130 INANYA NAMOO NAMA ;;;
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 1
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 1
உலகமே கடவுள் இநன்யாவின்
வருகையை
கொண்டாடப்
போகிறது
விரைவில்.
அந்த
நாளுக்காக
நானும்
ஆர்வத்துடன்
காத்துக்
கொண்டிருக்கின்றேன்.
இநன்யா
நமோ
நம
இநன்யா
நமோ
நம...நம்
தந்தையின்
அன்பின்
ஆசிகள்.பற்றின்றி
தனது
கடமைகளைச் செய்து,
பலன்களை
இநன்யா
கடவுளுக்கு அர்ப்பணிப்பவன்,தாமரை இலை எவ்வாறு நீரால் தீண்டப்படுவதில்லையோ, அது போல அவன் பாவ
விளைவுகளால் தீண்டப்படுவதில்லை....!இநன்யா நமோ நம...
கடவுளுக்கு அர்ப்பணிப்பவன்,தாமரை இலை எவ்வாறு நீரால் தீண்டப்படுவதில்லையோ, அது போல அவன் பாவ
விளைவுகளால் தீண்டப்படுவதில்லை....!இநன்யா நமோ நம...
கடவுளால் ஆசிர்வதிக்கபடாத
மக்கள்
எளிதில்
சென்று
வர
முடியாத
முற்றிலும்
மாறுபட்ட
இடம்
அது.
அந்த
இடம்
முழுவதும்
ஆன்மீக
அலைகள்.
தலை
மூன்று
தடவை
சுற்றியது
போல்
ஒரு
உணர்வு.
ஆன்மா
பேரின்பத்
தேன்
கடலில்
மூழ்கித்
திகைத்தது.
வார்த்தைகளால்
சொல்ல
முடியாது
அந்த
அனுபவத்தை....!!!
கடவுளை
தேடும்
தர்மாக்கள்
என்
குருவின்
ஆசியுடன்,
வாழ்வில்
ஒரு
தடவையாவது
அந்த
ஸ்தலத்திற்கு
வந்து
பாருங்கள்..!
அங்கே
மதமில்லை,
ஜாதியில்லை,
பூஜையில்லை,
ஆண்-பெண்
என்ற
பாகுபாடும்
இல்லை.
ஏழைகளுக்கும்
அனுமதி
உண்டு.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
தன் குழந்தைகளின் தியாகச்
செம்மல்,
நமக்கு
வாழ்க்கையை
பாேதிக்க
வாழ்ந்து
காட்டிக்
காெ
ண்டிருக்கும்
ஒரு
அன்புத்
தாய்
இநன்யா!!
இநன்யா
நமாே
நம..!!
ஒருதனிநபரின்புரிதல், புரிந்துஉணர்தல்.
உணர்தபின்ஏற்படும்
தெளிவே
அனுபவம்.
இது
ஒருநல்லகுளிர்களத்தில்
சூரிய
வெப்பத்தில்நிற்கும்பொதுகிடைக்கும்
ஒருசுகமான
உணர்வு.
அனுபவத்தில்உணர்ததை
வார்த்தைகளால்
விளக்கி
புரியவைக்கஇயலாது.
இங்கு
உணர்தலே
மிகமுக்கியம்.
தங்கள்உணர்த்துஎங்களை
தெளியவைதமைக்கு
தங்களுக்கும்,கோபிமாவிற்கும்
கோடானுகோடிநன்றி,
நன்றி,
நன்றி.
இநன்யா
நமோநம
ஆம் படைத்தல், காத்தல்,
அழித்தல்,
வளா்ச்சி,
ஞானம்,
மகாசக்தி
இந்த
ஆறுமாகி
ஏழாமானவா்
நாம்
உணரவே
அவா்
அவதாித்துள்ளாா்.
நாம்
படும்
பாடுகளை
பாா்த்து
நம்மைக்
காக்கவே
வந்துள்ளாா்,
அவதா்ித்துள்ளாா்.
அவாின்
இதயக்
கதவுகள்
என்றும்
நமக்காக
திறந்துள்ளது
"உணா்ந்து"
ஒரு
வாா்த்தை
அழைத்தால்
பாேதும்
கரம்
பிடித்துக்
காப்பாா்
ஆண்மாக்களே
"உணருங்கள்"
"உணா்ந்தால்
துன்பமில்லை"!
இநன்யா
நமாே
நம..!!
உங்களுக்கு
என்ன
கிடைக்க
வேண்டுமோ
அது
எல்லாம்
கேட்காமலேயே
அப்பா
இநன்யா
தந்து
அருள்வார்.
