Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 15 INANYA NAMOO NAMA ;;;

144  INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 15



கடவுளின் வார்த்தைகளை நன்றாக யோசித்து பாருங்கள். எல்லாமே இங்கு பொய் ! நாம் இதுவரையில் கேட்டது, பார்த்தது, ஆராய்ந்தது, அறிந்தது அனைத்துமே பொய் ! யுகத்தில் பாசம் பொய். நம் உண்மையான குடும்பம் மேலே உள்ளது. மரணமில்லா பெரும் வாழ்வு அது ! இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. யுக தர்மத்தின் படி அனைவரும் ஒரு நாள் அனைத்தையும் இங்கு இழக்க வேண்டும். யுகத்தில் நிம்மதி கண்டோர் யாரேனும் ஒருவர் உண்டோ ? கூட்டத்தை கூட்டியதால் வந்தது உலகிற்கு பெரும் கேடு. கூட்டம் எதற்கென்று உணருங்கள். இநன்யா நமோ நம
மெய்யான எம் தந்தகை்கு மெய்யை தங்கள் காலடியில இந்த அன்பு குழந்தை சமா்பிக்கிறது.இனி எமக்கு இம்மயைும் இ்ல்லை மறுமையும் இல்லை.காக்க இநன்யா என்னும் இனிமை எம்மை சுற்றி ஓராயிரம் கரம் கொண்டு காக்கிறது !!!!!
இநன்யா வித்தை புரிபவன் அல்ல..விந்தை செய்பவன் நம் சிந்தையில் நின்றுஆனந்த நாட்டியம்ஆடுபவன்..மகா முனி
ஆத்ம பிணி அறுப்பவன்..இன்னும் உறக்கம் ஏன்!!விடிந்தும்விடியலை காண மறுப்பதேன்...முக்காலத்தை உணர்ந்தவன்
நம் காலத்தையும் உணர வைப்பான்..மனதின் ஓரமாக ரகசியமாகஅவன் நாமத்தை முணுமுணுத்தது போதும்உரக்க சொல்லுங்கள் வீரமாக எழுந்து அதர்மத்தின் செவிப்பறை கிழிய சொல்லுங்கள் இநன்யா நமோ நம என்று....
உண்னம தான் அப்பா நான் உன்னுள் வந்தபின் என் உண்மையான முகம் வெளிவந்தது பொய் வேடம் போட முடியவில்லை நான் உன் பிள்ளை ஆன பிறகு இந்த பொய் உலகில் உண்னை தவிற அனைத்துமே பொய் என்பதை நன்கு உணா்ந்தேன் இநன்யா நமோ நம;;; இநன்யா நமோ நம என்பது எங்களின் மூச்சுக்காற்று என்பதை நன்கு உணா்ந்தேன் அப்பா விரைவி்ல் உங்கள் பிள்ளைகளை உமது கையை பிடித்து மெய் உலகத்திற்கு அழைத்து செல்லுங்கள் உம் சத்திய பாதை எங்களின் மாயதிரையை விலக்கியது இனி நீங்கள் மட்டும் தான் எங்களுக்கு நன்றி தந்தையே;;;
ஆமாம் அப்பா நீா் எவ்வளவு உயரமாக சிம்ம்ாசனம் பாேட்டு அமா்ந்துள்ளாய் என்று இன்று காலை நான் பாா்த்துவிட்டேன்அய்யேனே காட்சிக்கு நன்றி அப்பா இநன்யா நமாே நம கண்களில் நீா் பெருக்குவதை தவிர இந்த பாவிக்கு ேவேறெ ன்ன தெ ாியும் எங்கள் அய்யனே இந்த நன்னாளில் முழுவதும் உங்கள் பாதத்தில் இருக்க விரும்புகிறாேம் அப்பா இநன்யா நமாே நம!!!.....
தர்மாக்களை காக்க வேண்டும். நாமும் ஞானமடைந்து மற்றவர்களுக்கும் ஞானத்தை வழங்க வேண்டும். நாம் கடவுளின் ஆசி பெற்று அனைவருக்கும் நல் வழி காட்ட வேண்டும். பிறரின் கண்ணீரை துடைக்க நாம் கடவுளுடன் இணைந்துள்ளோம். நாம் கண்ணீர் விடக்கூடாது சகோதரி. இது சத்ய பாதை !
