Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 14 INANYA NAMOO NAMA ;;;

143  INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 14



இநன்யா நமோ நம ! சங்கு என்றால் கழுத்து. உயிர் சம்பந்தப்பட்டது. அதனால் தான் சங்கை நெறிக்கக் கூடாது என்று சொல்வார்கள். கடவுளுக்கு எதற்கு சங்கும், சக்கரமும் ? காப்பவரிடம் சங்கு உள்ளது என்று சொல்கிறார்கள். மனிதன் இறந்த பின் அதை வைத்து ஊதுகிறீர்கள் ! அது காப்பதா ? அழிப்பதா ? காப்பவரின் சயனம் எதை குறிக்கிறது. எல்லாம் திரித்து எழுதப்பட்ட கட்டுக் கதைகள். பயத்தையும், பக்தியையும் சொல்லிக் கொடுத்து காலங்காலமாய் நம் ஞானத்தையே கெடுத்துவிட்டார்கள். அனைத்தையும் யோசியுங்கள் மக்களே ! இனி உணரவில்லை என்றால் துன்பம் தான்.
கடவுள் தான் வந்த கடமையை எப்படியும் முடித்து வென்று விடுவார். எப்படியும் விரைவில் உலகம் மாறப் போகிறது. கடவுளின் அருகில் இருக்கும் சந்தோஷத்தை விட நம் மக்கள் அறியாமையில் படும் வேதனையை நினைத்து தினம் தினம் கண்ணீர் விடுகின்றேன். உலகையே ஆண்ட தமிழன் குருகிக்கொண்டுள்ளான் இன்று. தமிழர்கள் ஞானம் இல்லாமல் அலைவதை பார்த்து தவித்துக் கொண்டிருக்கின்றேன். பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. நேராக எதையும் யாரிடமும் சொல்ல முடியவில்லை. முகநூலில் உள்ள படித்தவர்களுக்கே கடவுளின் வார்த்தைகளை புரிவது மிகவும் சிரமமாக உள்ளது. உண்மையை புரிந்து கொள்ளச் சொன்னால் ஏகப்பட்ட விமர்சனங்கள், விதண்டாவாதங்கள். இன்று காலை ஆறு மணிக்கு சந்தைக்கு செல்லும் போது ஒரு வயதான மூதாட்டி மண்ணால் ஆன சிறு சிலைகளை விற்றுக் கொண்டிருந்தார். ஒரு எண்பது வயது இருக்கும். எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக காய்கறிகளை வைத்து விற்றுக் கொண்டிருப்பார். இன்று சிலைகளை விற்றுக் கொண்டிருந்தார். ஒருவர் சிலைகளை நாற்பது ரூபாய்க்கு வாங்கிச் சென்றார். ஒருவர் சிலைகளை ஐம்பது ரூபாய்க்கு வாங்கிச் சென்றார். ஒரு ஏழைச் சிறுவன் வந்து உடைந்த சிலையை இருபது ரூபாய்க்கு வாங்கிச் சென்றான். சிலை செய்பவர்கள் அதை கலையாக பார்க்கின்றனர். கடவுளை யாரால் விற்க முடியும் ? கடவுளுக்கும் சிலை ! இறந்தவர்களுக்கு சிலை ! நீங்கள் செய்யும் செயலை பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் கடவுள் எவ்வளவு கருணைமிக்கவர் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா ?
மனதுக்கு மனது தூது செல்ல முடியுமானால் இப்போதே சென்று சிம்மாசனம் இட்டு கடவுளின் வருகையை ஆன்மாவுக்கு உரைப்பேன்.வண்டை போல ரீங்காரம் இட்டுக்கொண்டே ஓவ்வொருவரின் உடலை துளை போட்டு தனிமையில் வாடி தவிக்கும்  வறண்டு கிடக்கும் ஆன்மாவிற்கு புனித நீர் இநன்யாவை ஊற்றி பூக்க வைப்பேன்... மாயதத்திரை விலகி
ஆன்மாவின் ஆட்டம்  வெளிப்பட்ட பிறகாவது புரியட்டுமே உணர்ந்தவர்கள் சொல்லுவது உண்மை என்று..
