Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 29 INANYA NAMOO NAMA ;;;

158    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 29



Inanya Maha Munivar என் அன்பு குழந்தைகளே என் உயிர் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களின் அன்பு உங்களை வாழ வைப்பேனடா என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்
அன்பே இநன்யா,அன்பிற்க்கு யாம் எப்போதும் அடிமைப்பட்டவன். எம் தாய் தந்தை பாசம் எம்மை நெஞ்சிக்குள்ளே ஆழமாக வருடிக்கொண்டே இருக்கும். பல வருடங்களுக்கு முன்பு எம்மை விட்டு சென்ற பெரியம்மாவின் இழப்பு எமக்கு இன்றுவரை அவர் அன்பின் வேதனை. இறைவனை தேடி எல்லா இடமும் அலைந்து இறுதியில் எம் பெற்றோருக்கு பின் அன்பே சிவம், அன்பே இறைவன் என்பதை அறிந்திருந்தேன்.இந்த உலகை இயக்குவதில் ரவியின் பங்கும் சந்திரனின் பங்கும் உண்ணதமானதை அறிந்தேன். அது எம் பெயரில் இருப்பதை மகிழ்ந்தேன்.அன்பின் ஆழத்தையும் இறையன்பையும் திருவாசகம் புத்தகம் படிக்கும் போது உணர்ந்தேன். இதையெல்லாம் கடந்து எமக்கு அப்பார்ப்பட்ட சக்தி ஒன்று எம்மை இயக்குகிறது, அதுதான் இறைவன் என்று தீர்க்கமாக நம்பினேன், இதை பல வருடமாக எம்மை சார்ந்த குடும்பத்தினருடனும் அலுவலக நண்பருடத்திலும் கூறியுள்ளேன்.இந்த அன்பின் சக்தி இறுதியாக எம்மை உம்மிடத்தில் சேர்த்துள்ளது. கடவுளின் இங்குள்ள பதிவுகள் சிலவற்றை படித்து முடிக்கும் போது, மேற்ச்சொன்ன எம் என்னங்கள் எல்லாம் உறுதிபடுத்தப்பட்டது.எம் நெஞ்சம் உறுகியது. கடவுள் இநன்யாவின் அன்பின் அருளுரை மூலம் உறுகி இறைவனை உம்மில் கண்டு சரணடைந்தேன். இதுவரையில் எமக்கு எங்கும் கிட்டாத இறையன்பு கடவுள் இநன்யாவிடத்தில்.யாம் உம் வழியில் தொடர்வதில் மகிழ்கிறேன்.இநன்யா நமோ நம.
 ௨ங்கள் குழந்தைகளாக நாம் இங்கு பிறக்க எத்தனை யுகங்கள் தவம் செய்தது என தமக்கு ஒருவருக்கே தொியும் அப்பா. இது அனைத்தும் உங்கள் செயல் தான் அப்பா. உங்கள் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் இல்லையெனில் இது சாத்தியமற்றது அப்பா. என்றென்றும் உங்கள் குழந்தைதனமான பிரகாசமான சிாிப்பை பாா்க்க ஆசி வழங்குங்கள் அப்பா... அதை கான 23 நேத்திரங்கள் கூட பத்தாது ஆயிரம் ஆயிரம் நேத்திரங்கள் வேண்டும் அப்பா...
இநன்யா நமோ நம. . .
எம் அன்பு தந்தையே உங்களின் அன்பின் ஆசிகள் மட்டும் போதும் ஐயனே உமது உன்னதமான ஆசிகள் எங்களை வீடுபேறு பெற வைக்கும் மகேசனே எம்முள் இருந்து எம்மை வழிநடத்துங்கள் மகா முனிவரே உம் பொற்பாதமே எமக்கு சரணாகதி ஐயனே!இநன்யா நமோ நம!!!
நன்றி ஐயனே.அன்னை,தந்தை மற்றும் உறவுகள் நண்பர்கள் தந்து பூமியில் பிறக்க வைத்து தன் பிள்ளைகள்அவர்களையே உணராமல் வாழ்கிறார்கள் என்பதை கண்டு கடவுளே நீங்களே மனித வடிவில் வந்து எங்களையும் உணரவைத்து நல் குருவாகவும் இருந்து வழிநடத்தும் உன் அன்பை உணரும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது .நன்றி இநன்யா நமோ நம
இது அனைவருக்கும் பொதுவான சமமான வளமான வயல் வெளி. இங்கே உங்களின் விதையை முதலில் விதையுங்கள். விதைக்காமல், உழைக்காமல் வயலையே பார்த்துக் கொண்டிருந்தால் அறுவடை செய்ய முடியாது. ஏமாற்றம் தான் மிஞ்சும். இங்கே வந்த பலர் வயலைபார்த்துவிட்டு செல்கின்றனர். சிலர் விதையை விதைக்காமல் யோசித்துக் கொண்டும், வயலை சோதனை செய்து கொண்டும் உள்ளனர். சிலர் இங்கே விதைக்காமல் தரிசு நிலத்தில் விதையை விதைத்துக் கொண்டு ஏமாந்து கொண்டுள்ளனர். சிலர் எது வேண்டுமோ அதை விதைக்காமல் வேறு விதைகளை விதைத்துக் கொண்டுள்ளனர். சிலர் விதையை விதைத்தவுடன் கனியை, பயிரை உடனே எதிர்பார்க்கின்றனர். விதையை விதைத்தால் தானே வயலின் அருமை தெரியும் ? வயலின் அருமையை இங்கே பலர் உணர்ந்துவிட்டார்கள் ! அவர்கள் எங்கும் கிடைக்காத அமிழ்தத்தை அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள் ! அவர்களுக்கு வசந்த காலம் தான் இனி ! மற்றவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள் ? எப்போது உணரப் போகிறீர்கள் ? நேரம் குறைவாக உள்ளது. இநன்யா நமோ நம...
உணர்ந்தால் கேள்விகள் அகன்று பதில்கள் மட்டுமே கிடைக்கும். இங்கே ஐம்பது பதிவுகளுக்கு மேல் உள்ளது. அவரை கடவுள் என்று புரிவதற்கு ஒரே ஒரு பதிவு போதும்.
இனி பயனற்ற கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லாதீர்கள். அனைவருக்கும் ஞானத்தை வழங்க முடியாது. இது நரகம் என்பது நினைவிருக்கட்டும். முட்கள் எங்கும் இருக்கம். தடைகளை துாக்கி எரிந்து வழிமாறாமல் சென்று கொண்டே இருங்கள். வெற்றி நிச்சயம். இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம!!!எப்போது அற்ப பொருளில் ஆனந்தம் இல்லை என்று உணர்வு வருகிறதோ அப்போது உன்னை உணர்கின்றாய்.பின் சமய நாட்டம் வந்து விடும் ! சித்தாந்தம், வேதாந்தம், என் கொள்கை, ஒன்றே ஒன்று தான் ! உழைத்து ஊருக்கு நல்லது செய் ! உன் பெற்றோரை வணங்கு ! உன் மனைவியை நேசி ! உன் கடமையை செய் ! இதுவே சமயம் !
இநன்யா நமோ நம!!!
இநன்யா நமோ நம நூறில் பத்து பேர் தர்மாக்கள்.., அவர்களுக்கு பதிவை படிக்கும்போது உணர்ந்துவிடுவார்கள்., உணர கேள்விகேட்பார்கள்.., உணர்ந்துபின் “”கடவுளை காண்பார்கள்””.. பிறவிபெரும்பயன் அடைவார்கள்.”, தர்மாக்களை காக்கவே {முகநூலில்} ஊடகம் வாயிலாக வந்துள்ளார்., அறிந்து உணர முற்படுங்கள்..நூற்றில் பத்து பேர் தர்மாக்கள் அவர்களுக்குகாக., பிரதிபலன் எதிர்பாராமல் எங்கள் கடமைகளை செய்து கொண்டே., வந்துஇருக்கும்,வரப்போகும்., தர்மாக்கள் அனைவருக்கும் உதவி செய்வோம்.உண்மைகள் ஏதும் அறியாமல், நீங்கள் இதுவரை கற்ற ஏட்டுகல்வியையும், அசுரர்களால் திரித்து எழுதப்பட்ட நூல்களையும்., புராணங்களையும்., அதனால் கொண்ட அறிவாலும் எல்லாம் தெரிந்ததுபோல், “”உங்கள் கதைகளை எங்களுக்கு தெரிவிக்க புரியவைக்க முயற்சிக்க வேண்டாம்”. பிறந்த உடன் அழும் குழந்தை., பின் உறக்கத்தில் ஆனந்தமாக புன்னகை புரிகிறது., எதனால்.,அந்தபுன்னகையில்., ஆர்ப்பாட்டம் அகங்காரம்.,இருக்கிறதா? எதை பார்த்து., உணர்ந்து புன்னகை புரிகிறது., , யாரோடு பேசுகிறது., பிறந்த பசுங் கன்றுக்கு., பசுவின்மடி இருக்குமிடம் அறிந்து பால் உண்ணுகிறதே...., யார் கற்று கொடுத்தது., அசாதாரண சந்தர்பங்களில் இடர்படும்போது நாம் மேலே வானத்தை வெறிப்பது ஏன்.,? அவதாரங்களை நம்பும் நாம், மறுபிறப்பிலும் நம்பிக்கைகொள்ளும் நாம்., நம்மைகாக்க கடவுள் வந்துள்ளதை., அறிந்தும்., அவர் எழுதிய பதிவை படித்தும் உணராமல் இருப்பது ஏன் !!!காலம் குறைவாக உள்ளது., அகிலங்களை படைத்த கடவுள் அன்புள்ளத்தோடு தரும் வாய்ப்பு ., நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது... சத்யவழியில் நடக்கும் நல்ஆண்மாக்களுக்கு., உங்களால் எந்தபயனும் இல்லை.., கடவுள் நெஞ்சில் இருக்க ஆசைபடுங்கள் அவரது வலது பரிசத்தில் வாழ எண்ணம் கொள்ளுங்கள்... நன்றி சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமாே நம..!!
அகங்காரம் இல்லாத வெள்ளை அன்பை நம் தந்தையால் மட்டுமே தர இயலும்.அப்பனே வெல்வாயடா நீ என்று தந்தை கூறியதன் பொருளாக அருளாக அன்பாக தந்து ஆண்மத்தின் அனைத்து கிளைகளிலும் கனிகளை மலர செய்திரே... மணத்தின்  மணம் மதுரமாக ஊடுருவி போரண்ம இநன்யத்தில் கலப்பதை உணர செய்திரே.....நித்தமும் ஏதோ என்னுள் கரைந்து உம்முள் ஐய்யப்படுவதை உணர செய்திரே...உள்ளே எக்கனமும் ஒரு துடிக்கும் துடிப்பை உம் நாமத்தால் உணர செய்திரே...அன்பனே அருளானே உம் பாத கமலத்தை தொட்டு முகர்கிறது....இந்த பித்து குழந்தை...முத்து குழந்தை.....
நேற்று இரவு 8 மணிக்கு வீட்டின் மாடியில் ஆதி வேதம் சொல்லி கொண்டிருக்கையில் காகை கரைக்கும் சப்தம் இது என்ன வேடிக்கை இரவில் காகம் கரைகிறதே என ஆச்சாியத்தோடே வானே நோக்கி நட்சத்திரத்தை பாா்த்து சொல்லி கொண்டு இருந்த சமயம் நீளமாக பக்கவாட்டில் ( அதாவது விமானம் நீளமாக நேரக செல்லும் அதுவே அதை விட நீளத்தோடு
" Side " ல் சென்றால் எப்படி இருக்கும் ) அதுவும் விமானத்தை விட 1000 மடங்கு வேகம் கண் இமைக்கும் நேரத்தில் மேற்கிலிருந்து கிழக்கில் கடந்து சென்றது அவ்வளவு பிரகாசமாக. அதே ஆச்சாியத்தில் தொடா்ந்தேன் ஆதி வேதத்தை ஒரு 20 நிமிடத்தில் மீண்டும் ஆச்சாியம் கிழக்கிலிருந்து மேற்கில் இன்னும் அதிக பிரகாசமாக நன்கு தாிசனம் தந்து விட்டு சென்றது. வந்தது பறக்கும் தட்டா இல்லை அப்பா சொன்ன புஸ்பக விமானமா ? எதுவாய் இருந்தாலும் நம் தந்தை ஏதோ ஒரு காரணத்துக்காக கண்ணில் காட்டியுள்ளாா்.இநன்யா நமோ நம !!!