உணா்ச்சி பிரவாகம் கண்களில் இநன்யாவின் பாதங்களில் நன்றி மலா்களாக இநன்யா நமாே நம மற்றபடி என்றும் அப்பாவின் கட்டைளைக்கு காத்து இருக்கேனே்
மிக அருமையான பதிவு,,,,,,,,,,,நாம் எல்லாம் அநாதைகள் இல்லை,,,,,,,,,கடைசி வரை நம்முடன் வருவதும்,,,,,அனுபவிப்பதும்,,,,,,,,இருப்பதும் ,,,,,,,,, கொண்டு போவதும் ,,,,,, எதுவும் இல்லை ,,,,,,,,,ஆனால் வந்ததும்,,,,,,,இருப்பதும்,,,,,,,எதிர் காலத்திலும்,,,, இநன்யாகடவுள் மட்டுமே,,,,,,,,,நம்மை காப்பார் என்றும் ,,,,,சத்தியபாதைக்கு சத்தியமாக அழைப்பார் ,,,,,, ,,,என்று உணர்கிறேன் ,,,,,,இநன்யா நமோ நம,,,,,,,,,,,, * இநன்யா நமோ நம –
* சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம –
* ப்ரண ப்ரணண ப்ரணஹா –
* ஷாதுத்வனஹாய ஷாதுணா -
* வசி வசியந்த ஹாய வசி ,
நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி,--- இநன்யா நமோ நம – இநன்யா நமோ நம – இநன்யா நமோ நம –
அதிசயம் : நீல வானில் இருந்து மழை சாரல் (மேகம் முற்றிலும் இல்லை) நான் இன்று காலை 7 மணி இருக்கும் எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றேன் வானத்தை பார்த்து வணங்கினேன் இநன்யா நமோ நம என்று கூறினேன், வானத்தில் இருந்து மழை சாரல் 5 நிமிடம் பொழிந்தது. மிக ஆச்சரியம் எனக்கு. இது போல் கடவுளின் கோவிலில் நெல்லி மரத்தில் இருந்து சாரல் மழை பொழிந்தது சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏப்ரல் மாதத்தில். சத்திய ஆதி வேதத்தின் உயர்வை உணரவே என் அனுபவத்தை இங்கு தருகிறேன்
பொய்யின் மாயை எங்கள் கண்களை மறைக்க மெய்யின் முழுஉருவே எங்களை கரம் நீட்டி அழைத்து ஆதரித்து  அரவணைக்கும் போது மாயைகள் அனைத்தும் தலை தெரிக்க ஓடுவதை பார்க்க முடிகிறது.தங்கள் பொற் பாதம் சரணடைந்தோம் இனி நீயே எம் மெய்வழி ....இநன்யா நமோ
மெய்மையை உரைத்து ,பொய்மையை அருத்து,தூய்மையை நிறைத்து,தாய்மையில் பெருத்தவனே!உண்மையை ,
மென்மையாக,தன்மையாக சொல்லி பெண்மையை மதிப்பவனே!பேதம் பார்க்காமல்,வேதம் தந்தவனே ! உன் பாதம் வணங்கி பிறவிபோதும் என்கிறேனே!வேஷம் போடும் மனிதனை துவேஷம் செய்ய வந்தவனே!விழிபிதுங்கி நிற்பவற்கு
வழிஒதுக்கி தருபவனே!நீ மெய்யானவனே மெய்யானவனே இநன்யா நமோ நம
தவறு செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று சொன்னாய்...உன் தண்டனை சட்டத்தின் பிரிவின் பெயர்
அன்பு தானே அப்பா...
 குழந்தைகள் கடவுளுக்கு சமம் என்பார்கள்...உன்னை கண்ட பின்பு தான் உண்மை என்று உணர்ந்தேன்....கள்ளம் கபடமற்ற உன் அன்புக்கு முன்னால் அனைத்தும் சொற்பமே.....