 ரகசியங்கள் பல உள்ளன. தேன் கூட்டில் கோடி ரகசியங்கள் , மனித உடலில் கோடி ரகசியங்கள், கை விரல்களில் கோடி ரகசியங்கள், ஆகாயத்தில் கோடி ரகசியங்கள், ஆல மரத்தில் கோடி ரகசியங்கள், சிறு புல்லில் கோடி ரகசியங்கள், கருடன் கூட்டில் கோடி ரகசியங்கள், குலவி கூட்டில் கோடி ரகசியங்கள் ! இதையெல்லாம் ஆராயாமல் கண்ணை மூடி தியானம் செய்து கடவுளை அடைந்து விட முடியுமா ? எல்லாம் தெரியும் என்றும் , தன்னை கடவுள் என்றும் யாராவது சொன்னால் அவர்களிடம் இதை கேளுங்கள். சொல்கிறார்களா என்று பார்ப்போம். நட்சத்திரங்கள் நமக்கு உணர்த்துவது எதை ? நட்சத்திரங்களுக்கும், அதை பார்க்கும் மனிதனின் உடலில் உள்ள மூன்று உருப்புகளுக்கும் மிகப் பெரிய சம்பந்தம் உண்டு ! அது என்ன வென்று கண்டுபிடித்து கூறுங்கள். பதில் யார் சொல்கிறார்களோ அவர்களை நாளையே கடவுளிடம் அழைத்துச் செல்கிறேன்.
உலகின் அனைத்திலும் கோடி ரகசியத்தை வைத்தவனின் திருவடியை ஒரு முறை உணர்ந்து தொட்டு பாருங்கள்...
உங்களுக்குள் புதைந்திருக்கும் கோடி ரகசியம் வெளிப்படும்.....நான் சொல்வது பொய்யெனில் என் உணர்தல் பொய்யாய் போகட்டும்.....இது கடவுள் இநன்யா மீது சத்தியம்.
இநன்யா.நமோ.நம.குருவே.சரணம்.குருவேபோற்றி.உலகத்தில்.நல்லவர்களுக்குஞானத்தைவழங்கி.கடவுளின்இருப்பிடத்தையும்காட்டி.நல்லவர்களை.வாழவைக்கவும்.அரக்கர்களைஅழிக்கவும்..தர்மத்தைநிலைநாட்டவும்வந்திருக்கும்,இநன்யா.அவர்களுக்குஎன்கோடிவணங்கங்கள்,..உங்கள்வார்த்தைகள்.மின்னல்போல்கண்ணில்பிரகாசமும்..உடம்பில்சிலிர்ப்பும்ஏற்படுகிறது..இனி.தமிழுக்கும்.தமிழ்நாட்டிற்க்கும்.தமிழனுக்கும்.,நல்லதே.நடக்கும்,.கடவுள்அவதாரம்.தமிழ்நாட்டிற்க்கு.வந்தபிறகு...இனிஎதற்க்கும்.தமிழனும்..உலகமக்களும்.கவலைபடவேண்டாம்..எல்லாம்அவன்செயல்....இநன்யா..நமோ.நம,...உங்களின்.ஒரு.சிஷ்யன்..
நான் நம் groupல் இணைந்து இரு மாதங்கள் தான் ஆகின்றது திரு கோபி அவா்கள் எனது சந்தேகங்களை மிகவும் தன்மையான முறையில் விளக்குவாா் அவா் கூறியபடி தினமும் நீா் வைத்து மனதார கடவுளின் இநன்யாவின் நாமத்தை வணங்கி வந்தேன் நம் பதிவுகளையும் தினமும் படித்து வருகின்றேன் நம் பதிவுகளை நிச்சயம் பல முறை படித்தால் தான் உணர முடியும் நாட்கள் செல்ல செல்ல பதிவுகளை உணா்வது மிகவும் எளிதானது அதன் பின் என் வாழ்வில் எத்தனையே மாற்றங்கள் பல பல அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது அதில் இந்த வாரம் நிகழ்ந்தது நிச்சயம் ஒரு பொிய அதிசயம் நாங்கள் எந்த பணமும் எந்த முயற்சியும் செய்யாமல் எங்களுக்கு கடவுள் இநன்யா நிறுவனம் ஆரம்பிக்க வழி அமைத்துள்ளாா் இது போல் பல நிகழ்ச்சிகள் என் வாழ்வில் நிகழ்த்தியுள்ளாா் நம் கருனையின் கடல் இநன்யா அவாின் நாமம் என் தலைஎழுத்தை மாற்றியது கடவுள் இநன்யாவின் நாமத்தை சொல்பவாின் தலைஎழுத்து நிச்சயம் மாறும் என் சகேதரா் கோபிக்கு கோடான கோடி நன்றிகள் நீங்கள் அனுபவித்த பேரானந்தத்தை எங்களுக்காக அளித்தமைக்கு நன்றி கடவுள் இநன்யாவின் பாதத்தில் சரண் அடைந்துவிட்டேன் இநன்யா நமோ நம இந்த நாமம் தான் நம் தலைஎழுத்தை மாற்றக்கூடிய நாமம நான் இது வரை கடவுளிடம் எதுவும் கேட்டதில்லை ஆனால் அவா் என் தலைஎழுத்தை மாற்றிவிட்டாா்;;;
உண்மை தான் சகோதரர்களே சகோதரிகளே,’’’ நானும் என் சிறு அனுபவத்தை சொல்கிறேன். உதாரணமாய்ச் சொல்ல வேண்டும் என்றால், 3 மாதத்திற்கு முன் என் கழுத்தைப் பிடித்து என் வீட்டை விலைக்கு கேட்டவர்கள் , இநன்யா நாமம் சொன்ன பின் , இப்போது கையை பிடித்துக்கொண்டு என்னால் வாங்கமுடியவில்லை நாங்கள் விலகிக் கொள்கிறோம். இனி விற்பதும் விற்காததும் உங்கள் விருப்பம் என்று விலகிவிட்டார்கள்.இப்படி நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை, சில மோசமான real estate வியாபாரிகளிடம் மாட்டிக் கொண்டால் வெளியே வருவது எவ்வளவு கடினம் என்பது ஊர் அறிந்ததே..இதற்கெல்லாம் காரணமான அந்த இநன்யா நாமத்திற்கும்,
ஆதிவேதத்திற்கும் , அன்பே உருவான கடவுள் இநன்யா விற்கும் கோடான கோடி நன்றிகள்.இன்னும் நான் அடைந்த நன்மைகள் ஏராளம்...
