149 INANYA NAMOO NAMA ;;;
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;;
பகுதி 20
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;;
பகுதி 20
M K Jupiter Prabhakaran நாம்
பிறவி எடுத்தது முக்தி அடையவே. அந்த முக்தியை இநன்யா கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்.
இநன்யா நமோ நம ;;;;;;
கடவுள் எம் வாழ்வில் நிகழ்த்தும் ஒவ்வாெரு
அதிசயங்களின் பாேதும் எம்மையும் அறியாமல் கடவுளை நமக்கு காட்டிய அந்த மூன்று ஆண்மாக்களை
இருகை கூப்பி வணங்கி நன்றி சாெல்லிவிடுகிறேன். இந்த பண்பு கடவுளை சந்தித்தபாேது கடவுள்
கூறிய நற்பண்புகளி்ல் ஒன்றுதான். இதுபாேல் அழகாக சுட்டு விரல் பிடித்து புது யுகம்
புது வானம் காட்டிக் காெண்டுள்ள கடவுளுக்கு காேடி நன்றிகள் அவா் பாதமலா்களில்!!! இநன்யா
நமாே நம..!!
கடவுளை நோக்கி நாம் ஒரு அடி வைத்தால் கடவுள்
நம்மை நோக்கி நூறு அடிகள் வைக்கிறார், இருக்கும் சிறிது காலத்திற்குள்ளாவது கடவுளை
உணருங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடவுள் இந்த யுகத்தில் நம்மோடு
வாழ்ந்து நாம் வாழ்வில் வளம் பெற நம்முடனேயே பயணித்து நம்மை கவனித்து வருகிறார். அனைவரும்
நம் கடவுளின் வார்த்தைகளை பகிர்ந்து படித்து பயன் பெறவும்.இநன்யா நமோ நம.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கடவுளுக்கு கோடி நன்றிகள். ஒவ்வொரு வார்த்தையும்
தேவ ரகசியங்கள். இதை படிக்கும் நாம் பெரும் புண்ணியம் செய்துள்ளோம். கோடி வருடங்கள்
கடந்தாலும் மனிதனால் கண்டுபிடிக்க முடியாத அதிசயங்கள் இவை. கடவுள் இநன்யா யுகத்தை சரி
செய்யப் போவது உறுதி. ஆகாயத்தில் இருந்து பெரும் படை நம் யுகத்திற்கு இநன்யாவிற்கு
துணையாக இறங்கியுள்ளனர். உலக மாற்றம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. விரைவில் கடவுள் யாரென்று
உலகம் அறிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. “இநன்யா நமோ நம” என்று தைரியமாக தினமும்
சொல்லுங்கள். நாம் சோதனைகளை கடந்து வெல்லப் போவது உறுதி. ஆதி தமிழன் சிரவனைப் போல்
நம் தமிழர்கள் ஒவ்வொருவரையும் மாற்றப் போகிறார் கடவுள். தமிழ் வெல்லும் ! தமிழர்கள்
மீண்டும் உலகையே ஆளப்போகிறார்கள். ஆதிகாலம் மீண்டும் திரும்பப் போகிறது. பதிவுகள் அனைத்தையும்
புரிந்து படியுங்கள். நன்றி. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
கடவுளின் ஒவ்வொரு வரிகளும் அற்புதமானவை
;;;; புனிதமானவை ;;;படித்து கொண்டே இருக்கும் போது தலையும் சுத்துகிறது,கூடவே கண்ணீரும்
