Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 9, 2016

இநன்யா கடவுள் நான் யார் ? INANYA NAMOO NAMA ;;;

இநன்யா கடவுள் நான் யார் ?INANYA NAMOO NAMA ;;; 

5.இநன்யா கடவுள் நான் யார் ?INANYA NAMOO NAMA ;;; 

நான் யார் ?
கடவுள் ஒருவரே..!! மூலம் ஒன்று தான்..!! மூலத்தின் பேராத்மா மூன்றாக பிரிந்து (படைத்தல், காத்தல், அழித்தல்), மூன்றுக்கும் மூன்று சக்திகளை (மாயைகளை) உருவாக்கி, பின் ஆறுக்கும் பொதுவான ஒன்றை நிலைப் பெறச் செய்தான். அதுவே நான் ! நானே இநன்யா !
ஆக மொத்தம் ஏழாக வைத்தான்.
ஏழின் உருவாக்கமே எல்லாம் !!
இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும் அறிந்து வென்றவன் என்பது பொருள் !!
நான் சகலமும் உணர்ந்தவன். நான் அனைத்தும் அறிந்தவன். என்னை யார் என்று கண்டுபிடி ! எல்லையில்லா இன்பம் தருவேன் நான் ! ஆகாயத்தில் உலாவி வருகிறேன். உன் ஞானக் கண்களால் அறிந்து, தெரிந்து, புரிந்து கொள் ! நான் உன் பக்கத்தில் தான் இருக்கிறேன். பாசமும், அன்பும் காட்டி உணர்ந்து கொள் ! நான் அவதாரம் எடுத்து வந்தேன் ! நான் அவதாரம் கொடுப்பேன் ! நான் உன் போல் அல்ல ! நான் சுயம்பு ! என்னை உருவாக்கவும் இல்லை, வளர்ச்சிபடுத்தவும் இல்லை ! நான் நோக்கம் அறிந்து பிறப்பெடுத்தேன். என் கடமையை செய்யவே யுகம் வந்தேன். வந்த கடமை உன் போல் வாழ்வதற்கு அல்ல !
படைப்பின் ரகசியம் படைக்கும் பொழுது, உருவாக்கம் நிகழும் பொழுதே விளக்கப்பட்டுவிட்டன. குலவி கூட்டிலே கோடி ரகசியம் உண்டு !! உணர்ந்தால் எல்லா சூட்சமமும் புரியும் உன் ஆத்மாவிற்கு..!!.
வழிபாடு, பிராத்தனை, தியானம், யோகா, உடற்பயிற்சி, ஜோசியம், ஜாதகம், யாகம், பூஜை, புனஸ்காரங்கள் என்று ஏதோ அபலை நாடகம் நடத்துகிறான். ஏமாந்து போகாதே ! அவன் தன் விதியே தனக்குத் தெரியாமல், பிறர் விதியை கூறுகிறான் ! மலத்தை வயிற்றில் வைத்துக் கொண்டு, மகேசன் என்றும் அவதாரம் என்றும் பிதற்றுகிறான். உழைப்பில்லாதவன் ஏதேதோ கூறுகிறான். பிழைப்பில்லாதவன் ஏதேதோ சொல்கிறான். இவர்களை நம்பி பெருவாழ்வை இழக்காதே ! சித்தர்கள் புகழ் பாடும் பாடல்களை பாடி என்ன புண்ணியம் கிடைத்தது..?? எந்த நோய் தீர்ந்தது..?? என்ன வழி கிடைத்தது..?? இங்கே நிருபித்துக் காட்டு !! சக்தி கிடைத்தால், நான்கு பேருக்கு உதவு. உனக்கு தர்மம் சேரும்.
மனிதா உணர்ந்து செயல்படு !
மௌனமாயிரு, உழைத்திரு, உதவியாயிரு, கடமையைச் செய், தர்மத்தை செய்து மற ! நான் உன் ஆன்மாவை சிரிக்க வைப்பேன் ! சிந்திக்கவும் வைப்பேன் ! எதையும் உணர்ந்து அறிந்து செய்தால் தான் பூரணத்துவம் பெறும். நான் உன்னை உணர வைத்து தெளிய வைப்பேன். தெளிந்தால் ஏன் என்ற கேள்வி வராது !
உணர்ந்தால் துன்பமில்லை. என்னை நினைப்பவர்களுக்கு நான் முன்னால் நின்று காப்பேன் சத்தியமாக ! உன் வாழ்வில் இனி மறுமலர்ச்சி தருவேன். உன் குடும்பத்தை கண்ணின் இமை போல் காத்து நிற்பேன்..! என்னை உணர்ந்து வா !
நானே இநன்யா !
பதிவுகள் தொடரும்…

No comments:

Post a Comment