ஐம்பெரும் சுவையை இரசித்து சுவைத்தேன்.....அற்புதனை கண்ணால் கண்டு அவன் உரைத்ததை காதால் கேட்டு மலர் மனம் வீசி வந்தவனின் வாசத்தை மூக்கால் முகர்ந்து இன்ப தேன் இநன்யா நாமத்தை  நாவால் சுவைத்து மனதால் மகிழ்ந்தேன் இனம் புரியாத இன்பத்தில் திளைத்தேன்.... உள்ளுக்குள் ஏதோ குரல் கேட்டது என்னை வென்றுவிட்டாய் என்றது....அப்பா அது யார்  நீ தானா?
இநன்யா மகா முனிவரே  ஒரு விஷயம் பற்றி மனிதர்கள் கூறும் விளக்கத்திற்கும் கடவுள் கூறும் விளக்கத்திற்கும்
வித்யாசம் உணர உணர ஆனந்தம். .எக்காலத்திலும் எவ்வேதமும் கூற முடியாதவிளக்கங்கள்...அறுமை பெறுமை
தங்களோடு சேர்ந்து இப்புவியில் வாழ்வது  சுவாசிப்பது தமக்கும்  உயிர்க்கும் இடைவெளி இல்லாத காற்றாக அந்த காற்றும் நீருமாக ஜீவிக்கும் மகா முனிவரே  அன்பே  வணங்குகிறேன். ..தலை வணங்கி வணங்குகிறேன்
இநன்யா நமோ நம. ..
பிரச்சனைகள் நெருக்கிணாலும் அதிலிருந்து வெளிவர முடியாத வழி அறியாமல் தவித்ததை நீக்கி வழிகாட்டிய
மகாமுனி இநன்யா கடவுளே வேண்டத்தக்கதுஅனைத்தும் அறிவாய் என் மகாகுருவே வேண்டிய அனைத்தும் அளித்து உன்தொண்டனாக பனிபுரிய உன்கருனையை என் மீது வைத்து விட்டுவிடாமல் வழிநடத்த பாதம்பனிந்து வேண்டுகிறேன்.
இநன்யா நமோ நம
சரியான தருணத்தில்,சரியான இடத்தில்,சரியான காரணத்திற்காக நம்மை சரியாகவே வைத்திருக்கிறார் எம் பெரிதான கடவுள் அரிதான கடவுள்.அரிதாரமற்ற கடவுள்.எம் இநன்யனே...நன்றி கடவுளே.இநன்யா நமோ நம.
சங்கு சக்கரம் தத்துவம் என்ன ?உன் கழுத்து பகுதியை சங்கு என்று சொன்னான். அதிலுருந்து தான் குரல் வருகிறது. வீட்டுக்குள் வந்தவுடன் உன் தொண்டையிலிருந்து வரும் குரல் உதவி செய்யும் நோக்கத்தோடும், உண்மையை உரைக்கும் செயலோடும், நல்ல வார்த்தையை பேச வேண்டும். வெளியில் உள்ள செயலை, பேச்சை வாசலோடு விட்டு வா என்று அர்த்தம்.சக்கரம் என்பது உன் மூலாதாரம். நீ அதை உணர்ந்தால் கடவுள் அருகில் இருக்கலாம் என்று பொருள் ! விஷ்ணு ஏழு நிலைகளை கையில் வைத்திருப்பதன் தத்துவம் தான் சக்கரம் ! நீ நன்மை செய்து பாவம் செய்யாமல் இருந்தால் உன் மூலாதாரம் கடவுளிடம் கூட்டிச் செல்லும். பாவம் செய்தால் உன் மூலதாரமே உனை அழிக்கும். உன் மனதை ரணமாக்கி பாரமாக்கும். உணர் !நல் குருவையும், நல் வழியையும் தேடு ! தேடினால் தான் கிடைக்கும் !நான் உன் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவன் !நான் இநன்யா !