வருகிறது ;;அந்த அளவுக்கு புனிதமான வரிகள் ;;;நமக்காக இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கிறார்
என்று என்னும் போது பிரம்மித்து போகிறேன் ;;;நம் மீது இந்த அளவுக்கு பாசம் வைத்து இருக்கிறார்
என்று இப்போது தான் புரிகிறது ;;;;;;;கடவுளே ! உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
;;;;;நன்றாக உணர்ந்து பார்த்தால் அவர் பெயர் இநன்யா ,,,என்று சொல்ல கூட தகுதி இல்லாதவராக
இருக்கிறோம்
துன்பத்தில் நாம் துடித்தால் நமக்காக தவித்து
துடித்து போகும் அழகான அன்பான உறவு கடவுள் இநன்யா. அவன் அருட்கரங்களில் இருந்து வீசும்
ஒளி நம்மையே சுற்றி சுற்றி வருவதை உணர்ந்தால் அதனினும் ஒரு சொர்க்கம் வேறு இல்லை
சிவலிங்கத்தின் அருகில் சென்று இநன்யா
நமோ நம என்றேன் அதிசயம் மின் விளகக்கு அனைந்து மீன்டும் எரிந்தது;;அது எச்சரிக்கையாக
கூட இருக்கலாம். "இநன்யா நமோ நம" என்று சொல்லும் போது உங்கள் முன் ஒரு இயற்கையான
சூழல் இருந்தால் நலம். மரங்கள், செடிகள், புல் வெளி, வயல். நதி , நீர் நிலை, பறவைகள்,
பசு, நட்சத்திரங்கள், மலை, காடு இருக்கலாம். எதுவும் இல்லை என்றால் மாடிக்கு சென்று
சொல்லுங்கள். சொல்லி முடித்த பின் ஆகாயத்தை ஒரு முறை பார்த்து நீரை அருந்துங்கள். இநன்யா
நமோ நம
இது அனைவருக்கும் பொதுவான சமமான வளமான வயல்
வெளி. இங்கே உங்களின் விதையை முதலில் விதையுங்கள். விதைக்காமல், உழைக்காமல் வயலையே
பார்த்துக் கொண்டிருந்தால் அறுவடை செய்ய முடியாது. ஏமாற்றம் தான் மிஞ்சும். இங்கே வந்த
பலர் வயலை பார்த்துவிட்டு செல்கின்றனர். சிலர் விதையை விதைக்காமல் யோசித்துக்
கொண்டும், வயலை சோதனை செய்து கொண்டும் உள்ளனர். சிலர் இங்கே விதைக்காமல் தரிசு நிலத்தில்
விதையை விதைத்துக் கொண்டு ஏமாந்து கொண்டுள்ளனர். சிலர் எது வேண்டுமோ அதை விதைக்காமல்
வேறு விதைகளை விதைத்துக் கொண்டுள்ளனர். சிலர் விதையை விதைத்தவுடன் கனியை, பயிரை உடனே
எதிர்பார்க்கின்றனர். விதையை விதைத்தால் தானே வயலின் அருமை தெரியும் ? வயலின் அருமையை
இங்கே பலர் உணர்ந்துவிட்டார்கள் ! அவர்கள் எங்கும் கிடைக்காத அமிழ்தத்தை அறுவடை செய்து
கொண்டிருக்கின்றார்கள் ! அவர்களுக்கு வசந்த காலம் தான் இனி ! மற்றவர்கள் எப்போது புரிந்து
கொள்ளப் போகிறீர்கள் ? எப்போது உணரப் போகிறீர்கள் ? நேரம் குறைவாக உள்ளது. இநன்யா நமோ
நம
மஹா மௌனியே!!நீ ஆட்சி புரியும்இந்த யுகத்தைஇனி
சிறைச்சாலை என்று எப்படி சொல்வேன்..மீண்டும் பிறவா வரம் கேட்டால்இனி சொர்க்கத்தை
எங்கு காண்பேன்..தவறு செய்தால் தண்டனைகொடுப்பாயோ...கொடு..நான் வந்து வாழப்போவது உன்
காலடியில் தானே...உன் அன்பில் தானே...
