Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 9, 2016

இநன்யா ;;; காவி உடை வந்த காரணம். அடக்க பிறவிக்கு அலங்காரம் எதற்கு ? INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; 

காவி உடை வந்த காரணம். 
அடக்க பிறவிக்கு அலங்காரம் எதற்கு ?

20 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 


காவி உடை வந்த காரணம்.
அடக்க பிறவிக்கு அலங்காரம் எதற்கு ?
நான் வெண்மை ! உண்மையின் (சத்யம்) நிறம் வெண்மை !
ஆதி காலத்தில் ஞானிகள், மகான்கள், துறவு மேற்கொள்ள நினைத்தவர்கள், தான் நினைத்த இலக்கை அடைவதற்கு உடலை சீராக்க மூச்சை ஆரோக்கியமாக வைக்க முயன்றார்கள். உடல், மூச்சு சுகப்படுதலில் தான் கற்கும் கலை முழு வடிவம் பெறும் என நினைத்தார்கள். இதனை சித்தர்களின் துணையோடு ஆராய்ந்து பார்த்தார்கள் ! இதன் மகத்துவம் மஞ்சணத்தி மரத்தில் உயிர்த்துவம் இருப்பதை உணர்ந்தார்கள் !
மஞ்சணத்தி மரத்தின் பட்டயை பக்குவப்படுத்தி அதனோடு ஆகமல மரத்தின் கட்டைகளை துண்டுகளாக்கி சுடு நீரில் போட்டு அதனுடன் அதிமதுரம், கொடிவேலி பருத்தி இலையும் சேர்த்து பின் வெண்மை நிற துணியை அந்த சுடு நீரில் மூழ்கி துவைத்து எடுத்தால் வெண் துணி காவி நிறத்தில் இருக்கும். முழுதும் காய வைத்து எடுத்தால் காவி உடையாகிவிடும் ! இந்த ஆடையையே அணிந்தார்கள் ! இந்த காவி நிற ஆடையை தழுவி வரும் உயிர்த்துவமான காற்றை மூச்சுக் குழாய் வழியாக உள் இழுத்து தன் மூச்சை நிலை நிறுத்தி தான் கற்க வேண்டிய கலையைக் கற்றார்கள் !
ஆனால் இது தெரியாமல் காவி என்றால் துறவு என்றாகிவிட்டது !
காவி உடை எதற்கு , ஏன் என்று தெரியாமல் போனது !
நான் அதன் நிறத்தை வெறுக்கவில்லை ! காவி எப்போதும் முதன்மை தான் ! அதை உடுத்திக் கொண்டு மதத்தையும், மக்களையும் ஏமாற்றும் மூடர்களின் கூட்டத்தினையே வெறுக்கின்றேன் ! எல்லா மதத்திலும் ஏதாவது நிறத்தின் சாயலை வைத்து ஏமாற்றுகின்றனர் ! அழுகும் உடலுக்கு ஆடம்பரம் எதற்கு ? இந்த மஞ்சணத்தி மரத்தில் தான் கூடு கட்டாமல் காக்கையை ஏமாற்றி அதன் கூட்டில் முட்டையிடும் குயில்களின் கூட்டம் வசிக்கும் !
பறவைக்கு தெரிந்த விஷயம் கூட படித்தவனுக்கு தெரியவில்லையே என வருந்துகின்றேன் நான் ! ஆனால் இப்போது செயற்கை சாயம் பூசி காவி உடை கட்டி அதில் மகத்துவம் இருப்பதாக உளரக் கண்டேன் !
ஆதி காலத்தில் தலை முடி, தாடி, மீசை சீர்படுத்துவதற்கு தகுந்த உபகரணங்கள் இல்லாமல் போனதால் வளர்த்தான். ஆனால் இப்போது அது தான் துறவிக்கு அழகு என நினைத்து வேஷம் போடுகிறான் ! தர்மம் செய்வது தான் அழகு ! வெற்று உடலுக்கு வேஷம் எதற்கு ? தாடியும், குடுமியும் எதற்கு உதவியது ?
காட்டில் புலியைப் பார்த்து ஓடுகின்றான். ஆனால் புலித்தோலின் மேல் உட்கார்ந்தவனை பார்த்து வணங்குகின்றான் ! பாம்பையும், பாம்பின் சிலையையும் வணங்குகின்றான். வீட்டினுள் பாம்பு புகுந்தால் வணங்காமல் ஓடுகின்றான். மனிதனின் அறியாமையை என்னவென்று சொல்வேன் ?
ஆதி காலத்தில் மகான், ஞானிகள், முனிவர்கள், சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி வாழ்ந்தார்கள். சாப்பிடாமல் இருந்ததால் கல்லீரல், மண்ணீரல் பாதிப்பு ஏற்படுவதால் அதற்கு ஒரு உபாயம் கண்டுபிடித்தார்கள் சுரக்காயை பக்குவபடுத்தி அதன் குடுவையில் நீர் ஊற்றி அதனோடு நுணவு என்ற செடியின் பழத்தை பக்குவபடுத்தி அதனோடு ஆகமலத்தின் கனி, கருந்துளசி, அருகம்புல், பிஞ்சிலம், உயிர்மொக்கு சேர்த்து குடித்து வந்தார்கள். தன்னை தேடி வந்தவர்க்கும் கொடுத்தார்கள். இந்த நீர் உறுப்புகளை சீராக்குவதுடன் வாயுத் தொல்லை தராது. அபான வாயுவையும் சீர்படுத்தும். அதை சீர்படுத்தினாலே ஞான நிலை அடைய முடியும் !
நுணவு காய்களை பக்குவபடுத்தி அதனோடு கல் உப்பு, மூங்கில் உப்பு, ஆலம் விழுது, வேலம் பிசின் சேர்த்து பல் தேய்த்தார்கள். பல நாட்கள் பல் துலக்காமல் இருந்தாலும் துர்நாற்றம் வராது. வாய் புண் வராது. அனைத்தையும் பக்குவம் அறிந்து உண்டார்கள். நோயில்லாமல் வாழ்ந்தார்கள். இப்போது ஏதும் தெரியாமல் உளரக் கண்டேன். சித்தர்களின் மறை பொருளான பாடல்களை படித்து, எல்லாம் தெரிந்ததாக அதை காசாக்கினான். இவன் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு எந்த நோய் தீர்ந்தது. உணர் !
உன் உடல் நோய் தீர பாவம் செய்யாதே !
உன் மன நோய் தீர தர்மம் செய் !
காவி உடை எதற்கென்று உணர் !
வெண்மையில் இநன்யா !

No comments:

Post a Comment