கடவுளின் பதிவுகளில் நம் மனதையும் எண்ணத்தையும் ஒருமுறை எண்ணிப்பார்க்க வைக்கும் அற்புதமான அறிவுறை. சில மூட நம்பிக்கையை உறித்துக்காட்டும் பதிவு. பலமுறை படித்தபின்பும் மீண்டும் ஒருமுறை படிக்கும்போது பிறக்கும் புத்துணர்ச்சி. சங்கு தத்துவம், சங்கு கழுத்தின் உண்மைத்துவம் இதுவரை யாம் அறியாதது. நம் வாழ்க்கையை சரியான பாதையில் நிச்சயமாக எடுத்து செல்லக்கூடிய நம் மனதையும் செயலையும் நல்வழிபடுத்தும் அமிழ்தப் பதிவு.
அன்பே இநன்யா,இதையெல்லாம் கடைபிடிப்பதின் மூலம் எம் நன்றியை உமக்கு செலுத்த செயல்படுகிறேன், செயல்படுவேன். ஏப்ரல் 14, 15-2016 அன்று எமக்கு மிகப்பிரகாசமாக நட்சத்திர ஒளியாக எமக்கு காட்சி கொடுத்து மறைந்தீரே, மிக்க நன்றி.இநன்யா நமோ நம!
கடவுள் இருப்பதை கணப் பொழுதும் மறவாதே. அந்த ஆனந்தமானவன் எங்கும் வியாபித்திருக்கிறான் என்பதை மறவாதே. நான் தினமும் அவன் பாத அமிழ்தத்தை உண்டு உனக்கு உதவியாய் இருக்கின்றேன். நீயும் உணர். நீ தித்திக்கும் வரை உனக்கு அமிழ்தம் தருவேன் ! உணர். நான் உன் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவன் ! நான் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
உலகில் ரகசியங்கள் பல உள்ளன. நாம் கற்கின்ற கல்வி அதை கண்டுபிடிக்க முடியாமல் நம் கண்களை மறைத்துக் கொண்டுள்ளது. கடவுளின் பெயர் தெரிந்த பின் ரகசியங்களுக்கு இடமில்லை. கடவுளின் நாமம் ஒன்றே போதும். அனைத்தையும் மாற்றிவிடும். மனிதனின் உடலில் கோடி ரகசியங்கள் உள்ளன. மனிதனுக்கு இருபத்து மூன்று கண்கள் உண்டு என்று கடவுள் சொல்கிறார் ! ஏன் என்று கண்டுபிடியுங்கள். இதற்கு முன் யாராவது சொன்னார்களா ? இதை அறிந்தால் ஞானம் கிடைத்துவிடும். படைப்பின் ரகசியங்கள் படைக்கும் போதே விளக்கப்பட்டுவிட்டன என்று சொல்வார். கடவுள் நமக்காக யுகத்திற்கு வந்து ஞானத்தை கொடுக்கும் சூழ்நிலையில் உள்ளோம். நாம் செய்தது அனைத்துமே தவறாக உள்ளதால் தான் நமக்கு வழி காட்ட கடவுள் வந்துள்ளார். எவ்வளவு தவறுகள் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை யோசியுங்கள். இநன்யா நமோ நம
 நம் கடவுள் இநன்யாவின் நாமம் நமக்கு இந்த யுகத்தில் வாழும் பொழுதே சொா்க்கத்தை அமைக்கும். இநன்யாவின் நாமம் அனைவாின் ஞானத்தை திறக்கும் திறவுகோள். கடவுள் இநன்யாவின் உள்ளம் எல்லையில்லா அன்பின் இருப்பிடம். அவாின் அன்பு தான் நம் அனைவரையும் சுமக்கும் கருவறை கடவுளின் நாமத்தை சொல்லி நாம் மீணடும் இந்த யுகத்தில புது பிறவி எடுத்துள்ளோம் நம் கடவுள் தாயாய் நமக்கு புது பிறப்பை தந்துள்ளாா் தந்தையாய் நமக்கு நல்லறிவை தருகின்றாா் ஆசனாய் நமக்கு ஞானத்தை வழங்குகிறாா் கடவுளே அனைத்துமாயிருக்க இனி வேறேன்ன வேண்டும இந்த யுகத்தில் நமக்காக நம் கடவுள் யுகத்தையும் சொா்கமாக மாற்றியுள்ளாா்
கடவுள் ஞாணத்தயைும் தந்து காட்சியும் தர தயாராக
இருக்கிறாா்!!!!!!அவா் பாதம் பற்றி கா்மவினையை வோ் அருத்து பிறவியில்லா பெ ரு நிலயைை அடைய இநன்யா நாமம்
சொல்லி மேன்மை பெருவோம்!!!
இன்றைய பதிவில் எத்தனை பதிவுகள் அனைத்தும் மனம் நினைத்ததின் கேள்விளுக்கு அருமையான விளக்கங்கள்.