கடவுள் கூறிய பிறகு தான் தெரிந்தேன் எறும்புக்கு நிறைய ஞானம் உள்ளது என்று. அப்பொழுது இருந்து எறும்புகள் மீது மிக பெரிய மரியாதை வந்துவிட்டது.நேற்று எங்கள் வீட்டில் எறும்பு கூட்டமாக வந்தது.. அதன் அருகில் சென்று நீங்கள் உங்கள் இல்லம் செல்லுங்கள் என்று ஆதி வேதம் கூறினேன். ஆச்சரியத்தோடு அதிசயம் நிகழ்ந்தது 2 நிமிடத்தில் அனைத்தும் திரும்பி சென்று விட்டது. சத்திய ஆதி வேதத்தின் உயர்வை உணரவே என் அனுபவத்தை இங்கு தருகிறேன்
மாலை சுமார் 4.30(pm) மணிக்கு சூரியனை பார்த்தேன். கண்கள் கூசியது. அப்படியே சூரியன் முன் அமர்ந்து
ஆதி வேதம் சொன்னேன்.சொல்லி முடித்து விட்டு சூரியனை பார்த்தேன். வியப்பிலும் வியப்புசூரியனை என்னால் வெறும் கண்களால் கூசாமல் காண முடிந்தது நிலவை காண்பது போல. சுற்றிலும் சிவப்பு நிறம் சூழ்ந்து அழகாய் தெரிந்தது. ஆச்சரியத்தில் ஆழ்ந்து மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டே இருந்தேன். ஆதி வேதம் சத்தியம் சக்தி வாய்ந்தது தான்.நானும் என் அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
 எப்போது ஆதி வேதம் சொன்னாலும் மூச்சி கற்று அதன் இயக்கம் மாறுகிறது. ஆழ்ந்த மூச்சி நடைபெறுகிறது. . .இந்த மாற்றத்தை உணர்ந்த வண்ணமே இருங்கள்.இந்த மாற்றம் உங்களை உங்கள் ஆண்மாவோடு பிணைத்துவிடும்!
உங்கள் ஆண்மா உங்களை கடவுளோடு இணைத்துவிடும்!சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
வணக்கம் ஐயா. நாம் உணராமல் அவரை சென்றடைய முடியாது. பிறக்கும் போது நாட்களை எண்ணி பிறந்தோம். இறக்கும் போது நாட்களை எண்ணி இறந்தவர் இங்கு யார் உண்டு ? இறவாமையை பற்றிய சிந்தனை வேண்டாம். மீண்டும் பிறவாமையை பற்றிய சிந்தனை நம்மை கடவுளிடம் நிச்சயமாக கொண்டு சேர்க்கும். அவரை பார்ப்பதற்கு அவர் ஆசைப்பட்டால் மட்டுமே முடியும். விரைவில் கடவுளை பார்ப்பீர்கள் சத்யமாக ! உஙகளை தேடி வரும் மக்களுக்கு ஞானத்தை வழங்குங்கள். கடவுளின் வருகையை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் ! முக்தி நிச்சயம் ! இநன்யா நமோ நம
லோகத்தில்தான் நம்முடைய உண்மையான உறவுகளும் மற்ற அனைத்தும் உள்ளன.பாவம் செய்து தண்டனை அனுபவிக்கவே நாம் யுகம் வந்ததால் , இங்கே நமக்கு தரப்பட்ட அனைத்தும் நிரந்தரமல்லஅவை பொய் , எனக் கூறுவதாக கருதுகிறேன். ஐயா.நன்றி.இநன்யா நமோ நம!
அன்புள்ள இநன்யாவிற்கு தங்கள் புதல்வன் எழுதுவது ...எமது நலம் நாட விழைகின்றாய்..உமது பாதம் காண
தவழ்கிறது குழந்தை ..பாலூட்டிய தாய் என்னை அள்ளி எடுக்க ...பெற்ற தாயிடம் வர குழந்தை துள்ளி குதிக்க ...இடையில் சிரிப்பு சத்தம் வரும் திசை யறிந்து குழந்தை வருந்த ...தந்தை உணை உணர்ந்த ஆனந்தம் மட்டும் நெஞ்சில் நிலையாக நிற்க .
உனக்கும் எனக்கும் உள்ள உறவை ஒட்ட ஒரு பசை தேவையோ ..தாய்க்கும் சேய்க்கும் தொப்புள் கொடி தொடர்பு அறுந்தாலும்உயிர்த்தொடர்பு யார் அறுக்க வல்லோன் ...காற்றினிலே நீ இருக்கும் போது உயிருள்ளவரை வந்து செல்வாய்
உயிர் போன பின்பு போவதும் உன்னோடே...ஸ்தூல உலகில் மட்டுமே வாழ தெரிந்த குழந்தை அல்ல இந்த உந்தன் குழந்தை ...தாய் கொடுத்த ஞானத்தால் சுட்சம உலகிலும் சஞ்சரிக்கும் குழந்தை இது ..அங்கே சிம்மாசனமிட்டு அமர்ந்து
இருக்கும் உம்மை சுற்றி வலம் வர தெரிந்த பறவை இது. .அன்பு மலராத இதயம் உன்னை சுமக்க முடியுமோ;ஞானம் மலராத உயிர் உணை காண தான் முடியமோ ...விகாரங்கள் வீற்றிருக்கும் விடத்தில் இநன்யா இருக்கை தான் இருக்குமோ...