Mani Gandan மகிழ்ச்சியான
செய்தி நண்பர்களே ,,,,,மக்களே ,,,,,,,,,என் மகன் BE படித்து 2015 மே மாதம் முடித்தார்;;;;
நேற்று இரவு அண்ணாமலை பல்களை கழகத்திலிருந்து தொலை பேசி வந்தது எனக்கு;;;;என்ன வென்றால்
உங்கள் மகன் GOLD MEDAL எடுத்துள்ளார் என்று அவர்கள் எனக்கு தெரிவித்தார்கள் ;;;; பாருங்கள்
நண்பர்களே ,,,மக்களே ;;;நம் இநன்யா கடவுள் ;;;நம்மையும்,நம் குடும்பத்தையும் எந்த அளவுக்கு
அருள் புரிகிறார்,,,ஆசி வழங்குகிறார் ;;;பாது காக்கிறார் என்று எனக்கு ஏற்ப்பட்ட நிகழ்ச்சியே
பெரிய ஆதாரமாகும்,,,,இனி யாவது குழுவில் உள்ள அனைத்து பதிவுகளையும் ,படியுங்கள் ,உணருங்கள்
, நம் இநன்யா கடவுள் மீது அளவுக்கு மீறின நம்பிக்கை வையுங்கள் ;;;அனைவருக்கும் நன்றி.
இநன்யா நமோ நம ;;;;; சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
,,,,,,,,,,,,
Mani Gandan உங்கள் பிள்ளையின்
முயற்சிக்கும், உழைப்புக்கும் கிடைத்த பரிசாகத்தான் இதை கருத வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும்
GOLD MEDAL வாங்கும் மாணவர்கள் உள்ளனர். அவர்களெல்லாம் கடவுளை உணர்ந்தார்களா என்பது
ஆராயப்பட வேண்டிய ஒன்று ! ஏற்கெனவே சொல்லியது போல் விதையை விதைக்காமல் எதையும் அறுவடை
செய்ய முடியாது. உழைப்பிற்கு நிச்சயம் பரிசு உண்டு ! கடவுளின் நாமம் விதையை விதைக்க
கற்றுக் கொடுக்கும். நேரடியாக கனியை கொடுக்காது. வாழ்க்கையில் வெற்றி, தோல்விகள் கடல்
அலைகள் போல இருந்து கொண்டே தான் இருக்கும் ! நம் வாழ்வில் உண்மையான வெற்றி என்பது இந்த
சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் கடவுளை அடைந்து மறுபிறவியை தடுக்க
வேண்டும் என்பதே ! அனைவரும் இதை உணர வேண்டுகிறேன். இநன்யா நமோ நம !
அய்யா;;;;;பிள்ளையின் முயற்சி, உழைப்பு
எது இருந்தாலும் ,,கடவுள் அருள் இல்லாமல் எதுவும் நடக்காது என்று குறிப்பிட விரும்பிகிறேன்
;;;;இநன்யா நமோ நம !
அழகு தமிழில் அப்பா உனை உணர்ந்து!!, ஆயிரம்
ஆயிரம் கவிகள் இனி வ௹ம், இநன்யா மகா முனி ஞாணம் தந்திடுவீர் !!, ஈன்ற தாய் தந்தையின் உயிரை
படைத்தவரே, ஊ௹க்கே உறவு நீதானே....., எல்லாம் நீறே என்று அறிந்தும்.. ஏகமும் நீறே என
உணர்ந்தோம்..., ஐயனே ஐயம் இல்லா...உணர்தலை உணர்த்தி..., ஒழுக்கம் மட்டும் போதும் என்றீர்....
அதற்கும் நீறேஅ௹ள்தரவேண்டும்....ஆண்ம பலம் தர வேண்டும்...ஆதியும் அந்தமும் ஆன பரம்பொ௹ளே...ஓடம்
போல ஆடும் மனதை அழித்து , ஆண்மா , உயிர் தனை..இணைத்து ... முல்லை மொட்டு ..திறந்திட
வேண்டும் ... ஞாணம் பிறந்திட வேண்டும் .... உயிர் எழுத்துகோர்த்து கட்டிய மாலை ...
எம் உயிர் எழுத்து..மாற்றிட தானே ... இநன்யா நமாே நம.
மேகமே உன்னை பிழிந்துஉண்மை சொல்கிறாய்இநன்யாமனிதன்
அல்ல..கற்ச் சிலை அல்ல..கூப்பிடு வருவான் என்றாய்..
