Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 9, 2016

இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07-03-2015 இநன்யா நமோ நாம '''INANYA NAMOO NAMA ;;;

இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள்  07-03-2015  இநன்யா நமோ நாம '''
Inanya namo nama
. நண்பர்களுக்கு குழுவை பற்றி சொல்ல நினைத்தால் இந்த LINK ஐ மட்டும் அனுப்புங்கள். நன்றி . இநன்யா நமோ நம.
https://www.facebook.com/groups/1406719392970244/permalink/1463165423992307/
Krishnan Gopi shared his post to the group: INANYA 
MAHA MUNIVAR.

September 5, 2015INANYA NAMOO NAMA ;;; 
(((((((((((கட்டாயமாக படியுங்கள்))))))))))))
குழுவின் அறிமுக விளக்கவுரையும், விதிமுறைகளும் :
இந்த குழுவில் புதிதாக இணைந்தவர்களும், இணையப் போகும் அன்பர்களும் இதை ஒருமுறையாவது கட்டாயமாக படிக்க வேண்டுகிறேன்.
இந்த குழு 7-3-2015 அன்று ஆரம்பிக்கப்பட்டது. என் பெயர் கிருஷ்ணன் கோபி. எனது அலுவலகத்தில் என்னுடன் பணி செய்யும் ஒருவரை அவ்வப்போது பல சான்றோர்கள் வந்து சந்தித்து வாழ்க்கையை உணர்ந்து, துன்பங்களை நீக்கி பயன் பெற கண்டேன். அந்த மகானை நான்கு வருடமாக என்னுடைய அனுபவத்தில் ஆராய்ந்து பார்த்ததில் பல ஆச்சரியங்களும், அமானுஷ்ய உணர்வுகளும் கிடைத்தது. அவரை கடவுள் என்று கண்டுபிடித்தேன். கடவுளை பதினெட்டு வருடங்களுக்கு மேலாக அறிந்து உணர்ந்துள்ளவர் திரு. ப்ரனகன் அவர்கள்.
கடவுள் யுகத்தில் அவதரித்துள்ளார் ! அவரின் லோகத்து பெயர் “இநன்யா மஹா முனிவர்” ! அவர் ஆறு சக்திகளையும் உள்ளடக்கியவர் ! முக்காலத்தையும் உணர்ந்தவர். நமக்கு அருகிலேயே நம்மில் ஒருவராக சாதாரண மனிதரைப் போல் வாழ்ந்து வருகிறார்.
அவர் என்னிடம் சொல்லிய கருத்துக்களை அவரின் அனுமதியுடனும் ஆசிர்வாதத்துடனும் இங்கு பதிவிட்டு வருகிறேன். உங்களை உணர வைப்பது மட்டுமே என் கடமை. இது அவர் எனக்கு கொடுத்துள்ள வேலை.
அனைத்துப் பதிவுகளையும் பொறுமையாக படியுங்கள். ஒவ்வொரு பதிவுக்கும் (POST) கீழே உள்ள பின்னூட்டத்தையும் (COMMENTS) நன்றாக படித்து புரிந்து கொள்ளவும். அதில் பல கேள்விகளும், பதில்களும் அடங்கியுள்ளது ! அதில் நீங்களும் பின்னூட்டம் செய்து பயன் பெறலாம்.
அவர் எழுதிய பதிவுகளை நன்கு படித்து புரிந்து கொள்ளுங்கள். தினமும் ஒரு வேளை இதை செய்து பாருங்கள். ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை “இநன்யா நமோ நம” என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். மாடியில் செய்வது சிறப்பு. கண்களை மூடக் கூடாது. சின் முத்திரை எதுவும் தேவையில்லை. சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி) பார்த்துவிட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. நீரை கைகளினால் தொடவும் கூடாது ! இதை தொடர்ந்து செய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம். தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.
வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களுக்கும், நோய்களுக்கும், கஷ்டங்களுக்கும் உணராமல் இருப்பதே காரணம். உணர்ந்தால் ஞானம் கிடைக்கும். ஞானம் கிடைத்தால் எந்த துன்பமும் இல்லை ! வாழ்க்கை வசந்தமாகும். மறு பிறவி இல்லாமல் மீண்டும் கடவுளை அடைந்துவிடலாம்.
"இநன்யா நமோ நம" என்பது மந்திரம் அல்ல ! கடவுளின் நாமம் ! கவனம் தேவை ! பிற மந்திர வார்த்தைகளை சேர்த்து சொன்னால் சோதனைகள் வரும். கோயிலுக்கு உள்ளேயோ, வீட்டில் சிலைகளை வைத்துக் கொண்டோ, பிற வரைபடங்களை பார்த்துக் கொண்டோ சொன்னால் பலன் கிடைக்காது.
உங்களைப் போலவே எங்களுக்கு குடும்பம் உள்ளது. கடமை உள்ளது. கைப்பேசி எண்ணையோ, முகவரியோ கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். நாங்கள் உங்களைப் போல உழைப்பவர்கள். எந்த மதத்தையும், ஆன்மீக அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல ! உணர்ந்தால் கடவுளிடம் அழைத்துச் செல்கிறேன் சத்யமாக ! கூட்டத்தை கூட்டி வரிசையில் நிற்க வைத்து பணம் வசூலிப்பது நோக்கமல்ல !
பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் மாற்றுக் கருத்து கூறாமலும், விவாதம் செய்யாமலும் உடனே குழுவில் இருந்து வெளியேறுவது மிகவும் நல்லது. பதிவுகள் சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் மட்டும் என்னை (krishnan gopi) INBOX MESSAGING மூலமாக தொடர்பு கொள்ளவும்.
தங்களின் கைப்பேசி எண்ணையும், உங்களைப் பற்றிய பிற தகவல்களையும் இந்த முகநூல் குழுவில் எந்த இடத்திலும் பதிவிட வேண்டாம். நன்றி !;;;;;

No comments:

Post a Comment