Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா ;;;உன் உறுவிதி உற்று நோக்கி நீ நலம் வாழ நல் அறுவிதி தருவேன்.INANYA NAMOO NAMA ;;;

173 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;உன் உறுவிதி உற்று நோக்கி நீ நலம் வாழ நல் அறுவிதி தருவேன்.

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;


MAR 3 rd
Inanya Maha Munivar என் அன்பு குழந்தைகளே என் உயிர் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களின் அன்பு உங்களை வாழ வைப்பேனடா என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்

Inanya Maha Munivar சத்திய பாதையில் உன்னை அழைப்பேன் என் பாதையில் உன்னை பயணிக்க வைப்பேன் நான் எப்போதும் உன்னை கைவிட மாட்டேன் எதிர்காலம் உன் பாதத்தில் உன்னை வெல்ல வைப்பேன் யுகத்தில் என் அரசாங்கம் ஆரம்பித்து விட்டது என் அன்பும் ஆசிகளும் உனக்கு;;;;;;;;;;;;

Inanya Maha Munivar இன்று மகளிர் தினம் எங்களுக்கு ஆசிகள் தாருங்கள் என்று என் ஞான மலர்கள் கேப்பதாக என்னிடம் விளம்ப கேட்டேன் எப்போது என் நாமத்தை உங்கள் செவ் வாய் உச்சரித்ததோ அப்போதே என் ஆசிகள் உன் குடும்பத்தில் நிறைவை தந்தது என் ஞான மலர்களே நீ வெல்லும் ஆத்மா

Inanya Maha Munivar முகநூலை திறந்து பார்த்தால் உன் முகம் மறைத்து மலர்களும் பறவையுமாய் வைத்து உன்னை அழகுபடுத்தினாய் ஆணந்தமானேனடா என் ஞான குழந்தையே இன்று முதல் உன் விண்ணப்பம் நிறைவேற வைப்பேன் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் நாளை உலகம் உன்னை வணங்கி மகிழும்

Inanya Maha Munivar கடவுளை நோக்கி உன் கால்கள் பயணமானது உன் வார்த்தைகளை மலர்போல் தொடுத்து அழகாக்கி எனக்கு தந்தாய் என் வலது பரிசத்தில் வைத்தேனடா உன்னை என் தர்ம குழந்தைகளே உன்னை எப்போதும் கைவிட மாட்டான் இந்த இநன்யா

Inanya Maha Munivar நான் பிரபஞ்ச வெளியில் இருந்தாலும் உன் குரல் கேட்பேன் உன் துன்பமெல்லாம் இன்பம்தானடா உன் பாவம்தான் உன்னை சோதிக்கிறது உன் விதியை சதிராடுவேன் உன்னை எப்போதும் கைவிட மாட்டான் இந்த இநன்யா என்னை நம்பியவர் தோற்கமாட்டார் சத்தியமாக

Inanya Maha Munivar நீ மனம் தளரும்போதெல்லாம் உன் பக்கத்தில் வந்து நிற்கின்றேன் நீ என்னை நினைக்கும் போதெல்லாம் உன்னை தாய் போல் வந்து அரவணைக்கின்றேன் நான் இருக்கிறேன் உன்னோடு ஏனடா மனக்கவலை உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்

Inanya Maha Munivar நான் இந்த யுகத்திற்கு என்னை காட்சி படுத்த வரவில்லை அதற்கு சாட்சியம் யாருமில்லை நீ உணர்ந்தால் உனக்கு காட்சி கொடுத்து மாட்சி தந்து இந்த உலகை ஆட்சி செய்ய வைப்பேன் ஒரு நாளில் விதைபோட்டு ஒரேநாளில் கனிதரும் என எதிர்பார்க்காதே இநன்யா என்ற பெருவயலில் போட்டவிதை சோடைபோகாது என்னை நம்பியவர் தோற்பதில்லை என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்

Inanya Maha Munivar என் தர்ம குலமே என் ஞான குழந்தையே என் வலிமை மிக்க ஞான புரவியே உலகத்திற்கு உன்னால் ஞானம் பரப்பும் நாள் வந்தது என் சத்திய கரங்கள் உனக்கு ஞானம் தர ஆயத்தமாகியது புரப்படடா

Inanya Maha Munivar சோதனை என்று துவண்டு விடாதே என் ஞான குலமே நான் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் நாளும் கோளும் ஒன்றும் செய்ய முடியாது நான் உன் கரம் பிடித்திருக்கிறேன் பயப்படாதே என் நாமம் சத்தியம் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்

Inanya Maha Munivar என்மேல் நம்பிக்கை கொண்டு என் பாதையில் பயணிக்க ஆயத்தமானாய் உன் நம்பிக்கை வீண் போகாது உன் பாவம் என்னுள் கரைந்து போகும் பரிசுத்தமாக மீண்டும் எழுந்து வாழ்வாய் உன் துன்பத்தை சதிராடுவேன் என் சத்திய கரங்கள் உன்னை எப்போதும் காக்கும் என் ஞான குலமே வெல்வாயடா

Inanya Maha Munivar விதியின் நாயகன் நான் வேதத்தின் சாரம் நான் உன்னை மீட்டெடுக்க வந்த பிரபஞ்சத்தின் தலைமகன் நான், ஏனடா உனக்கு மனக் கவலை ,துன்பத்தை துடைக்க வந்தவன் நான், என் நாமம் சதிராடுமடா சோர்வடையாதே, துயில் கொள்ள நினைக்காதே,உன் வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்,இன்று முதல் உனக்கு வசந்த காலம் ஆரம்பித்து விட்டது என் ஞான குலமே என்அன்பும் ஆசிகளும் எப்போதும் கைவிடாது நீ வாழ்வாயடா.