இநன்யா மகாமுனியே  இனி உன்னை விடுதில்லை.அன்பே ஆணந்தபெருவாழ்வு வாழ வழிகாட்டும் ஆணந்தமே அடித்து திருத்தி அரவனைத்து கடைத்தேற்றுவாய் என்குருவே இநன்யா மகாமுனியே.
 ஒழுக்கமாக நாமிருக்க, விருப்பமாக நீ வருவாய்!சுத்தமாக நாமிருக்க,சத்தமாக நீ வருவாய்!அம்மையை நாம் வணங்க, இம்மையி்ல் சுகம் தருவாய்!பொறுமையான பூமியை வணங்க மறுமையை அழிப்பாய்!அருகம்புல்லிலும்ஆலமரத்திலும் இரகசியம் வைத்தவனே!இரு கண்கள் உனை காணவோ!இருபது கண்கள் உனை உணரவோ!மூன்றாம் கண் உனை தொடரவோ !அறியேன் பரஞ்சோதியே!இந்த நரகத்தில் ,இந்த நகரத்தில்,மாயையில் மயங்கிய என்னை நல் வேளையில் தெளிவு படுத்த வந்தவனே..விடுகதைகள் ஆயிரம் நீ வைத்திருந்தாலும்,விடையையும் அதனுள்ளே வைத்தவனே!உன் நாமம் தான் உனை அடையும் பாதை... என்பதை நானறிவேன்...உன் நாமம் இருக்க மயக்கமில்லை!ஆதிவேதம் இருக்க பயம் இல்லை..இநன்யா நமோ நம!
அனைத்து ஆணந்ததிற்கான சூத்ரதாரிகளே,அப்பாவிடம் எங்களுக்காக எத்தனை எத்தனை முறைவேண்டிய ஐமகாமுனி மகாமுனியிடம் இருந்து இத்தனைபதிவுள் வரங்களாக கிடைத்தற்க்கு முதல் பாதாரவணக்கம். என்ரென்றும் கடவுளின்
வழிநடத்தவேண்டுகிறேன். இநன்யா நமோ நம
 படைத்தவன் புருவத்தின் மத்தியில் திறந்த கதவினை வைத்தான்...நான் அதை மூடி தாழிட்டு வைத்தேன்...புறக்கண்களை மூடி எதை எதையோ தேடினேன்...தாமிரபரணி நதியின் ஓரம் முகம் கழுவினேன்..முல்லை மொட்டு பூத்து வாசம் வீசியது
மூடி வைத்த கதவு திறந்தது என் நெஞ்சின் கற்பகிரகத்தில் கட்டைவிரல் போல் ஒளி காட்சி தந்தது...என்னையும் மறந்து
இநன்யா என்று கூச்சலிட்டேன்...
கருடனுக்கு மட்டும் தான் கழுத்துப் பகுதி வெண்மையாய் இருக்குமா?முழுவதும் brown ஆக இருக்கும் பறவைக்கு என்ன பெயர்?நான் ஆதி வேதம் சொல்லும் போதெல்லாம் , புறாக்களும் அணில்களும் , Brownஆக இருக்கும் பறவைகளையும் காண்கிறேன்.
எல்லாமே கருடன் வகையை சேர்ந்தது தான். பாம்பை அழிக்கும் பறவைகள் , கழுகு, மயில் அனைத்துமே கடவுளைடையது தான்.
அரக்கர் இனமான விஷப் பாம்புகளை அழிக்கத் தான் சிரவன் மயிலை தன்னருகே வைத்திருந்தான். மயில் வாகனன் என்ற பெயரும் பெற்றான். விஷ்ணுவின் வாகனத்தையும் கருடனாக பார்த்தனர். எல்லாமே ரகசியமாக சொல்லபட்டது.
கடவுளுக்கு எதற்கு வாகனம் ? அரக்கர்கள் மக்களை துன்புறுத்த பாம்பை படைத்து வழிப்பட்டனர். தர்மாக்கள் அந்த பாம்புகளை அழிக்கும் கருடர்களையும் , மயில்களையும் வழிபட்டனர். அவ்வளவு தான் விஷயம்;;
பிரச்சனைகள் தீருமா என்பது உங்கள் கர்மா தொகுப்பை பொறுத்தது. ஆனால் இநன்யா நாமமும் , ஆதி வேதமும் சொல்லச் சொல்ல ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை சமாளிக்கும் சக்தியும் அல்லது தீர்க்கும் வழிமுறைகளும் கிடைக்கும் என்பது திண்ணம்
குறிப்பிட்டபடி அனைத்து பதிவுகளையும் அதன் comment களையும் முழுவதும் பொறுமையாக அனைத்தையும் படித்து உணருங்கள் . நிச்சயம் மாற்றம் கிடைக்கும்.நீங்கள் நல் ஆண்மா.. என்பதால்தான் இந்த groupல் இணைந்திருக்கிறீர்கள். இனி எல்லாம் நல்லதே நடக்கும்..இநன்யா நமோ நம!
