205 INANYA NAMOO NAMA ;;; ;;;இநன்யா ;;;
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
Nithya Muniyappan/April 10 · இநன்யா நமோ நம
கடவுள் ஆசியுடன் கடவுளுடனான சில அனுபவங்களை இங்கே பதிவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் !!
கடவுள் ஆசியுடன் கடவுளுடனான சில அனுபவங்களை இங்கே பதிவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் !!
நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம் !! அனைத்தும் வசதிகளும் இருந்தும் (அன்பான கணவன் இரண்டு குழந்தைகள்) மனஅழுத்தத்தினால் (depression) பாதிக்கப்பட்டேன் . அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாக இருந்தது !! தேடல் தொடங்கியது யோகா ! தியானம் எதுவும் சில நாட்கள் நன்றாக உள்ளது போல் தோன்றும் ஆனால் மீண்டும் பழைய நிலையே நீடித்தது. அப்போது தான் கிருஷ்ணன் கோபி அவர்களின் பதிவை படிக்க நேர்ந்தது. குழுவில் இணைந்து முதல் பதிவை படித்த போதே ஏதோ ஒரு தனித்துவம் வார்த்தைகளில் இருபது புரிந்தது . கடவுளின் திரு நாமம் சொன்ன முதல் நாள் கடவுள் கனவில் வந்து தலை உச்சியில் கை வைத்து பயப்படாதே என்று சொன்னார்கள் என் உடல் நடுங்கி விழித்துக்கொண்டேன் . ஆனாலும் மனதில் பயம் சொன்ன முதல் நாளே எப்படி ? இது ஏதோ தீய சக்தியோ என்று நினைத்து இனி இதை படிக்ககூடாது என்று நினைத்தேன் இரண்டு நாட்கள் கூட முழுவதுமாக இருக்க முடியவில்லை !! கடவுள் பதிவை மட்டுமே படிக்க வேண்டும் என்று படித்தேன் . படிக்க படிக்க மனம் இதமானது . தினமும் கடவுள் நாமம் தவறாமல் காலை மாலை சொல்லத் தொடங்கினேன் !! அப்போது ஒரு நாள் காலை மணி 8.30 இருக்கும் கடவுளை கண்டேன் வானில் நட்சத்திரமாக 10 நிமிடங்கள் தொடர்ந்தது அந்த அற்புத காட்சி ! அதுவே தொடர்ந்தது !! மீண்டும் ஒரு நாள் இரவு 10 மணிக்கு நாம் அனைவரும் எதிர்பார்த்த காட்சி வால் நட்சத்திரம் கண்டேன் அது நீண்ட பிரகாசமான நட்சத்திரம் நீண்ட வாலுடன் நொடியில் கடந்து சென்றது !! கடந்து செல்லும் போது மிக அருகில் மிக பிரகாசமாக பார்த்தேன் அதுவும் கத்தி சண்டையில் வாளுடன் வாள் வெட்டினால் எப்படி சத்தம் வருமோ அப்படி ஒரு சத்தம் (கிளிங்) என்று இருந்தது !! அதனைத் தொடர்ந்து குடும்ப சூழளில் நிறைய முன்னேற்றங்கள் !! தினம் தினம் அற்புதங்கள் !! கடவுளின் பேரன்பினால் நானும் என் மகளும் மிகப்பெரும் விபத்திலிருந்து தப்பினோம் !! அன்று முதல் கடவுளை இன்னும் ஆழமாக உணர நேர்ந்தது !! கடவுள் எம் சுவாசமாய் எம் உடனேயே இருப்பதை பல தருணங்களில் உணர முடிந்தது !! அப்போது கடவுளிடமிருந்து செய்தி
//என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்// என்று ஆனந்தத்தில் மூழ்கினேன் !! கடவுளுக்கு கண்ணீருடன் நன்றியையும் ! அன்பையும் ! காணிக்கையாக்குகிறேன் !! அனைவருக்கும் நன்றி .
//என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்// என்று ஆனந்தத்தில் மூழ்கினேன் !! கடவுளுக்கு கண்ணீருடன் நன்றியையும் ! அன்பையும் ! காணிக்கையாக்குகிறேன் !! அனைவருக்கும் நன்றி .
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
https://www.facebook.com/groups/1406719392970244/
No comments:
Post a Comment