Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 9, 2016

இநன்யா ;;; பெண் என்ற மாயை ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; 
பெண் என்ற மாயை !

15 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 


பெண் என்ற மாயை !
இல்லறம் பெண்ணாலே நல்லறம்.
உலகில் உயர்வானது இல்லற தர்மமே. இருவரும் சேர்ந்து இன்பமாக இருப்பது தான் இல்லறம். அது தான் தர்மம் ! குடும்பத்துடன் கூடி வாழ்ந்தால் தான் இன்பம் ! துறவறம் தூய்மையற்றது ! அதற்கு அன்பு, பாசம் தெரியாது ! என் அப்பா (கடவுள்) பெண்ணை உன் நிம்மதிக்காகவும், உன்னை உணர்ந்து, நீ யார் என்று தெரிந்து கொள்வதற்காகவும் பூமியில் படைத்தார்..!
பெண்கள் ஞானத்தை தூவும் அன்பு மலர்கள் ! ஒரு ஆணுக்கு பெண்ணிடமிருந்தே ஞானம் தோன்றுகிறது ! பெண்களை மதிப்பவன் பெரும் வாழ்வு அடைவான்.. பெண் இல்லாத வாழ்வில் வெற்றி இல்லை ! மகிழ்ச்சி இல்லை ! மலர்ச்சியும் இல்லை ! மலர்களும், பெண்களும் ஒன்றே ! பூஜைக்கு உதவும் பூக்களைப் போல உன் வாழ்வை உருவாக்கும் வாச மலர்கள் பெண்கள் !
அவள் இல்லையென்றால் உன் வாழ்வு வாசமில்லை ! பெண் என்பவள் மாயை ! பெண் இல்லாத ஆண் நிர்மூலம் ! பெண்கள் அழுகின்ற வீடு பெரு வாழ்வு இழக்கும் ! பெரும் நாடும் நிம்மதி இழக்கும் ! பெண்கள் போற்றி புகழப்பட வேண்டிய புண்ணிய ஆத்மாக்கள் ! இந்த புண்ணிய பூமி இந்தியாவை பிரியங்கா ஆட்சி செய்வார். அமெரிக்காவை கிளிண்டன் மகள் செல்சியா ஆட்சி செய்வார். பெண் பெறுமை பேசப்படும் உலகமெல்லாம் ! பெண் ஆட்சியிலே இந்தியா உலகின் முதல் வல்லரசு என்று போற்றிப் புகழப்படும். இது சத்தியமாக நடக்கும் !
உலகில் எதெல்லாமோ தேடுகிறாய், ஓடுகிறாய் ! பின் அவளிடமே மீண்டும் சரணடைகிறாய் ! அவளிடமே உன் வளர்ச்சி இருப்பதை மறந்து புரிந்து கொள்ளாமலே மறைந்துவிடுகிறாய் ! பெண்களை தீட்டு என்று ஒதுக்காதே ! கர்பத்தில் அவள் உதிரத்தை சாப்பிட்டு வளர்ந்தாய் ! ஞாபகம் வைத்துக் கொள் ! பெண்களின் மனதை நோகடித்து சாகடிக்காதே! செத்த உடல் பாசத்திற்கு உதவாது. பெண் ஆக்கப் பிறந்தவள் ! பெண்களின் இதயம் அவள் வாயில் இருக்கிறது ! ஆன்மா அவளின் கண்ணில் இருக்கிறது. அதனாலே கருவில் முதலில் கண் உருவாகிறது ! கண்ணிற்கும், ஆன்மாவிற்கும் சம்மந்தம் உண்டு !
அவளை எப்போதும் வாடாமல் பார்த்துக் கொள்..! உன் வாழ்வு எப்போதும் வசந்த காலமாக இருக்கும். இல்லறம் என்பது நல்லது, கெட்டது, இன்ப, துன்பங்களை புரிய வைக்கின்ற களம் ஆகும் ! அந்த களத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பது முக்கியமில்ல. யார் உணர்ந்தார்கள் என்பதே முக்கியம் ! விட்டு கொடுத்து வாழக் கற்றுக் கொள் ! விட்டு கொடுப்பவர் எக்காலத்திலும் கெட்டுப் போவதில்லை ! பெண்களை போற்று ! இல்லறம் இல்லாத மனித வாழ்வு கல்லறையில் வாழும் வாழ்வுக்கு சமம். ஆதலால் இல்லறத்தோடு இரு! உன் இல்லறம் என்றும் நல்லறமாக இருக்க நான் எப்போதும் ஆசி வழங்குவேன் !
என் அன்பின் ஆசிகள் ! – இநன்யா

No comments:

Post a Comment