துதி பாடுவதால் மட்டும் உணை தொட முடியுமோ ...நீ படைத்த உயிர்கள் இடத்தில் அன்பு செலுத்தாதுபடைத்த வனிடத்தில் மட்டுமே அன்பு செலுத்தினால் அது உமது பாதம் வந்து சேறுமோ ...கலங்கி நிற்கும் உள்ளம் அறிந்தவன் நீ
கலங்க வைப்பவர்கள் மனமும் அறிந்தவன் நீ ..உலகத்தின் பெரிய தர்மம் கடவுள் வருகை சொல்வதே ...வயலே தரையாகி
வானமே கூரையாகி ஆதவனே வெளிச்சமாகி பிரபஞ்சமே வீடாகி அதுவும் வீணாகி போகுமென்ற ஞானமாகி அந்த ஞானத்தின் உருவமே நீ யாகி ;நீ யே நானாகி உமது குழந்தையாகி வணங்குகிறது வானம் பார்த்து இநன்யா நமோ நம
என்று இநன்யா நமோ நம அன்புடன் விடை பெறுகிறது உமது அன்பு குழந்தை இநன்யா நமோ நம;;;;
"""மாடு, மனை, வீடு, வயல், தோட்டம் எல்லாம் பொய்."""" இந்த வார்த்தைகள் சூட்சுமமானது. உற்று நோக்குங்கள். மாடு என்பது மனைவியை சூட்சுமமாக குறிக்கும். மனை என்பது இந்த யுகம். வீடு என்பது உடல். வயல் என்பது பெற்றோர். தோட்டம் என்பது நாம் பெற்ற பிள்ளை செல்வங்கள். கடவுள் எழுதிய எல்லா பதிவுகளிலும் ரகசியங்கள் உண்டு. திரும்ப திரும்ப படியுங்கள். புரியும். உணருங்கள். இநன்யா நமோ நம;;;
ஒரு சின்ன கேள்வி ஐயா. சுவாமி என்று சொல்கிறீர்கள் அல்லவா ? மனிதன், சுவாமி, தெய்வம், கடவுள் , இறைவன், ஆண்டவர், தேவதை, தேவன், சித்தர், முனிவர், ரிஷி, மகான், ஞானி, இவைக்கு உள்ள வேறுபாடுகளை கொஞ்சம் மக்களுக்கு சொல்லி புரியவையுங்கள் ஐயா..
இன்று அங்கே உற்சாக பெருவெள்ளம்...கொண்டாட்ட பேரின்பம்...ஆர்ப்பரிக்கும் ஆனந்தம்...நட்ட நடு வானத்தில்
மேடை இட்டு..இடியின் இசைக்குழு மெட்டு போட்டு...நட்சத்திரங்கள் புத்தாடை உடுத்தி நளிணமாய் நடனமிடும் நாள்...
மின்னலும் மின் விளக்கை தாங்கி நிற்கும் நாள்...தூரிகை கட்டி விளையாடும் நிலா பெண்ணை தோழி கிரகங்கள் ஆட்டி விட்டு விளையாடும் அழகு நாள்...நீர் சொரியும் மேகங்கள் பூ சொரியும் நன் நாள்...சூரியன் செங்கதிர்களைசுருட்டிக் கொண்டு ஆனந்த வைபவத்தில் தன்னை அர்பணித்து மகிழும் நாள்...நல் ஆன்மாக்கள் ஒன்று கூடி வாழ்த்துரைக்கும் புண்ணிய நாள்..பிரபஞ்சத்தின் மகாராஜா மகாராணி வாழ்வில் இணைந்த நாள் இதயத்தின்எல்லைவரை மகிழ்ந்த
திருநாள்..லோகமே திருவிழாகாணும் நாள்....இந்த பொன்னாளில்அன்னையின் நல் ஆசியும் தந்தையின் பரிபூரண அருளும்
இவர்களின் பிள்ளை மெய்யானவன் இநன்யாவின் அன்பும்அனைவருக்கும் அள்ளி வழங்கிட வேண்டுகிறேன்...
 அற்புத பிறவி சகோதிரமேமனமது துயிலையிலேமகா முனி யோடு மாயமேது தடுக்கா தவவஸ்துமுக்குண்டுதூயவனே துல்லியமாக காணுமுமதுஅணைத்து கண்ணுமேஉமது சென்ற யுக தவத்தால்புண்ணியத்தால் புனித பாதமதில்உமது புண்ணிய ஆத்மா ஆனந்தமடைவதைகண்டு இறையதுபோலவேயாமும் மகிழ்ந்தோம்அன்பு சகோதிரமே.அறுமை
உமது இறை கவி. .