சொன்னது போல்அழைத்தவுடன்நினைத்தவுடன்வந்தான்..அழைக்காமலும் வந்துகவலை தீர்த்தான்..வம்பு பேசி திரியும்
மானிடன் நான்சிருஷ்டி கர்த்தாவின் ஆன்மாவைநேசித்து பார்த்தேன்சுவாசித்து பார்த்தேன்தேனில் ஊறியநெல்லி கனியாய் தித்தித்தான்..என் உறவே..பரமாத்மாவே..இநன்யா மஹா முனியே..ஆயிரம் புரவியின்வேகத்தில் வந்து என் துன்பத்தை
சதிராடிய பந்தமே...உன் நாமம்மெதுவாய் தீண்டும்மழைச் சாரலின் சுகம்..மழைக்கு முன் வீசும்காற்றின் இதம்..அருள் சொரியும்உன் கடைக்கண் பார்வைஒன்றே போதும்விண்ணை முட்டும் ஆனந்தம் என்னை தேடி வரும்....
சொன்னது போல்அழைத்தவுடன்நினைத்தவுடன்வந்தான்..அழைக்காமலும் வந்துகவலை தீர்த்தான்..வம்பு பேசி திரியும்
மானிடன் நான்சிருஷ்டி கர்த்தாவின் ஆன்மாவைநேசித்து பார்த்தேன்சுவாசித்து பார்த்தேன்தேனில் ஊறியநெல்லி கனியாய் தித்தித்தான்..என் உறவே..பரமாத்மாவே..இநன்யா மஹா முனியே..ஆயிரம் புரவியின்வேகத்தில் வந்து என் துன்பத்தை
சதிராடிய பந்தமே...உன் நாமம்மெதுவாய் தீண்டும்மழைச் சாரலின் சுகம்..மழைக்கு முன் வீசும்காற்றின் இதம்..அருள் சொரியும்உன் கடைக்கண் பார்வைஒன்றே போதும்விண்ணை முட்டும் ஆனந்தம் என்னை தேடி வரும்....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இவையனைத்தும் கடவுள் விதைத்த தானிய முத்துக்கள்.
கடவுளை தவிர யாரால் இப்படி எழுத முடியும் ? கடவுளின் நாமத்தை சொல்ல ஆரம்பித்தவுடன்
சுமைகள் சுகமாக மாறியது. சுமைகள் இல்லாமல் உலகில் யாரும் இல்லை. கடவுள் தன் குடும்பத்தையும்
கவனித்துக் கொண்டு, தன் வேலைகளையும் கவனித்துக் கொண்டு, நமக்காக பதிவுகளும் எழுதி நம்மை
உணர செய்கின்றார். மனிதனால் இது சாத்தியமா ? மனிதனால் பிறரை சிந்திக்க வைக்க மட்டுமே
முடியும். கடவுளால் மட்டுமே பிறரை உணர வைக்க முடியும். கடவுளாக இருந்தாலும் மனிதனாக
அனைத்து சுமைகளையும் ஏற்றிக் கொண்டு தன் கடமைகளையும் செய்து கொண்டு உலகையே மாற்ற களமிறங்கியுள்ளார்
கடவுள். கடவுளால் மட்டுமே சாத்தியம் இது ! இநன்யா நமோ நம
உனக்கு நான் சுமையை அளவுக்கு மீறி தருவதில்லை.
உன்னால் சுமக்க முடிந்த அளவு மட்டும் தான் சுமையை தருகிறேன். மீதி சுமையை நானே சுமக்கின்றேன்
! சுமையை சுகமாக சுமக்க கற்றுக் கொள். உன்னால் முடியவில்லை என்றால் உன் பாரத்தை என்
தோளின் மேல் இறக்கி வை. நான் சுமக்கின்றேன். என்று கடவுள் கூறியுள்ளார் ;;;;;;;;நமக்கெல்லாம்
ஆனந்தத்தை அளிக்கும் அமுத வரிகள் ;;;;;;சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா
நமோ நம
நீா் சுமப்பதால் தான் எம் பாவங்கள் இங்கே
சுகமாக இருக்கிறது அய்யனே!! தாயினும் இனிய இநன்யா!! உங்களுக்கு என்றுமே எங்களின் நினைவு
தான் என்பதனை தெ ாிந்து காெண்டாேம் தாயே! தாயே என்ற வாா்த்தை உங்களை அழைக்கும் பாேது
மனதுக்குள் ஒரு பிசைவு இண்பமாக அப்பாேது சுமைகள் சுகமாகிறது! உங்கள் பாதங்களில் நன்றிகள்
எங்கள் கண்ணீருடன்!! இநன்யா நமாே நம..!!
