206 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
toINANYA MAHA MUNIVAR;;;;
https://www.facebook.com/groups/1406719392970244/
Abi Devi shared Sivaraman Subramanian's post./Sivaraman Subramanian/June 6 at 9:06pm ·
இநன்யா குழுவைப் பற்றிய என்னுடைய புரிதல்::
இநன்யா குழுவைப் பற்றிய என்னுடைய புரிதல்::
Religious- மதம், Nature- இயற்கை...மதத்தை மனிதர்கள் உருவாக்கினான்..இயற்கை கடவுள் உருவாக்கியது... அனைத்து மதங்களும் கடவுள் ஒருவரே எனும் கோட்பாட்டைத்தான் போதிக்கின்றன..நாம் எந்த மதத்தை சார்ந்தவராக இருப்பினும் இன்று அனைத்து மதங்களிலும் மனிதர்களின் சுயலாபத்துக்காக பல மூடப்பழக்க வழக்கங்களும் சம்பிரதாயங்களும் பெருகிவிட்டன..நான் குறிப்பிட்ட இநன்யா Group ல் மதம் சார்ந்த எந்த கருத்துக்களும் வலியுறுத்தப்படவில்லை..மனிதர்கள் நாம் வசிக்கும் இந்த பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் அந்த சக்தி எங்கே உள்ளது என்பதை உணர முயற்சி செய்ய சொல்கின்றனர்..இந்த பூமியை,பிரபஞ்சத்தை இயக்கும் அந்த மாபெரும் இறைசக்தியை உணர சொல்கின்றனர்..இதில் Religious எனும் மதம்,அதன் கோட்பாடுகள் எங்கும் இல்லை..இயற்கை கொடுத்த வரப்பிரசாதமான மரங்களை வளர செய்யும் இறைசக்தியை உணர சொல்கின்றனர்..இதில் மதம் இல்லை..இயற்கையின் வரப்பிரசாதமான நீரில் உள்ள சக்தியை உணரவும் நன்றி சொல்லவும் சொல்கின்றனர்..அதில் மதம் இல்லை..இயற்கையை நேசிக்காமல்,உணராமல் மதக்கோட்பாடுகளை உருவாக்கமுடியாது..உயிர் வாழக்காரணமான புனிதக் காற்றை வணங்கவும் நன்றி சொல்லவும் சொல்கின்றனர்..இதிலும் மதம்,மதக்கோட்பாடுகள் இல்லை..இயற்கையை நேசித்து நன்றி சொல்ல அதை "உணர சொல்கின்றனர்..உணர முடிந்தால்தான் நாம் உண்மையாக நன்றியும் வணங்கவும் முடியும்..இதில் எங்கே மதம் வந்தது? நாம் இந்த பூமியில் பிறக்க காரணமாயிருந்த தாய் தந்தையை முதலில் வணங்காமல்,நன்றி சொல்லாமல் வெறும் கல்லையும் சிலைகளையும் வணங்குவதால் என்ன கிடைக்கப்போகிறது என்ற ஞாயமான கேள்வியை முன்வைக்கின்றனர்..இதில் மதமும் மதக்கோட்பாடுகளும் இல்லை..மொத்தத்தில் இயற்கையே கடவுளாக உள்ளதை உணர மட்டுமே சொல்கின்றனர்...மேலும் பறவைகள்,விலங்குகள் ஞானமுள்ளவை,அதில் உள்ள சூட்சுமங்களை உணரசொல்கின்றனர்..King fisher பறவை வருவது சாதாரண நிகழ்வாக தோன்றலாம்..ஆனால் நாமம் சொல்லும்போது அது உங்கள் கண்களில் படுகிறது என்பதற்கான விளக்கம் அங்கே விளக்கப்பட்டிருப்பதை படித்தால்,அதை உணர்ந்தால் அது சாதாரண நிகழ்வாக தோன்றாது..நண்பர்களே..வெறும் வெற்று நம்பிக்கைகளும் வழிபாடுகளும் எந்த மதத்திலும் நன்மை தருவதில்லை..இன்னும் சொல்லப்போனால் 'கடவுள் என்று எதுவும் இல்லை..'கடவுள் தன்மை மட்டுமே உள்ளது..அதை அறிய "உணர்தல் அவசியம்..அதை மட்டுமே இநன்யா வலியுறுத்துகிறது..மீண்டும் சொல்கிறேன்..இநன்யா என்பது 'தனிமனித வாழ்த்தோ புகழ்பாடுவதோ அல்ல..அனைவரும் FACEBOOK இல் " INANYA MAHA MUNIVAR" என்ற GROUP இல் உள்ள பதிவுகளை பலமுறை படித்தால் அதில் கூறப்பட்டுள்ள உண்மைகளும் விஷயங்களும் புரியும்..நன்றி!
https://www.facebook.com/groups/1406719392970244/
No comments:
Post a Comment