உணர்ந்தால்
துன்பமில்லை.இநன்யா
நமோ
நம..!!!
கடவுளின் நாமத்தை
அனைவரும்
தினமும்
சொல்லிப்
பாருங்கள்.
இங்கே
நீங்கள்
பின்னூட்டம்
செய்வது
உங்களின்
உணர்தலின்
வெளிப்பாடு
மட்டுமே.
உங்களின்
அனுபவங்களை
இங்கே
பகிருங்கள்.
பதிவுகளை
மூன்று
முறைக்கு
மேல்
படியுங்கள்.
அனைத்துமே
கடவுள்
எழுதியது.
மனிதர்களால்
அவ்வாறு
எழுத
முடியாது.
படித்து
புரிய
முயற்சி
செய்யுங்கள்.
பிறகு
பின்னூட்டம்
செய்யுங்கள்.
பதிவுகள்
சம்பந்தமாக
ஏதேனும்
கேள்விகள்
இருந்தால்
இங்கே
கேளுங்கள்.
இந்த
குழுவில்
உள்ள
ஒன்பது
பேரை
கடவுளிடம்
அழைத்துச்
சென்றுள்ளேன்.
இரண்டாவதாக
ஒன்பது
பேரை
விரைவில்
அழைத்துச்
செல்லப்
போகின்றேன்.
அனைவரும்
உணர்ந்தவர்கள்.
உண்மையை
புரிந்தவர்கள்.
எதுவும்
புரியாமல்,
உணராமல்
நேரில்
பார்த்து
எதையும்
சாதிக்க
போவதில்லை
என்பதை
புரிந்து
கொள்ளுங்கள்.
இநன்யா
நமோ
நம;;;
பேரருள் கொண்ட
இநன்யா
கடவுளே
;;உங்களுடைய
ஆசிர்வாத
செய்தி
வந்த
முதல்
மிகவும்
மகிழ்ச்சியாகவும்
,என்
உள்ளத்திலே
என்
ஆன்மா
காற்றில்
மிதப்பது
போல்
பேரானந்தமாகவும்
,என்
முகம்
மிகுந்த
பிரகாசமாகவும்
, சில
நேரம்
உண்ணாமலே
உண்ட
போல்
ஆனந்தமும்
என்
உடலில்
ஏற்ப்படுகிறது
கடவுளே...நான்
மிகவும்
மகிழ்ந்து
கொண்டிருக்கிறேன்
..நீங்கள்
வெகுவாக
என்னை
கவர்ந்து
விட்டதை
எண்ணி
மிகவும்
மகிழ்ச்சியில்
இருக்கிறேன்
கடவுளே;;;இதற்கு
வழி
காட்டியதற்கும்
, இனி
எனக்கு
கடவுளின்
அனுபவமும்,அதிர்ச்சியும்
ஏற்ப்படும்
போது
,நான்
மேலும்
உங்களோடு
பகிர்கிறேன்
,,,,நன்றி
........ ;;;;;;இநன்யா நமோ
நம
;;;
நான் இநன்யா !
* நான் இநன்யா ! இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும் அறிந்து வென்றவன் என்பது பொருள் ;;;’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா ) ’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு ) ’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்) … '''' இநன்யா நமோ நாம '''
* நான் இநன்யா ! இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும் அறிந்து வென்றவன் என்பது பொருள் ;;;’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா ) ’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு ) ’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்) … '''' இநன்யா நமோ நாம '''
தினமும் புருவ
மத்தியில்
நீர்
தொட்டு
வை
! கடைசி
வரை
உன்னோடு
வருவது
நீ
செய்யும்
தர்மமும்,
பெற்றோரின்
அன்பும்,
குருவின்
ஸ்பரிஷமும்
என்பதை
புரிந்து
கொள்
!
* தினமும் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை ,
“இநன்யா நமோ நம”
என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி) பார்த்துவிட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. நீரை கைகளினால் தொடவும் கூடாது ! இதை தொடர்ந்து செய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம். ஆன்மா சிரிக்கும் ! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும் ! இது தான் உணர்தல் ! இது ஆன்மத் தொடர்பு ! தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.
* தினமும் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை ,
“இநன்யா நமோ நம”
என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி) பார்த்துவிட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. நீரை கைகளினால் தொடவும் கூடாது ! இதை தொடர்ந்து செய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம். ஆன்மா சிரிக்கும் ! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும் ! இது தான் உணர்தல் ! இது ஆன்மத் தொடர்பு ! தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.
No comments:
Post a Comment