Inanya Maha Munivar சத்திய பாதையில் உன்னை அழைப்பேன் என் பாதையில் உன்னை பயணிக்க வைப்பேன் நான் எப்போதும் உன்னை கைவிட மாட்டேன் எதிர்காலம் உன் பாதத்தில் உன்னை வெல்ல வைப்பேன் யுகத்தில் என் அரசாங்கம் ஆரம்பித்து விட்டது என் அன்பும் ஆசிகளும் உனக்கு;;;;;;;;;;
 அப்பனின் திருவடி வணங்குவது அழகு உந்தன் திரு நாமம் வாழ்க உங்கள் சத்ய பாதையில் நாங்கள் அனைவரும் பயணிக்க என்ன தவம் செய்தோம். உங்கள் அரசாங்கத்தில் இந்த சேனைகள் அங்கம் வகிக்கும் வெற்றி நிச்சயம் இது தேவன் (இநன்யா) சத்தியம் சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமாே நம
கண்ணீரால் உன் பாதம் கழுவினேன். வாரும் அய்யா கர்மாக்களை அழித்து தர்மாக்களை காப்பாற்ற. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம. படைக்கும் பிரபஞ்சத்தின் மைந்தனே. யாக வசியே. தொடங்கி விட்டாய் உன் அரசாங்கத்தை. பெருமை அடைந்தோம் உம பிள்ளைகள். என் ஆண்மாவே என் உயிரே. மேலே எழும்பி பறப்போம் இநன்யாவின் சமுகத்தில்.;;;
 சிவராத்திரி- உண்மையான பெயர் சிரவ ராத்திரி. மாதம் ஒரு முறை கடும் இருள் சூழ்ந்திருக்கும் வேளையில் தூங்காமல் சிரவனின் தலைமையில் அரக்கர்களை போரிடச் சென்றனர். அதன் காரணமாகத் தான் சிரவ ராத்திரி எனப்பட்டது. இன்று விடிய விடிய எதற்கென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம். உணருங்கள் !இநன்யா நமோ நம !!!
உம் வலது ஷ்பரிசத்தில் எம்மை வைத்து அன்பை தரும் உங்களுக்கு கல்ப கோடி ஞாணமலர்களை உங்கள் பாதங்களில் சமர்ப்பிபேன் எம் அன்பு தந்தையே..இநன்யா நமோ நம
நாமும் அரக்கா்களே ???அரக்கன், அசுரன் என்பவர்கள் மனிதர்கள் தான். ஆன்ம பலம் குறைந்து சரீர திமிரால் எதையும் சாதித்து விடலாம் என்று வாழ்ந்தவர்கள். உலக தர்மத்தை துறந்து, கடவுளை மறந்து, கடவுளை எதிர்த்து வாழ்ந்தவர்கள். இன்று அவர்கள் இல்லை. அவர்களின் படைப்புகள் யுகத்தில் இருக்கிறது. காமம், மோகம், அகங்காரம், ஆணவம், வஞ்சம், கோவம், பொறாமை, பேராசை, போதை, மதம், சரீரத் திமிர் அனைத்தும் உள்ளது.அரக்கா்களின் படைப்பு அழிய , நாமும் புணிதமாக மாற , பிறப்பின் நோக்கம் அறிய , பிறப்பை வேறு அறுக்க யுகத்தில் உள்ள ஒரே ஒரு மிக சத்தி வாய்ந்த ஆயுதம் " இநன்யா நமோ நம " என்ற வேதம் மட்டுமே. உணா்ந்தால் துண்பமில்லை . திருந்துங்கள் இல்லையேல் திருத்தபடுவீா்கள்...
இநன்யா நமோ நம !!!
Inanya Maha Munivar இன்று மகளிர் தினம் எங்களுக்கு ஆசிகள் தாருங்கள் என்று என் ஞான மலர்கள் கேப்பதாக என்னிடம் விளம்ப கேட்டேன் எப்போது என் நாமத்தை உங்கள் செவ் வாய் உச்சரித்ததோ அப்போதே என் ஆசிகள் உன் குடும்பத்தில் நிறைவை தந்தது என் ஞான மலர்களே நீ வெல்லும் ஆத்மா
மிக்க நன்றி அய்யனே. புளகாங்கிதம் அடைந்தேன் நின் திரு வார்த்தை கேட்டு."திரு கதவம் திறவாயோ திரை மறைப்பெல்லாம் தவிர்த்தே, திருவருளாம் பெருஞ்சோதி திருவுரு காட்டாயோ".
 நன்றிகள் எம் அன்பு தந்தையே உலகில் உள்ள அனைத்து ஞானமலர்களுக்கு ஆசி கேட்டேன்.ஆசிளோடு அன்பை சேர்த்து தர உம்மால் மட்டுமே முடியும் அன்பு தந்தையே.......கேட்காததையும் எம்மை உணர்ந்து தருபவர் எம் அருட்தந்தை....
உம் பாதகமலம் பணிந்தேன் ஐய்யனே....
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
தந்தையின் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்;;;கடவுளை தேடும் மனிதர்களே இதுவரை வெறும் கற்சிலையை வணங்கி என்ன பயன் கண்டீர்?சில நேரங்களில் நல்ல நோக்கத்திற்காக பயன் கிடைத்திருந்தாலும் அது எவ்வாறு கிடைத்தது?
நீங்கள் அறியாமல் உங்கள் எண்ணங்களை நிறைவேற்ற உங்கள் ஆண்மா கடவுளிடம் வேண்டியதால் கிடைத்த பயன் அது. உணர்ந்து பாருங்கள் கற்சிலை கேட்பவை எல்லாம் கொடுக்கும் என்றால் கேட்டவர் அனைவரும் பயனடைந்து இருக்க வேண்டும் அல்லவா?உலகில் பிரச்சினைகள் இல்லாதிருக்க வேண்டும் அல்லவா?அனைத்துமான கடவுளை தீயவர்களின் சூழ்ச்சிகளால் மறந்ததால் மறக்க வைக்கப்பட்டதால் வந்த விளைவு இது.ஆண்மாவை விழிப்புறச்செய்தால் கடவுள் யாரென்று இயற்கை எதுவென்று மிக எளிதாக உணர முடியும். எமது ஆண்மா கடவுள் யாரென்று உணர்ந்து கொண்டது.
எம் கடவுளின் நாமம் இநன்யா. எம் கடவுளின் நாமத்தை கூறி நீர் வைத்து வணங்கினால் ஆண்மாவைவிழிப்புறச் செய்யலாம். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது. உலகம் இயங்குவதற்கு நீரும் காற்றும் இன்றியமையாதது. நம் உடலும் உயிரும் இயங்குவதற்கும் நீரும் காற்றும் இன்றியமையாதது. தினமும் நீர் வைத்து வணங்கி அந்நீரை பருகுவதால் உங்களது உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. உடல் கழிவுகள் மட்டுமின்றி மனக்கழிவுகளும் வெளியேறி மனம் தூய்மை அடைகிறது.சுவாசம் பற்றி அறியாமல் அதை சுவாசித்து என்ன பயன்? மூச்சுக்காற்றில் கடவுளின் நாமம் கலந்து உள்ளே சென்றால் மனக்கசடுகள் யாவும் வெளியேறுகின்றன. இநன்யா நமோ நம என்னும் நாமம் சுவாசம் மூலமாக உடல் முழுவதும் பயணித்து எண்ணங்களை மேன்மை அடையச்செய்கிறது. எண்ணங்கள் ஆண்மாவை கடவுளிடம் கொண்டு சேர்க்கிறது.இநன்யா நமோ நம 
இன்று மகளிர் தினம் எங்களுக்கு ஆசிகள் தாருங்கள் என்று என் ஞான மலர்கள் கேப்பதாக என்னிடம் விளம்ப கேட்டேன் எப்போது என் நாமத்தை உங்கள் செவ் வாய் உச்சரித்ததோ அப்போதே என் ஆசிகள் உன் குடும்பத்தில் நிறைவை தந்தது என் ஞான மலர்களே நீ வெல்லும் ஆத்மா//////ஞானமலர்கள் பெண்கள். எப்போதும் பெண்களை ஞானத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார் கடவுள். தாய், மனைவி, மகள் ஆகிய பெண்களுடம் பழகும் முறையையும் அவ்வப்போது கற்பிப்பார். அவரை பார்க்கும் முன் துறவறத்தில் அதிகமாக ஈடுபாடு இருந்தது. மனிதராக பிறந்த அனைவரும் சம்சார கடலை கடந்த பின் தான் பிறவி என்ற பெருங்கடலையும் கடக்க முடியும் என்று அடிக்கடி கூறுவார். கடவுளை உணர்வதற்கு என் தாயும் எனக்கு பக்கபலமாக எப்போதும் இருந்துள்ளார்கள். முகநூலில் அதிகமான நேரம் கவனம் செலுத்துவதாலும், மிக நெருக்கடியான நேரத்தில் எனக்கு துணையாகவும், என் வேலைகளையும் சேர்த்தே செய்துள்ளார் என் தாய். என் தாய்க்கே முதலில் கடவுளை பற்றி சொல்லி புரிய வைத்தேன். இநன்யா நமோ நம !
தமிழர்களுக்கு பொன்னான வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. பதிவுகள் வந்து கொண்டே இருக்கும். உணர்வது இனி உங்களின் வேலை. பதிவுகள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் படித்து உணருங்கள். ஆங்கில பதிவுகளில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றேன். தமிழ் வார்த்தைகளால் ஆண்மாக்களை எளிதாக தொட முடிந்தாலும் அதற்கு சமமாக ஆங்கிலத்தில் பதிவுகள் அமைப்பது பெரும் சவாலாக உள்ளது. தன் அலுவலக கடமைகளையும் செய்து கொண்டு ஆங்கில பதிவுகள் அமைப்பதற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் சகோதரி தீபா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் ஞான மலர்கள் அனைவரும் தன்னையும் உணர்ந்து , கடவுளையும் உணர்ந்து பிறருக்கு நல் வழிகாட்ட கடவுளை வேண்டுகின்றேன். இநன்யா நமோ நம !
கடவுளின் ஆசிர்வாதத்துடன் இந்த குழு ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. ரகசியங்கள் இன்னும் ஏராளம். சொல்ல வேண்டிய கருத்துக்களும் மிக அதிகம். பதிவுகளும் மிக அதிகம். உணருங்கள் விரைவாக, பிரச்சனைகள் நீங்கிவிடும். பிரச்சனைகள் நீங்கிய பின் மகிழ்ச்சியாக முழுவதுமாக அவரை உணர்ந்து வாருங்கள் அவரை காண்பதற்கு. என்னால் முடிந்த வரை பலரை அவரிடம் அழைத்து சென்றுள்ளேன். போன வருடம் ஒரு ஏழு பேரை முழுவதுமாக உணர வைக்கும் ஆத்ம பலத்தை கடவுள் தந்தார். இந்த வருடம் ஒவ்வொரு நொடியையும் சரியாக திட்டமிட்டு உலகம் முழுவதும் நல் ஆண்மாக்கள் பலரையும் கண்டுபிடித்து அவர்களுக்கு கடவுளைப் பற்றி தெரியப்படுத்தி நல் வழியை காட்ட கடவுளின் பாதம் பணிகிறேன். இநன்யா நமோ நம

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


No comments:

Post a Comment