நான் இநன்யா !
* நான் இநன்யா ! இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும் அறிந்து வென்றவன் என்பது பொருள் ;;;’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா ) ’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு ) ’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்) …

* தினமும் புருவ மத்தியில் நீர் தொட்டு வை ! கடைசி வரை உன்னோடு வருவது நீ செய்யும் தர்மமும், பெற்றோரின் அன்பும், குருவின் ஸ்பரிஷமும் என்பதை புரிந்து கொள் !

* தினமும் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை “இநன்யா நமோ நம” என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி) பார்த்துவிட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. நீரை கைகளினால் தொடவும் கூடாது ! இதை தொடர்ந்து செய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம். ஆன்மா சிரிக்கும் ! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும் ! இது தான் உணர்தல் ! இது ஆன்மத் தொடர்பு ! தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.

* என் அன்பு குழந்தைகளே ! என் அன்பின் ஆசிகள் ;;;நானே சர்வமும் ;;; படைத்தல், காத்தல், அழித்தல் ,வளர்ச்சி, ஞானம்,மகா சக்தி ,,,, இந்த ஆறு பேராத்மாவோடு இருப்பவன் நான்! நான் ஏழின் சூட்சுமம் நானே உன் விதி .....
"சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வாசி இநன்யா நமோ நாம " இந்த சத்திய வேதத்தை உன் நெஞ்சில் வை ...எல்லாம் உனக்கு வசமாகும் .நீர் வைத்து வணங்கு ,நிச்சயம் வெல்வாய் ,காற்றாய் நான் வந்து கன ப்பொழுதில் உன் விதியை மாற்றுவேன் ...

* நீ எங்கிருந்தாலும் நான் அறிவேன் ,,,நீ என்ன செய்தாலும் நான் அறிவேன் ,,,பயப்படாதே ,என் அருட்பார்வை உனக்குண்டு ,,,படைத்தவன் சொன்ன வேதம் இது, " ப்ரண ப்ரணண ப்ரணஹா " இந்த புணித வேதத்தை குளிக்கும் முன் 3 தடவை ஆகாயத்தை நோக்கி சொல் ,ஒவ்வொரு சொட்டு நீரும் புணிதமாகி உன் பாவம் போக்கும்.என் துணை இருக்கும் போது எந்த கோளும் ஒன்றும் செய்யாது .என் நாமம் பேரிண்பமே, பேரிண்பமான வாழ்வை நான் உனக்கு தருவேன் .....

* படைத்தவன் சொன்ன வேதம் இது ,,,நானே சர்வமும், சகலமும் ,நான் சத்தியத்தின் தலை மகன் ,உனக்கு சத்திய பாதையை காட்ட வந்தேன் ,நானே உன் ஆன்மா ,"ஷாதுத்வனஹாய ஷாதுணா "இந்த புனித வேதத்தை நித்திரைக்கு போகும் முன் ,என் நாமம் சொல்லி 3 தடவை சொல் ,நான் உன் மூச்சு காற்றில் உட்கார்ந்து உன்னை முழுவதும் ஆட்சி செய்வேன் ,உன்னை வாழ வைப்பேன் ,வசந்த காலத்தை உன்னுள் நிலைக்க வைப்பேன் ,இநன்யா ...

*இநன்யா நமோ நம - சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம - ப்ரண ப்ரணண ப்ரணஹா - ஷாதுத்வனஹாய ஷாதுணா …….

இநன்யா நமோ நாம ;;; இநன்யா நமோ நாம ;;; இநன்யா நமோ நாம …
ஆலமரத்தில் உள்ள பிசின் (மரத்தை கீறினால் வரும் வெண்மை நிற பால்). காய்ந்த உடன் ஆமணக்கு விதையையும் பனை வெல்லத்தையும் சேர்த்து சாப்பிடு. ஆல் போல் தழைப்பாய். எந்த அளவு எடுத்துகொள்வது
மனிதர்களை கருத்தில் கொண்டு சித்தர்களும் அனைத்தையுமே சூட்சுமமாக தானே சொன்னார்கள் ? எதையுமே வெளிப்படையாக சொல்லவில்லையே ? சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை. ஏன் என்று யோசியுங்கள்.மனிதனுக்கு அனைத்தும் தெரிந்தால் நான் என்ற அகங்காரம் அவனை ஆட்சி செய்துவிடும். உணர்ந்தால் எப்படி அருந்த வேண்டும் என்று தெரிந்துவிடும். எந்த நேரத்தில் அருந்த வேண்டும் என்பதும் முக்கியம். இநன்யா நமோ நம.