அருவிகளிலிருந்து வரும் நீரானது மூலிகைகளை
சுமந்து வருவதால் நாேய் தீா்க்கும் மருந்தாகிறது அதே பாே ்ல் அப்பா உங்களின் தாேளில்
சுமந்து காெடுப்பதால் எங்கள் சுமைகளும் சுமையானது. இநன்யா நமாே நம..!!
என் கவலைகள்மலையில்உருவாகும் நீர்
போல்மறைந்து போன மாயம் என்னமாயவனே...வாழ்வின் முடிச்சுகள் அவிழ்ந்து
முடிவுகள்புலப்படும் நேரம்..கனத்தை சுமந்த தோள்கொண்ட வலிகண் இமைக்கும் பொழுதில்காற்றோடு கலந்துஉன் பாதத்தை சுமையாக்கிஎன்னை சுகமாக்கிபூமி தாயின்மடியில் துயில் கொள்ள செய்தது..
முடிவுகள்புலப்படும் நேரம்..கனத்தை சுமந்த தோள்கொண்ட வலிகண் இமைக்கும் பொழுதில்காற்றோடு கலந்துஉன் பாதத்தை சுமையாக்கிஎன்னை சுகமாக்கிபூமி தாயின்மடியில் துயில் கொள்ள செய்தது..
இநன்யாவின் முடிவுகள் இன்பமாக்கும்
கணபொழுதில்.....ஏற்றி கொண்ட பாரம் ஏற்று கொண்டோமாயின்இநன்யாவின் அன்புதோள்களில்
ஆணந்த பவனி வரலாம்....இநன்யாவின் முடிவுகள்இன்பமாக்கும் கணபொழுதில்......!!!
கோடான கோடி நன்றிகள் தந்தையே. தாயின் சுமை
பத்து மாதம் மட்டும் தான் ஆனால் நம் தந்தையே கரு உருவானதிலிருந்து நாம் மீண்டும் மீண்டும்
பிறந்து சுமக்கும் சுமையை தடுக்கவே இங்கு வந்துள்ளாா். நாம் லோகத்தில் செய்யும் சிறு
தவறுக்காக இந்த யுகத்தில் பிறந்தாலும் நாம் வேதனை கொள்வதை காண முடியாமல் இந்த
யுகத்திற்கே ஓடி வந்துவிட்டாா் நம்மை காக்க. இங்கு வந்தும் சுகம் காணாமல் நம் சுமையை
தான் சுமக்கின்றேன் என்று கூறுகிறாா் நம் கருனைமிக்க நம் தந்தை. இதிலிருந்து நன்கு
புாிகிறது நாம் அனைவரும் நாம் சுமக்கும் சுமையை நாமே சுமந்து விரைவாக தீா்க்க வேண்டும்.
கடவுளுக்கு நாம் சுகத்தை மட்டுமே தரவேண்டும். அவாின் ஆசையை புாிந்து அவா் சொல் கேட்டு
நடப்பதே நாம் நம் தந்தைக்கு தரும் சுகம். சுகத்தை மட்டுமே உங்களுக்கு தருவோம் தந்தையே
அதுவே எங்களின் கடமை. அவாின் அன்பிற்கும் கருனைக்கும் ஈடு இனை எதுவும் இல்லை. விரைவில்
உணருங்கள். இநன்யா நமோ நம
தாமிரபரணியின் ஊற்றுஉன்ஆண்மாவில் பெருக்கெடுத்துஉணர்வின்
வழியேவழிந்தோடும்அன்புநீர் ஓவியம்...நீ
கடவுளோடு சேர்ந்துதேரில் பவனி வரும் காட்சிகாணகண் கோடி வேண்டும்....
