Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 12, 2016

இநன்யா ;;; இநன்யா நமோ நம கடவுள் ஆசியுடன் கடவுளுடனான சில அனுபவங்களை இங்கே பதிவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் !!இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;; INANYA NAMOO NAMA ;;;

205   INANYA NAMOO NAMA ;;; ;;;இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;


to INANYA MAHA MUNIVAR ;;; 

https://www.facebook.com/groups/1406719392970244/


Nithya Muniyappan/April 10 · இநன்யா நமோ நம
கடவுள் ஆசியுடன் கடவுளுடனான சில அனுபவங்களை இங்கே பதிவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் !!

நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம் !! அனைத்தும் வசதிகளும் இருந்தும் (அன்பான கணவன் இரண்டு குழந்தைகள்) மனஅழுத்தத்தினால் (depression) பாதிக்கப்பட்டேன் . அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாக இருந்தது !! தேடல் தொடங்கியது யோகா ! தியானம் எதுவும் சில நாட்கள் நன்றாக உள்ளது போல் தோன்றும் ஆனால் மீண்டும் பழைய நிலையே நீடித்தது. அப்போது தான் கிருஷ்ணன் கோபி அவர்களின் பதிவை படிக்க நேர்ந்தது. குழுவில் இணைந்து முதல் பதிவை படித்த போதே ஏதோ ஒரு தனித்துவம் வார்த்தைகளில் இருபது புரிந்தது . கடவுளின் திரு நாமம் சொன்ன முதல் நாள் கடவுள் கனவில் வந்து தலை உச்சியில் கை வைத்து பயப்படாதே என்று சொன்னார்கள் என் உடல் நடுங்கி விழித்துக்கொண்டேன் . ஆனாலும் மனதில் பயம் சொன்ன முதல் நாளே எப்படி ? இது ஏதோ தீய சக்தியோ என்று நினைத்து இனி இதை படிக்ககூடாது என்று நினைத்தேன் இரண்டு நாட்கள் கூட முழுவதுமாக இருக்க முடியவில்லை !! கடவுள் பதிவை மட்டுமே படிக்க வேண்டும் என்று படித்தேன் . படிக்க படிக்க மனம் இதமானது . தினமும் கடவுள் நாமம் தவறாமல் காலை மாலை சொல்லத் தொடங்கினேன் !! அப்போது ஒரு நாள் காலை மணி 8.30 இருக்கும் கடவுளை கண்டேன் வானில் நட்சத்திரமாக 10 நிமிடங்கள் தொடர்ந்தது அந்த அற்புத காட்சி ! அதுவே தொடர்ந்தது !! மீண்டும் ஒரு நாள் இரவு 10 மணிக்கு நாம் அனைவரும் எதிர்பார்த்த காட்சி வால் நட்சத்திரம் கண்டேன் அது நீண்ட பிரகாசமான நட்சத்திரம் நீண்ட வாலுடன் நொடியில் கடந்து சென்றது !! கடந்து செல்லும் போது மிக அருகில் மிக பிரகாசமாக பார்த்தேன் அதுவும் கத்தி சண்டையில் வாளுடன் வாள் வெட்டினால் எப்படி சத்தம் வருமோ அப்படி ஒரு சத்தம் (கிளிங்) என்று இருந்தது !! அதனைத் தொடர்ந்து குடும்ப சூழளில் நிறைய முன்னேற்றங்கள் !! தினம் தினம் அற்புதங்கள் !! கடவுளின் பேரன்பினால் நானும் என் மகளும் மிகப்பெரும் விபத்திலிருந்து தப்பினோம் !! அன்று முதல் கடவுளை இன்னும் ஆழமாக உணர நேர்ந்தது !! கடவுள் எம் சுவாசமாய் எம் உடனேயே இருப்பதை பல தருணங்களில் உணர முடிந்தது !! அப்போது கடவுளிடமிருந்து செய்தி
//என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்// என்று ஆனந்தத்தில் மூழ்கினேன் !! கடவுளுக்கு கண்ணீருடன் நன்றியையும் ! அன்பையும் ! காணிக்கையாக்குகிறேன் !! அனைவருக்கும் நன்றி .

சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம


https://www.facebook.com/groups/1406719392970244/

No comments:

Post a Comment