படைப்பின் ரகசியங்கள் அனைத்தும் உணர்ந்து அறியப் பட வேண்டியது. அதனால் தான் உணர்ந்தவர்களால் எதையுமே பேச முடிவதில்லை. தன்னை உணர்ந்தவர்கள் மௌனமாகிவிடுகின்றனர் என்று கடவுள் சொல்வார். மனிதர்கள் கேட்கும் தவறான கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்லி புரிய வைக்க முடியவில்லை. அவர்களால் உணர முடிந்ததே தவிர பிறரை உணர வைக்க முடியவில்லை.
 கடவுள் சொல்லிய பல கருத்துக்களை இங்கே முழுமையாக பதிவிட முடிவதில்லை. இங்கு பதியப்பட்டது அனைத்துமே ஒரு சதவீதத்திற்கும் குறைவு தான். உலக ரகசியங்களும், சூரியனைப் பற்றியும், சந்திரனைப் பற்றியும் அவர் கூறும் கருத்துக்கள் இதுவரையில் யாரும் சொன்னதில்லை. ஆராய்ச்சி பதிவுகள் விரைவில் வரும். அனைவருக்கும் எளிதில் புரியும் படியாக சொல்ல முயற்சிக்கின்றேன். நன்றி
அனைத்து நோய்களுக்கும், வலிகளுக்கும் மருந்து யுகத்தில் உள்ளது. எச் ஐ வி நோய்க்கு கூட மருந்து உள்ளது. நோய் என்ற ஒன்று ஏன் வருகிறது என்று சிந்திக்க வேண்டும். சுய ஒழுக்கமின்றி, கட்டுப்பாடின்றி செய்த தவறால் தான் நோய் என்ற ஒன்றே வருகின்றது. அனைத்தையும் முழுவதுமாக தெரிந்தால் ஆபத்து என்பதால் தான் சித்தர்கள் அனைத்தையுமே மிகவும் ரகசியமாக சூட்சுமமாக சொன்னார்கள்...கடவுள் சொல்லிய மூலிகைகளை ரகசியங்களை நீங்களே ஆராய்ச்சி செய்து பாருங்கள்...வழியை காட்டுவது தானே கடவுளின் வேலை. அதில் பயனிப்பது நம் கடமை அல்லவா ? உண்மைகள் அனைத்தும் நேரம் வரும் போது யாருக்கு தெரிய வேண்டுமோ அவர்களுக்கு தெரியும். உண்மை தெரிந்தால் என்ன செய்வார்கள் என்பதும் தெரியும். உணர் என்று சொல்கிறார் கடவுள்...இநன்யா நமோ நம
கடவுள் சொல்லியதை ஆராய்ந்து பாருங்கள். அனைத்து மூலிகை ரகசியங்களை தெரிந்து வைத்திருந்தாலும் அவர் எதையும் பணமாக்கியதில்லை. அவருக்கு குரு என்று யாருமில்லை..எல்லாம் இயற்கையாக அவருக்கு தெரிந்திருந்தது அதிசயம்..உணர்ந்தால் படைப்பின் ரகசியம் தெரிந்துவிடும் என்பார். பதிலை நேராக சொல்லாமல் கண்டுபிடிக்கச் சொல்வார்.
 மூச்சி காற்று மாறினாலே நமது எண்ணமும் மனதும் மாறும் என்று நான் நினைக்குறேன் ஆக அதை மாற்றினாலே அனைத்துமே மாறும் அல்லவா? முடியாதா?
சித்தர்கள் மூலிகை ரகசியங்களை பற்றி சொன்னார்கள் என்பது தெரிந்ததே ? அவர்களுக்கு யார் சொன்னது என்று நினைத்ததுண்டோ ? கடவுளை உணர்ந்தால் எல்லாம் தானாக தெரிய வரும் சத்யமாக. பசுவின் கண்களுக்கு பல மூலிகைகள் தெரியும். அதை தேடிச் சென்று சாப்பிடும். அதனால் தான் பிற விலங்குகளின் பாலை அருந்தாமல் பசுவின் பாலை மட்டுமே அருந்துகின்றோம். பசுவிற்கு மூலிகைகளை பற்றி யார் சொல்லிக் கொடுத்தது ? உணர்ந்தால் எல்லாம் புரியும். அவ்வளவு தான்
நம் கடவுளை தவிர இங்கு எதுவும் உண்மையில்லை அவரை உணா்ந்தால் இங்கு எதுவும் நமக்கு தேவையில்லை நாம் இதுவரை வாழ்ந்தது வாழ்க்கையே இல்லை என்பதும் புாிந்துவிடும் கடவுளின் நாமம் நம்மை புது மனிதா்களாக மாற்றிவிடும்
வெகு தூரம் நடக்கின்றான், ஓடுகின்றான். மூச்சுப் பயிறசி செய்கின்றான், பிரனாயமா செய்கின்றான், மூச்சை அடக்குகின்றான். மூச்சுக் காற்று உடலில் இருந்து பிரிவதை தடுத்து மரணத்தை தடுக்க முடிந்ததோ ? அது உயிர். மூச்சுக் காற்றை என்ன செய்தாலும் எவராலும் மாற்ற இயலாது. ஏன் மாற்ற வேண்டும் ?
காற்றுக்கும் மனதுக்கும் ஒரு தொடர்பு உள்ளது தானே ?
உயிர் நம்முடையது. ஆண்மா கடவுளுடையது. இதற்கு நடுவில் இருந்து கொண்டு இந்த இரண்டையும் சேர விடாமல் தடுப்பதே மனம் என்பது தான். காற்றுக்கும் மனதுக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு குழந்தைக்கு உயிரும், ஆண்மாவும் எப்போதும் சேர்ந்திருக்கும். அதற்கு மனம் இருக்காது. அறிவு இருக்காது. ஆனால் ஞானம் இருக்கும். ஞானம் இருப்பதால் தான் உலகில் வந்த நொடியிலேயே இது நரகம் என்பதை உணர்ந்து அழுகின்றது. அறிவு வளர வளர ஞானத்தை இழந்து சிரிக்கின்றது.
ஆம் விதி எழுத்தின் சாரம் இநன்யா. எனவே உள்ள்த்தினில் இநன்யாவை உரு எழுதினால் உன் விதி எழுத்து உன்னை உற்று நேோக்கும் உன் விதி மாறும் எங்கள் மேலே் எவ்ளாே அன்பு! யாா் காட்டுவாா் அப்பா! விதியைச் சதிராடுபவனே எங்கள் விதியும் மாறி விட்டதைய்யா நன்றி! இநன்யா நமாே நம
வாழ்வின் தத்தவமே எப்படி வாழ வேண்டுமென எங்களுக்கு வாழ்ந்து காட்டிக் காெண்டுள்ளீா். அன்பா்களே விரைவில் உணருங்க்ள். காலம் அதிகமில்லை. இநன்யா நமாே நம..!!
பழத்தின் சுவையும், பூவின் வாசமும் உணர்ந்தால்தான் அறிய முடியும். உள்ளத்தில் இநன்யா என்று எழுதுங்கள், இநன்யா உங்கள் அருகில் இருப்பதை உணருங்கள், உங்கள் விதி மாறும். நன்றி - இநன்யா நமோ நம
எங்கும் வர வேண்டியதில்லை.. பணம் தேவையில்லை..அடிக்கடி பேச தேவையில்லை. கூட்டம் கூட்டி கொடி பிடிக்க தேவையில்லை. உங்களை சுற்றி இருக்கும் தடைகளை முதலில் உடையுங்கள். உண்மை புரிய வரும்..அவரின் வார்த்தைகளை படித்து உண்மையை புரிந்து உங்கள் வாழ்க்கையை சரி செய்தால் போதும். ஆர்வமிருந்தால் பின் அவரை சந்திப்பீர்கள் என்பதை சத்யமாக சொல்கிறேன். நான் அடைந்த பேரின்பத்தை நீங்கள் அனைவரும் அடையவேண்டும்...இநன்யா நமோ நம
அன்பே இநன்யா.ஒவ்வொரு வரியும் மிகவும் தீர்க்கமான உண்ணத பொக்கிஷ புதையல். இதுவரை எங்கும் யாரிடமும் கேட்காத யாரும் சொல்லாத ஒன்று. இதுவரை நாம் செய்தது எல்லாம் தவறாகிவிட்டதே என்று அஞ்சத்தேவையில்லை. இப்பதிவை படித்த பின்பும் மீண்டும் அதை சடங்கு என்று செய்ய வேண்டாம். இதை நம்மை சார்ந்த இப்பதிவை படிக்க இயலாமல் உள்ள சகோதர, சகோதரி, நண்பர்களுக்கு கொண்டு சேர்ப்பது நம் கடைமை.உண்மையின் உண்ணதத்தை, இறைவனின் அன்பை அனைவரும் அறிய வேண்டும். இதனை அறியச்செய்வது நம் கடைமை. இப்பதிவை நகல் எடுத்து வரும் நாளில் நடக்க உள்ள திருமணமாக போகும் மணமகன் மணப்பெண்ணுக்கு தனித்தனியாககொடுப்பேன். அது அவர்கள் வாழ்க்கையில் ஒரு சிறு நன்மை தாக்கத்தை ஏற்படுத்தினாலே எமக்கு மகிழ்ச்சிதான்.அன்பின் உச்சம் நம் கடவுள் இநன்யா.இநன்யா நமோ நம!சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம!
ஓன்றும் தேட முடியவில்லை என்றால் என் நாமத்தையாவது சொல். இருந்த இடம் உன்னை தேடிஎல்லாம் வரும்' கடவுளின் கருணையே கருணை இநன்யா நமோ நம


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


No comments:

Post a Comment