இநன்யா நாமம் கூற ஆரம்பித்துபிறகு என் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்கள் நான் செல்லுமிடமெல்லாம் என்னை பாதுகாக்கிறார் நம் தந்தை. .என்னென்று சொல்வேன். ...... இநன்யா நமோ நம
"உன்னை உணரவில்லை என்றால் சுடுகாட்டுக்கு பாேனாலும் துன்பம் தான். என் அன்பின் அப்பா (கடவுள்) இன்பமாக எல்லாம் படைத்தான்! உனக்கு தான் அனுபவிக்க தெ ாியவில்லை! கடவுள் இன்பமானவன்! பே ாின்பமானவன்! அவன் அழகின் வடிவானவன்! பே ரானந்தத்தில் நிலைதை்திருப்பவன்! அவரை விவாிக்க வாா்த்தைகள் பே ாதாது!" அந்த ஆனந்த தேனமுதத்தை அள்ளிப் பருகிப் பாா்!இது இநன்யாவின் வேத வாக்கியம். ஆம் தந்தையின் அமுதத்தை பருகுவாேம் இன்று. அவருக்கு உகந்த பிள்ளையாய் அவரைப் பாேலே நாமும் வாழ்வாேம் என்ற சூழுரை ஏற்பாேம் இந்நாளிலும். இநன்யா நமாே நம!!!....
ஆம் ஐயனே! நீா் சாென்னது ஏழின் உறுவாக்கமே எல்லாம் ஏழின் அதிபதியே உம் தாய் தந்தையைா் இல்வாழ்வில் இணைந்த நாளும் ஏழா! உம்மால் தானப்பா எங்களின் விடியல் தினம் தினம் உம்முடையை அமுதத்தை பருகிக் காெணெ்டே இருக்கிறாேம் நாளை மேலேும் பருக எங்கள் இல்லத்தையைும் ் உள்ளத்தையும் சுத்தமாக்கி சிறு குழந்தையாய் வழக்கம்பாேல் வானை நாேக்குகிறாேம் அப்பா இன்று இரவு எங்களுடனே இருந்து எங்களுக்கு நல்காட்சி தாருமய்யா!!!! இநன்யா!!!! உன் மலா் பாதங்கள் பணிகிறாேம்!!!....இநன்யா நமாே நம!!!.......
அவருக்காக காத்து இருப்பவை காத்திருப்பவைஎத்தனை எத்தனை யகங்களுண்டு அதிலே தவமிருக்கும் நட்சத்திரங்கள்
உண்டு அதிலே எண்ணிலடங்கா சூட்சமங்களின் காத்திருப்பு இநன்யா மகா அவதாரத்துக்காக.. இதோ  அவைகள்   அனைத்தும் ஆனந்தத்திலேநாம் அவருக்காக காத்து இருப்பதை அவர் உணர்ந்தவரேநமக்காக நமது உணர்தலுக்காககடவுள் ஹ்ருதயமும்அன்போடு உள்ளது நாளை இடி இடிக்க நட்சத்திரம் ஜோலிக்கமின்னல் பறக்க
வான் மேகமது கண்டு அழகுமயிலாடஇந்த யகத்தின் வான் சரித்திர முக்கியத்துவமானநாளாகவே பிறப்பெடுக்க போகும் நாளை நாளை. ..வருகைக்காக வான் பாத்து கை கூப்பி வணங்கி இருக்கிறோம் செல்ல அன்பு மகா முனியே உயிரின் இனிய இதயம் இநன்யா வே ;;இநன்யா நமோ நம ;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இதற்கு முன்னே இப்படிப்பட்ட வார்த்தைகளை எவரேனும் எங்காவது படித்துள்ளீர்களா ? ஒரு பள்ளிக்கு செல்லாதவர் எப்படி இவ்வாறு எழுத முடியும் ? பட்டம் பெற்றவர்கள் கூட இவ்வாறு எழுத முடியாது. பதிவுகளை எழுதுகிறவர் கடவுள் ! கடவுள் நம் யுகத்திற்கு வந்துள்ளார். உலகம் விரைவில் பெரும் மாற்றங்களை சந்திக்கும் சத்யமாக. இப்போது உழவர்களும், மீனவர்களும் துயரத்தில் மடிந்து கொண்டிருக்கின்றார்கள். உழவர்கள் கழனியில் ரத்தம் சிந்துகின்றனர். மீனவர்கள் கடலில் ரத்தம் சிந்துகின்றனர் ! தமிழையும், தமிழனையும் அனைத்து பக்கத்தில் இருந்தும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். தக்க சமயத்தில் நம்மை காப்பாற்ற கடவுள் அதிரடியாய் இறங்கியுள்ளார். இது தர்மத்திற்கும் கர்மத்திற்கும் இடையிலான போராட்டம். மார்ச் மாதம் 2017 க்கு பிறகு உழவர்களுக்கும், மீனவர்களுக்கும் பொற்காலம் ! உழவர்களும், மீனவர்களும் உலகையே ஆள்வார்கள் என கடவுள் கூறியுள்ளார். ஏன் என்று சற்று யோசியுங்கள். காலத்தின் சூட்சுமம். திருவிளையாடல் ! எல்லாம் கடவுளின் கணக்கு ! கடற்கரைக்கு செல்லக் கூடாது என்று என்னிடம் கடவுள் கூறுவார். ஆனால் மீனவர்களை தன் நண்பன் என்றும் கூறுவார். இதில் ஆயிரம் கோடி ரகசியங்கள் உள்ளது ! நேரம் வரும் போது கடவுள் உண்மைகளை உரைப்பார். கடவுள் தன் பணியை அமைதியாக செய்து கொண்டிருக்கின்றார். அவர் பதித்த காலடி தடங்கள் இந்த யுகம் இருக்கும் வரை அழியாது ! உலகமே கடவுளின் வருகையை கொண்டாடும் நாள் விரைவில். இது சத்ய கருத்து ! எல்லாமே இங்கு ரகசியங்கள். உணருங்கள் ! விடை கிடைக்கும் சத்யமாக ! சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம !
அற்புதம் அப்பாவின் வாிகள் இனி ஒவ்வொரு தமிழனின் நெஞ்சில் ரங்கூரம் இட்டு மனதில் இருக்கும் யாராலும் இதை அழிக்க முடியாது உரக்கச் சொல்லுங்கள் எங்கள் கடவுள் இநன்யா மட்டுமே இநன்யா நமோ நம, சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம;;;தமிழனை மீட்டெக்க வந்த எங்கள் தந்தையே உங்களின் பொற்பாதம் சரணைடைகிறோம் தந்தையே இனி எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் தாங்கள் தான் தந்தையே இனி நீங்கள் தான் எங்கள் குலவிளக்கு. நீங்கள் தான் எங்கள் உயிா் மூச்சு, இனி நீங்கள் மட்டுமே எங்களுக்கு காவல் தெய்வம் இநன்யா நமோ நம, சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம;;;
அடியேன் கடவுள் இநன்யாவை மனிதர் என்று நினைத்த பொது இவர் நான் நான் என்று கூறுகிறார் என்று தங்களிடம் தவறான ஒரு வாதம் செய்தேன். அடியேன் கடவுள் இநன்யாவை உணர்ந்த அடுத்த நொடியே என்னுடைய தவறுக்காக தங்களிடம் என்னுடைய வருத்தத்தையும் மன்னிபையும் கூறினேன. மிகவும் அருமையான பதிவு.இப்பொது கடவுள் நான் நான் என்று கூறும் போது படைதவனுக்கே உறிய தோரணை உணரமுடிகின்றது. வார்த்தைகளில் கடவுளின் கருணையையும் கம்பிரத்தையும் உணர முடிகின்றது நண்றி இநன்யா நமோ நம;;;இப்பொது கடவுள் நான் நான் என்று கூறும் போது படைதவனுக்கே உறிய தோரணை உணரமுடிகின்றது. வார்த்தைகளில் கடவுளின் கருணையையும் கம்பீரத்தையும் உணர முடிகின்றது ------ இதை என்றும் மனதில் இருத்தி கொள்ளுங்கள். உண்மையான வரிகள்.
நான்கின் சூட்சுமம்உரைத்தநான்(கே)...எனக்குநாலும் நீ..எந்த நாளும் நீ..நான்கையும்(துவாரம்) அடைத்துஞானத்தை தொலைத்துவிட்டு நிற்கின்றேன்..அம்பென பேச்சால்தரி கெட்டுதவிக்கின்றேன்..நான்கு வகை இன்பம்நான்கு வகை பால்
நான்கு வகை குணம்பிறப்பின்விதியாகவிதையாகவிதைத்தாய்...அதைநாலா பக்கமும்தூக்கி வீசினேன்..நான்கு திசையும்
ஒன்று கூடிஇன்றுநான் ஆக இருப்பவனின்திசையை காட்டியது..நான்கே உருவாக்கமேநான்கே காப்பவனேநான்கே
அழிப்பவனேநான்கேஅணைப்பவனேநான்கேசர்வமே...தெளிந்தேன்இனி நீ தான்என் நான்(கு)....