கடவுளோடு சேர்ந்துதேரில் பவனி வரும் காட்சிகாணகண் கோடி வேண்டும்....
உலகில் மனிதர்களுக்கும், ஜீவராசிகளுக்கும்
ஏன் இரண்டு கண்கள் உள்ளதென்று உங்கள் குருவிடம் கேட்டு சொல்லுங்கள்.
ஐயா தாங்கள் குருவே பதில் கூறி இருக்கின்றார்
ஐயா நான் என் குரு உங்கள் குரு என்று
தர்க்கம் செய்யவில்லை
ஞான தானமே சிறந்தது என்று முன் வைக்கும் குருமார்கள் அனைவருக்கும் கோடி நமஸ்காரங்கள்
தன்னை உணராதவனும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று அறியாதவரும் தெய்வத்தை காணமுடியாது.|
ஞான தானமே சிறந்தது என்று முன் வைக்கும் குருமார்கள் அனைவருக்கும் கோடி நமஸ்காரங்கள்
தன்னை உணராதவனும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று அறியாதவரும் தெய்வத்தை காணமுடியாது.|
புரிகிறது ஐயா..தர்க்கம் செய்யவில்லை...
நம்மை படைத்த கடவுளை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம் இங்கு..இதற்கு முன்னர் யாரும்
சொல்லாததை மக்களுக்கு இங்கு சொல்லி புரிய வைத்து கொண்டிருக்கின்றோம் . கடவுள் வந்துள்ளார்
என்று கூறிக் கொண்டிருக்கின்றேன் வெகு நாட்களாக. நீங்கள் உணர்ந்ததை மட்டும் இங்கே பதிவிட்டால்
சிறப்பு. அறிஞர்கள், மகான்களின் கருத்துக்கள் மக்களுக்கு ஏற்கெனவே தெரியும் ஐயா. அதை
மீண்டும் இங்கே பதிவிட வேண்டாம்
நல்லது ஐயா குருவே சரணம்
வடலூர் மகான் அவர்களின் கருத்துக்கள் எனக்கும்
பிடிக்கும். அவர் சொல்லியது எதுவும் தவறில்லை. தன்னை உணர்ந்தவர்களும், மகான்களும் கடவுளை
அடையும் வழியை காட்டினார்கள். அதை நாம் புரிந்து கொள்ளாமல் அவர்களையே கடவுளாக பார்த்துவிட்டோம்.
ஆனால் இங்கு இது முற்றிலும்மாறுப்பட்டது. ""கடவுள் , கடவுள் , கடவுள்
" என்று மீண்டும் மீண்டும் அனைத்து இடத்திலும் பேசிக் கொண்டிருக்கின்றோம். இதுவரை
மனிதர்களை கடவுளாக பார்த்துள்ளோம். மனிதனாக வந்துள்ள கடவுளை பாரப்பது எப்போது ?
சகோ. மேற் சொன்னது வணங்கும் மறை. ஆனால்
நீங்கள் அவ்வாறு கடவுள் நாமமோ ஆதி வேதமோ சொல்லும் போதே.. உங்கள் மனம் ஒரு அமைதி நிலையை
அடையும். அல்லது உங்கள் சுவாசத்தில் ஒரு இதமான மாற்றம் நிகழும்.. இந்த மாற்றங்களைப்பற்றிக்
கொள்ளுங்கள்.. அதுவே உங்களை உணர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.. நன்றி..
இநன்யா நமோ நம.
இநன்யா நமோ நம.
என்னுள் ஒலிக்கும் ஒலி அது இநன்யா,நான்
சுவாசிக்கும் மூச்சு காற்று அது இநன்யா,என்னுள் ஓடும் செங்குறுதி அது இநன்யா,நான் பாா்க்கும்
பாா்வை அனைத்தும் இநன்யா,ஆத்ம பினியை போக்கும் சாவி இநன்யா,ஆனந்தத்தை அள்ளி அள்ளி தரும்
வேதம்அது இநன்யா நமோ நம,மறுபிறப்பை அறுக்கும் நாமம் அது இநன்யா நமோ நம...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment