந்த குமுறலின் அடையாளம் தான் இடியாய், மின்னலாய், சூறாவளியாய், சுனாமியாய், பூகம்பமாய் நீ உணர்கின்றாய ! இன்னும் எத்தனையோ நர்த்தனம் நிகழப் போகிறது !
யுகத்தை சரி செய்வதற்கு நூற்றுப் பதினோறு கோடி முனிவர்கள் ஆத்மத்தின் தலைவனின் ருத்ர நர்த்தனத்தில் அரை தலைமுறை நாழிகையில் சரி செய்வார்கள் !
என் கண் பார்க்காத இடமில்லை ! என்னை அறிந்தவன் ஞானியாகிறான் ! இதை அறியாமல், புரியாமல் வீணாக குழப்பத்தில் அலைகின்றான் ! பதினாறு செல்வங்களும் எனக்குள்ளே ! நீ கேள் ! நான் அள்ளித் தருவேன் ! என்னை நினைத்தாலே உன் துன்பமும், பிணியும் போகும் !
பில்லி, சூன்யம், பெரும் கவலை அகல வைப்பேன் ! வல்ல பூதம் வாட்டும் துன்பத்தை கணப் பொழுதில் மறைய வைப்பேன் ! அடங்கா முனிகளையும், ஆர்பரிக்கும் மனப் பேய்களையும் அரை மாத்திரையில் துவஷம் செய்வேன். மூன்று பேராத்மா, மூன்று மகாமாயைகளும் எனக்குள்ளே !
ஆத்ம பிணியை தீர்க்கத்தான் வேதங்கள் ! மனிதன் சரீர பிணியை தீர்ப்பதற்காக ஏதேதோ உளரக் கண்டேன் ! சரீரப் பிணியை தீர்ப்பதற்கு மருந்து கண்டுபிடித்தாய் ! ஆத்ம பிணியை தீர்ப்பதற்கு மருந்து கண்டுபிடித்தாயோ ? கடல் அலையை நிறுத்த ஏதாவது வழி கண்டுபிடித்தாயோ ? ஓடி பிடிக்கும் உயிரை தடுத்து நிறுத்த என்ன கண்டுபிடித்தாய் ?
நன் நீரின், திறன், காற்றின் இசை, தாவரத்தின் நற்தன்மையும் கண்டுபிடித்தாயோ ? எட்டின் சுழற்சியில் பிறந்தவன் நீ ! வளைந்து பிறந்த நீ பூமியில் வந்ததும் வளையாமல் வாழ நினைக்கின்றாய் ! எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் நாணலைப் போல் இரு !
பிரபஞ்ச நாயகன் கடவுள் என்னை அனுப்பினான் ! நான் உனக்கு வாழ்வை நிமிர்ந்து நோக்கச் சொல்லித் தருவேன் ! நம் முன்னோர்கள் சொல்ல வந்த மூன்று முடிச்சுகள் ஏன் என்று உற்று நோக்கு ! நான் சொல்கிறேன் ! உன் தலையில் ஒரு முடிச்சு ! தொப்புளில் ஒரு முடிச்சு ! உன் தொண்டையில் ஒரு முடிச்சு (உயிர்) ! இதில் எதை அவிழ்க்க வேண்டுமென ஞானமாக யோசி ! உன் விதி விளங்கும் !
கருவிலே திருவுடையவனாகிய என்னை நீ உணர்ந்தால், உன்னை ஞானியாக்குவேன் ! என் திரு கிடைக்கும் உனக்கு சத்யமாக !
திருவுடையவன் இநன்யா !

No comments:

Post a Comment