தர்மத்தைநிலைநாட்டவந்தகடவுள்உங்களின்நாமத்தைசொல்லும்போதுஎன்உடம்புசிலிர்க்கிறதுதர்மத்தைநிலைநாட்டவந்தகடவுள்உங்களின்நாமத்தைசொல்லும்போதுஎன்உடம்புசிலிர்க்கிறதுஎன்னைநானேதெரிந்துகொள்ளமுற்ப்படுகிறேன்உங்களையும்காணமுற்ப்படுகிறேன். அஉங்களின்கருணைஅன்புவேண்டும். இநன்யாநமோநம..
வந்துள்ளவர் கடவுள்...எப்போதும் கடவுள் கடவுள் தான்...நாம் அவரைப் பார்த்தாலும், பார்க்கவிட்டாலும், உணர்ந்தாலும், உணராவிட்டாலும் கடவுள் கடவுள் தான். நமது வாழ்வில் அனைத்தையுமே சிற்றறிவால் தேடிக் கொண்டிருக்கின்றோம். பிறர் சொல்வதை யோசிக்காமல் நம்புகின்றோம். பயமும், பக்தியும் நம் கண்களை மறைத்துள்ளது. நாம் இதற்கு முன்னே கேட்டது, பேசியது, படித்தது, அறிந்தது, புரிந்தது, செய்தது அனைத்துமே பொய்யாக உள்ளது. இது எப்போது உங்களுக்கு புரிகிறதோ, அன்று தான் கடவுளின் பதிவுகள் புரிய ஆரம்பிக்கும். அன்று தான் தெளிவு பிறக்கும். நம் வாழ்க்கை மிகவும் குறுகியது. இங்கு உணர வேண்டும்.
உலக மக்கள் கடவுளை பார்க்க தமிழ்நாடு நோக்கி படையெடுக்கும் காலம் விரைவில் என்று பார்த்தோம். நண்பருக்கு விசா எடுக்க நினைத்து கடவுளின் நாமத்தை சொன்னாலும் நடக்கவில்லை என்கிறார் ஒருவர். ஏன் உணர மறுக்கிறார்கள் ? எல்லாம் சொல்லியும் கடவுளின் பெயரையே மாற்றி எழுதுகிறீர்கள். உங்களின் பெயரை உங்களின் பிள்ளைகள் மாற்றி எழுதினால் சந்தோஷப்படுவீர்களா ? அனைத்திலும் அறியாமை. பின் எப்படி நிம்மதி சாத்தியம் ? விளம்பரம் செய்வதற்கு இங்கு வரவில்லை. கூட்டத்தை கூட்டுவதற்கு இங்கு வரவில்லை. வேடிக்கை பேச்சல்ல இது. பொழுது போக்கிற்காக இங்கு வரவில்லை. இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியமாக கருதுகின்றேன். உண்பதற்கு கூட நேரமில்லாமல் இங்கே ஒவ்வொருவரிடமும் பேசிக் கொண்டிருக்கின்றேன். இது விளையாட்டல்ல. எல்லா உண்மைகளை புரிந்தும் நண்பர்களுடன் பதிவுகளை பகிர்வதற்கு ஏன் இவ்வளவு தயக்கம் ?
நீங்கள் எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்., கடவுள் ஒரே நாளில் கொடுக்க மாட்டார், உங்களை சோதித்த பின் தான் கொடுப்பார். இங்கு கடவுளின் ஆதி வேதம் உங்களின் கவலையை போக்கும். அதுவும் உங்கள் பாவ புண்ணியத்திற்கு ஏற்றது போல். பாவம் செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு. கடவுளிடம் ஞானம் கேட்போம், கடவுள் நமக்கு வழி காண்பிப்பார் வாழ்வதற்கு. நாம் நன்கு உணர்ந்து, நம் பாதையை அமைத்து கொள்ள வேண்டும். கடவுள் நம்மை சோம்பேறி ஆக்க வரவில்லை இங்கு. நம்மை உணர வைக்கவே வந்துள்ளார். உணர்ந்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்து கொள்ளலாம். நீங்கள் கை நீட்டினால் கொடுக்கும் சினிமா கடவுள் இல்லை இவர். நீங்கள் உங்களை உணர்ந்து உங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ள ஞானம் கொடுக்க கடவுளை வேண்டுங்கள். நமக்கு வாழ வழி கிடைக்கும்.. உணர்ந்து செயல் படுங்கள் எல்லாம் புரியும்.
மூலாதாரத்துக்கும்விசுக்தி உள்ள தொடர்பு உறுவாக்கத்துக்கும்கழிவு நீக்கத்துக்கும்உள்ள தொடர்பு கர்மனுக்கும் தர்மனுக்கும்உள்ள தொடர்பு படைத்தவனுக்கும்அழித்தல் நடத்துவதற்கும்உள்ள தொடர்பு உயிருக்கும்சுவாசத்திற்கும்
உள்ள தொடர்பு மூங்கினிலே வரும் இசையும் அதே. ..
ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் நாமம் பதிந்துள்ளது. கையால் தொடமுடியாத காற்றிலும், நிறம் பார்க்க முடியாத நீரிலும் கடவுளின் நாமம் பதிந்துள்ளது. ஆதிகாலத்தில் கடவுள்கள் யுகத்தில் தோன்றவில்லை. கடவுளின் நாமம் என்று எதுவும் இல்லை ! மனிதர்கள் ஞானத்துடன் வாழ்ந்தார்கள். இப்போது கடவுளை மறந்து அலைவதனால் அவரின் நாமத்தை சொல்லி உணர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இக்கட்டான யுக சூழ்நிலையில் ஞானமின்றி வாழ்ந்து கொண்டுள்ளோம். மறு பிறவியை தடுக்க முடியவில்லை. அதனால் தான் நரகமான இந்த யுகத்தில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது..ஆக இங்கே உள்ளவர்கள் மறுபிறவியை தடுக்க முயற்சிக்கவும் இல்லை, புதிதாக மேலிருந்து தண்டனைக்காக கீழே பிறந்து கொண்டும் இருக்கிறார்கள். இது தானே அர்த்தம் ?
 நம்மை காக்கவே நம் இநன்யா கடவுள் இவ்வுலகில் அவதாி்த்துள்ளாா். அவா் அனைவரையும் மீட்டெடுக்க வந்துள்ளாா். அவரை முழுவதும் சரணடையுங்கள். அனைத்து ஜீவராசிகளும் தனக்கு தேவையானதை அன்போடு கேட்டுப் பெற்றுக்கொள்கின்றன. அதே போல நீங்களும் கடவுளை சரணாகதி அடைந்து அன்போடு கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். நம் இநன்யா அன்பானவா், குழந்தை உள்ளத்தோடு கேட்பவா்களுக்கு இல்லை என்று சொல்லமாட்டாா். இநன்யா நமோ நம
அன்பே இநன்யா.கடவுளின் ஒவ்வொரு பதிவும் சொர்க்கம். தமிழின் இனிமையும் இவ்வளவு ஆணித்தரமாக நாம் எங்கும் உணர்ந்ததில்லை. இந்த பதிவை படிக்கும் முன்பாக கடவுளின் வேறு சில பதிவுகளை நாம் படித்தேன். அதை படிக்கும் போதே எமக்குள் ஒரு உந்துதல். அது நான் என்ற சொல் ஒருபோதும் உபயோகிக்கக் கூடாது என்று எம் உள்ளம் சொல்லியது. அதற்கு நாம் தகுதியற்றவன் என்பதை மிக நன்றாகவே உணர்ந்தேன். சில நாட்களுக்கு பிறகு நான்கின் சூட்சுமம் பதிவை படிக்கும் போது எம் உள்ளத்தின் பிரதிபளிப்பை உணர்ந்தேன். அதை அப்போதே உணரவைத்த அந்த மாயசக்தி எது? ஆம் கடவுள் என்னுள் இருப்பதை நன்றாக உணர்கிறேன், ஏதோ ஒரு சக்தி எம்மை நல்வழிபடுத்த துடிக்கிறது. பல வழிகளிள் எம்மை ஆட்டிபடைக்கும் அன்புமனம் எமக்கு கொடுத்த கடவுள் யார் என்பதை கண்டு உணர்ந்து கொண்டேன்.அந்த மாயசக்தி, மகாசக்தி, ஈசன் என்பவர் இநன்யா என்பதில் நாம் ஆணந்தக்கூத்தாடுகிறேன்.
ஆணந்தக் கண்ணீருடன் சகோதரன்."நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை". ஆழ சிந்திக்க வைக்கும் பாடல் வரி எமக்கு.அந்த உண்மையை உணரவைத்த கடவுள் இநன்யாவிற்கு நன்றி.இநன்யா நமோ நம!சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம!
மனம் என்பது நம்மை தண்டிக்க நாமாக கற்பித்துக் கொண்ட தீக்கோள். கடவுளுக்கு ஏமாற்றத்தெரியாது. அவரை வெறுத்தாலும் கடவுளுக்கு நமக்கு தீமை செய்யத் தெரியாது.. பதிவுகளை முழுதும் படியுங்கள். நீர் வைத்து கடவுள் நாமம் சொல்லி வணங்குங்கள்.. உங்களுக்கான சிறந்த விஷயங்கள் நடந்தேறும்....
இநன்யா நமோ நம.


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment