176 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
கடவுள் என்றுமே கடவுள் தான். மனிதன் என்றுமே மனிதன் தான். கடவுள் மனிதனாக பிறந்தாலும் கடவுள் தான் ! அவருக்குள் இருக்கும் ஆத்மா எப்போதுமே பேராத்மா தான் ! கடவுளுக்கு தெரிந்தது அனைத்தும் மனிதர்களுக்கு தெரிந்தால் மனிதன் மனிதனாக வாழ முடியாது. படைப்பின் ரகசியங்கள் உணர்ந்து ஆராயப்பட வேண்டியது. சிரமங்கள், சோதனைகள் நம்மை உணரச் செய்வதற்காக ! சோதனைகளுக்கு எப்போதும் நன்றி சொல்லுங்கள். கடவுளை தேட வைப்பதும் அவைகள் தான். கடவுளின் நாமம் அனைத்தையும் மாற்றும். பிரபஞ்சத்தின் இளவரசரை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கண்காணிக்கின்றார்கள். அவரின் நாமத்தை உணர்ந்து உச்சரிக்கின்ற நம்மை இயற்கை கைக்கூப்பி வணங்கும். வீட்டில் பறவைகள் வந்து வேத சபதங்களை பரப்பிவிட்டு செல்லும். சில காலம் பொறுமையுடன் காத்திருங்கள். எல்லாம் மாறும். எல்லாம் புரியும். எல்லாம் நன்மைக்கே. கடவுள் சொல்லிய செய்தி இதோ உங்களுக்காக ! இநன்யா நமோ நம !
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
கடவுள் என்றுமே கடவுள் தான். மனிதன் என்றுமே மனிதன் தான். கடவுள் மனிதனாக பிறந்தாலும் கடவுள் தான் ! அவருக்குள் இருக்கும் ஆத்மா எப்போதுமே பேராத்மா தான் ! கடவுளுக்கு தெரிந்தது அனைத்தும் மனிதர்களுக்கு தெரிந்தால் மனிதன் மனிதனாக வாழ முடியாது. படைப்பின் ரகசியங்கள் உணர்ந்து ஆராயப்பட வேண்டியது. சிரமங்கள், சோதனைகள் நம்மை உணரச் செய்வதற்காக ! சோதனைகளுக்கு எப்போதும் நன்றி சொல்லுங்கள். கடவுளை தேட வைப்பதும் அவைகள் தான். கடவுளின் நாமம் அனைத்தையும் மாற்றும். பிரபஞ்சத்தின் இளவரசரை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கண்காணிக்கின்றார்கள். அவரின் நாமத்தை உணர்ந்து உச்சரிக்கின்ற நம்மை இயற்கை கைக்கூப்பி வணங்கும். வீட்டில் பறவைகள் வந்து வேத சபதங்களை பரப்பிவிட்டு செல்லும். சில காலம் பொறுமையுடன் காத்திருங்கள். எல்லாம் மாறும். எல்லாம் புரியும். எல்லாம் நன்மைக்கே. கடவுள் சொல்லிய செய்தி இதோ உங்களுக்காக ! இநன்யா நமோ நம !
No comments:
Post a Comment