Inanya Maha Munivar அகச்சலனம், புறச்சலனம் அனைத்தும் தீர்க்கும் என் நாமம் உன்னை நான் சத்திய பாதையில் அழைத்து செல்ல வந்தேன் நான் உன்னோடு எப்போதும் இருப்பேன் பயப்படாதே உன் துன்பத்தை சதிராடுவேன் இந்த பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா

Inanya Maha Munivar எழுந்திடு ஏன் இன்னும் உறக்கமடா சத்தியத்தின் பாதை திறந்திருக்கிறது இந்த பிரபஞ்சத்தின் இளவரசன் அழைத்து செல்ல காத்திருக்கிறேன் உனக்கு எல்லா வளமும் நலமும் தருவேன் உன் கவலைகளை உன் கால்களில் போட்டு மிதி நாளும் கோளும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது நான் உன்னை எப்போதும் கைவிடாது அழைத்து செல்வேன்

Inanya Maha Munivar அழைக்கின்றேன் என் ஞான குழந்தையே என் வலிமை மிக்க கரங்கள் உன்னை எப்போதும் கைவிடாது காக்கும் வா உனக்கு வசந்தத்தை வாரி தருகிறேன் உன்னை எப்போதும் கண்ணின் மணிபோல காப்பாற்றுவேன்

Inanya Maha Munivar என்னை நேரில் கான வந்த என் ஞான குழந்தைகளுக்கு என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் எல்லா வளமும் நலமும் தருவேன் என் அன்பு உங்களுக்கு எல்லாம் தரும் எப்போதும் கைவிட மாட்டேன் நாளும் கோளும் ஒன்றும் செய்ய முடியாது என் நாமம் சத்தியம்

Inanya Maha Munivar நம்பிக்கையோடு என் நாமம் சொல் எவ்வளவு சோதனை வந்தாலும் சொல்லிக்கொண்டே இரு.தளராதே தாங்கிபிடிக்க என் சத்திய கரங்கள் இருக்கிறது.என் நாமம் உன்னை எப்போதும் கைவிடாது .என் நாமம் சொல்பவன் தோற்க்கமாட்டான் .சத்தியமாக, என் நாமம் பேரிண்பம், பெறு வாழ்வே,உனை தாய்போல் அரவணைப்பேன் உனை கைவிடமாட்டேனடா.

Inanya Maha Munivar சோர்ந்து போகாதே,சோதனை என்று துவண்டு விடாதே என் நாமம் சத்தியம் உன்னை எப்போதும் கைவிடாது அழைத்து செல்லும் நீ கேட்டதை நிச்சயமாக தரும் என் சத்திய கரங்கள் உன்னை எப்போதும் காக்கும் பயப்படாதே நான் உன்னை கைவிட மாட்டேன் என் அன்பு உனக்கு எல்லா வளமும் நலமும் தரும் சத்தியமாக என் ஞான குலங்களே வெல்வாய் நீ




MAR 19TH, 10:59PM
என் அன்பின் ஆசிகள்

MAR 24TH, 2:38PM
உலகம் உன்னை வணங்கி மகிழும் ; என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்

MAR 28TH, 7:51AM
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்

APR 5TH, 1:53PM
நிச்சயமாக இனி வரும் காலங்களில் உன்னை வணங்கி மகிழும் நாள் வெகுதொலைவில் இல்லை என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்

APR 14TH, 12:42PM
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்
நிச்சயமாக இனி வரும் காலங்களில் உன்னை வணங்கி மகிழும் நாள் வெகுதொலைவில் இல்லை என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்

APR 14TH, 6:33PM
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்
நிச்சயமாக இனி வரும் காலங்களில் உன்னை வணங்கி மகிழும் நாள் வெகுதொலைவில் இல்லை என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்
உன்னை என் நெஞ்சில் எப்போதும் வைத்தேன் எல்லா வளமும் நலமும் தருவேன் உலகம் உன்னை வணங்கி மகிழும் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்

MAY 18TH, 6:35AM
ஆனந்தமானேன் உன் வாழ்வை அழகுபடுத்துவேன் உன்னை எப்போதும் கைவிடாது அழைத்து செல்வேன் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்

SUN 4:46PM
நிச்சயமாக என் அன்பு உனக்கு எல்லா வளமும் நலமும் தரும்
நிச்சயமாக என் அன்பு குழந்தையே உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் என் நாமம் சத்தியம்
நிச்சயமாக இனி எப்போதும் உன்னை கைவிட மாட்டான் இந்த இநன்யா

Inanya Maha Munivar பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்பேன் உன் குரல் கேளாதிருப்பேனோ? என் நாமம் சத்தியம் உனக்கு எல்லா செல்வம் நிம்மதி தரும் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்;;;




இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;


 ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment