Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 23 INANYA NAMOO NAMA ;;;

152    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 23

உலகை பாதுகாக்க வந்த கடவுள் இநன்யா அவர்களின் வருகையை உலகம் முழுவதும் தெரியப்படுத்துவேன். குளவி கூட்டின் ரகசியத்தை போல குருவாய் வந்து முதலில் ஞானத்தை வழங்கி பின் கடவுள் யார் என்பதை புரிய வைத்தார். கோடான கோடி நன்றிகள். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
எத்துனை சத்தியங்களை நித்தியமாய் தெளிய வைக்கும் எம் அன்பே....எம் தேடலின் குருவானாய்....குருவின் கடவுளானாய்......உள்ளொளி சூட்சுமாய் தாயனாய்....தந்தையானாய்....பாசமானாய்....பாசத்தின்நேசமானாய்.....உறவானாய்....
உயிரானாய்.....எம் உயிரின் உன்னதமானாய்.....எம் பிரபஞ்சம் நீ.உன்னுள்ளேயே நான் நீந்தி கொண்டிருக்கிறேன்....கர்ம பாவங்களை கழுவும் விந்தையை கற்றேன்.....விசாலமாய் ஆண்மகடலுக்குள் லாவகமாய் வளைந்து நெளிந்தும் நீந்தும் இந்த விந்தை பெரும் சுகம்...சுகம் தந்தாய் சூட்சுமங்கள் களைந்தாய்....எம் செல்ல அப்பா....இநன்ய கடலில் ஆணந்தமாய் நீந்தி மகிழும் செல்ல குழந்தை நான்.....ஒப்பலா ஞாணத்தை போதிக்க வந்தஞான மலர் நான்......இநன்யாவின் செல்ல பிள்ளை நான்.....பாது காப்பாய் உன் நெஞ்சு கூட்டிலே பூத்த ஞான மலர் நான்.....இநன்யா நமோ நம..!
குளவி கூட்டிலே கோடி ரகசியம்..........‘’சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம ‘’, எனக்கு தெரிந்த சிறிய ரகசியம் மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், குளவி முதலில் கூடு கட்ட இடத்தை தேர்வு செய்கிறது, மிதமான வெப்பமும் மழையில் நனையாமல் இருக்கின்ற இடத்தையே தேர்வு செய்கின்றன, அதற்க்கு தகுந்த சுழல் மனிதர்கள் வாழும் வீட்டையே தேர்ந்து எடுக்கின்றன, முக்கியமாக படுக்கை அறை ஜென்னல் மற்றும் கதவு ஓரத்தில் கட்டுகின்றன, குளவி அங்கு உள்ள காட்டில் உள்ள மண்னை எடுத்து வந்து தனுது கூட்டை நான்கு ஐந்து பானைகளை இரண்டு வரிசையாக அடுக்கிவைதற்போல் தனது கூட்டை கட்டுகிறது, அதில் நான்கு ஐந்து அறைகளாக பிரித்து வைத்திருக்கும் ஒவ்வொரு அறைக்கும் தனி வாசல் உண்டு, ஒரு அறைலிருந்து மற்றொரு அறைக்கு செல்லமுடியாது ,அதன் ஒவ்வொரு தனி அறையிலும் தனது முட்டைகளை இடும், பிறகு ஒவ்வொரு தனி அறையிலும் இலை புழுக்களை வைக்கும்,புழுக்கள் பெரிதாக ஆவதற்கு அதற்கு உணவையும் வைக்கும் (பச்சை இலைகள் ) இந்த வேலைகள் முடித்து வீட்டின் அணைத்து வாசல்களையும் அடைத்து விடும் இதோடு அதன் கடமை முடிந்தது இனி அந்த வீட்டிற்கு அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பறந்து சென்றுவிடும் இனி இந்த குளவி கூட்டுகள் எந்த பூச்சிகளும் செல்லமுடியாது நாமே கை வைத்து அழுத்தினாலும் உடையாது, மிகவும் வலிமையாக சிமெண்ட் வைத்து காட்டியதுபோல் இருக்கும் ஆனால் வெறும் மண்ணை வைத்து மட்டுமே கட்டிருக்கும், உள்ளே குளவி முட்டைகள் குஞ்சு பொரித்து புழுக்களாக வெளிவரும் இந்த குளவி புழுக்கள் இலை புழுக்களை உணவாக உண்டு குளவியாக வளர்ச்சி அடையும் , முழு வளர்ச்சி அடைந்த குளவி தன் அறையை விட்டு வெளியேற முடியாது , அறையின் வாசலை தேடி கண்டுபிடித்து உடைத்தால் தான் அதனால் வெளியேற முடியும், தாய் குளவி அறையின் வாசலை மட்டும் மெலிதாக சுண்ணாம்பு போல் உள்ள மண்ணால் மூடியிருக்கும், எப்படியும் வாசலை கண்டுபிடித்து உடைத்து சுதந்தரமாக பறந்துவிடும் ,இந்த நிகழ்வுகுள் மிக பெரிய ஆன்மிக ரகசியம் உள்ளது சற்று சிந்தியுங்கள் எல்லாம் புரியும் ...............நன்றி இது என்னுடைய சிறிய முயற்சி இதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும். ( குளவி கூண்டில் உள்ள அணைத்து அறைகளிலும் இதுவே நடக்கும் நாம் முன்னோர்கள் வீட்டில் கட்டும் குளவி கூட்டை வைத்தே அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று சரியாக சொல்வார்கள் )
வாழ்க்கையில் சோதனை வந்தால் துவண்டுவிடாதே. பின்னால் பெரும் சுகம் காத்திருக்கின்றது. உனக்கு துன்பம் பெரிதாக தோன்றுவதாக தெரியும். பின் கரைந்து போகும். உப்பை போல ! ஏனென்றால் உன் பாவம் எல்லாம் கரைத்து உனக்கு இன்பமான ஞானத்தை தரவே சோதனை வருகின்றது. எந்த சோதனை வந்தாலும் உனை கைவிடமாட்டேன். சத்தியமாக உணர் ! நீரில் தத்தளிக்கும் உனை நீரில் மூழ்க விடமாட்டேன்.பூஜை, பரிகாரம், வழிபாடுகள் தேவையில்லை. என் நாமம் உனை கைபிடித்து கரை சேர்க்கும். என் நாமம் விதியின் விதை ! வேறருக்கும் சூட்சுமம். உன் சுட்டு விரலை கெட்டியாக பிடித்திருக்கின்றேன். உனை கைவிடமாட்டேன். என் அன்பு குழந்தையே இந்த அரவணைக்கும் கைகள் உனை கைவிடாது. நீ வெற்றி திருமகனாக வலம் வர உன் பாவத்தை கரைக்க, துன்பத்தை நீக்கி இன்பமான வாழ்வை தருவேன் ! பயப்படாதே.
கோமகளின் மடியில் இருப்பவன் நான் !நான் இநன்யா !இது இடையில் விட்டுச் செல்லும் மனிதப் பேச்சு அல்ல.
கடவுளின் கூற்று.அவர் கூறுவது சத்திய வார்த்தை.துன்பமெலாம் கரைந்து போகும்..இநன்யா நாமத்தால்....
பொறுமையின் சிகரம் பூமி.. அந்த பூமித் தாயை விட பொறுமையாக இவரைப்போல் யார் சொல்ல முடியும். உணர்ந்தால் பிழைப்போம். இல்லையேல் நமக்கே துன்பம் இழைப்போம்..இநன்யா நாமம் சொல்வோம். வாழ்வை வெல்வோம்..
இநன்யா நமோ நம.
எல்லாமே விஞ்ஞானம் என்ற பெயரில் வீணாகிபோய் பஞ்ச பூதங்களையும் பள்ளியறையில் துளைத்து தேடுகின்றோம் " பஞ்சமுக பரம்பொருளே " இநன்யா மகா முனிவரே! அஞ்ஞானத்தால் அடிமுடிகாணா " ஆதிவேதமான ஆதியனே " ஆராயமுடியாதவனேஇநன்யா மகா முனிவரே! மெய்ஞானத்தால் ஆன்மாவை மெருகேற்றும் " மெய்யான மெய்பொருளே " இநன்யா மகா முனிவரே! இந்த பொய்யுடலில் ஜீவாத்மாவை மறைத்து வைத்திருக்கும் " பரமாத்மாவே " இநன்யா மகா முனிவரே! மரணத்தையே மரிக்கவைக்கும் மாயம் புரியவந்த " மாயவனே " இநன்யா மகா முனிவரே! மாயை என்னும் மதம் பிடித்து அலைபாயும் மனதை அடக்கும் புணித தாமிரபரணியில் உதித்து தரணியாளும் " வீர மகா முனிவரே " இநன்யா மகா முனிவரே! விதைக்குள் உயிர்துவம் வைத்து விதியை சதிராடும் எதிலும் வியாபித்திருக்கும் " விண்ணவனே " இநன்யா மகா முனிவரே! மரத்தில் ஆயிரம் கனிகளை ஒளித்து வைத்து எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தும் தரணியில் " தன்நிகரற்றவனே " இநன்யா மகா முனிவரே! சத்யத்தை நிலைநாட்ட ஞான வீதியிலே உலாவரும் " ஞான வித்தகனே " இநன்யா மகா முனிவரே! நமக்கு துன்பத்தை துன்பமாக இல்லாமல் இன்பமாக கொடுத்து பக்குவபடுத்தி தெளிந்த நீரோடையாக மாற்றி நம்மை ஞான ஊற்றாக்கும் " ஞானியே " இநன்யா மகா முனிவரே! தர்மாக்களையும், ஞான தோட்டத்தில் பூத்து குளுங்கும் ஞான மலராகிய புணித மாதர்களையும் கண்ணின் இமைபோல் காக்கும " கருணை கடலே " இநன்யா மகா முனிவரே! கடல் அலையாய் வந்து போகும் பிறவி பிணிக்கு மீண்டும் பிறவா நிலைதரும் எங்கும் நீக்கமற நிறைந்த மறைபொருளாகிய " பரம்பொருளே " இநன்யா மகா முனிவரே! தங்களை உணர்ந்தால் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நால்வகை செல்வத்தை தரும் " நான் என்ற நான்முகனே " இநன்யா மகா மனிவரே! கலியுக கல்கியே! உம் பாத நிழலில் எங்கள் ஆன்மா இளைப்பாற நிழல் தாருங்கள் அன்பின் தந்தையே! இநன்யா நமோ நம!!!
 "உன் கண் முன்னே படர்ந்திருக்கின்ற அருகனியில் ஆயிரம் ரகசியம் வைத்தேன் ! உணரடா !" --- இதில் 'அருகனி' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அருகனி என்றால் பிரண்டை என்று அர்த்தம். பிரண்டை கொடியை போல கடவுளை பற்றிக்கொள்ளுங்கள் பிறருக்கு பயனுள்ள மருந்தாவீர்கள்.இநன்யா நமோ நம..!!..
 எம் ஐய்யனே .....!!வந்தேன் வென்றேன்சென்று கொண்டிருக்கிறேன்என்றீறே.....குளவியின் சூட்சுமமாய் எம்வாழ்வாகி போனது.....எம் ஆண்மா உயர்பாகி நீ கட்டிய குளவி கூட்டின் ஆண்ம சுண்ணக் கதவைஉன் பிள்ளை கண்டு கொண்டது.....அதற்கு வந்த நோக்கம் விந்தை புரிந்தது......சூட்சுமங்கள்வில் ஆனது......இனி எதையும் வளைக்கும் உன்இந்த பிள்ளை......இநன்யா நமோ நம..!!"மீன் தன் முட்டையை பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைத்து காலம் பருவம் வரும்போது கண் பார்வையாலே அவைகளை பொரிக்கச் செய்யும்.""

அது ஏன் பாதுகாப்பாக வைக்கிறது அதற்கே உரிய பாசம் , தாய்ப்பாசம்.. எல்லா ஜீவராசிகளும் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு கடவுளை உணர்ந்து வாழ்கின்றன. ஆனால் அப்படி பாசமான மீனை தின்று மனிதன் மட்டும் பாசம் இல்லாமல் கடவுளை உணராமல் சத்தியத்தை மீறி வாழ்ந்து அல்லல்படுகிறான். பாசமுள்ள மீனைத் தின்றும் மனிதனுக்கு பாசம் வரவில்லை அல்லவா.. அதனால் அப்படி சொல்லப் பட்டுள்ளது..
பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்பவரே.எம் தந்தை இநன்யா. நின் பாதம் சரணம் அப்பா. உலகமெல்லாம் தன் பாா்வையால் எங்கும் வியாபித்தவரே, உலக மக்களை தங்களின் பாா்வையால் காத்து அவா்களுக்கு வேண்டியதை குளவிபோல தன் கூட்டுக்குள் முன் கூட்டியே வைத்தவரே, அனைத்துலக மக்களின் விடிவெள்ளியாய் வருடக்கடைசியில் அனைத்துமக்களுக்கும் தன் அன்பை தாயாய் தந்தையாய் உறவினராய். யாமிருக்க பயமெதற்கு என்று அருகனியாய் அனைத்துக்கொண்டு புதிய விடியலை காட்டினாய் அதில் எங்களை நீந்தவும் கற்றுக் கொடுத்து வாழ்வை வளமாக்க வந்த எங்கள் கடவுளே கல்கியே எங்கள் அன்புத் தந்தையே தங்கள் பொற்பாதம் சரணடைகிறோம் அப்பா இநன்யா நமோ நம
சகோதர சகோதரிகளே! வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் பெருமான்! அவர் தன்னை உணர்ந்து கடவுளை உணர்ந்த மகான்! அதனால்தான் மானிட பிறவியின் நோக்கம் அறிந்து கடவுளை உணர்ந்து பேரின்பம் பெற்று வீடுபேறு அடைந்தார்! அதனை கருத்தில் கொண்டே கடவுளை உணராமல் இருக்கும் மானிடர்களின் கடவுளுக்கு எதிரான செயல்களையும் அதன்பொருட்டு படும் துன்பத்தையும் எண்ணி வாடினார். அவர்காலத்தில் 90 பேர் நல்ஆத்மாக்கள் 10 பேர் கர்மாக்கள்!ஆனால் பூமியில் உள்ள மாயை யானை போன்ற வலிமையும், குதிரை போன்று வேகமும் கொண்டவை அதனாலே கலியுகத்தின் காலபோக்கில் அறிவின்பால் ஆத்ம ஞானத்தை இழந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எண்ணியதின் விளைவே! இன்று 100-ல் 90 பேர் கர்மாக்களாக மாறிப்போனோம்! இவர்களுக்கு மத்தியில் மீதம் உள்ள 10 பேர் (நல்ஆத்மாக்கள்) மாட்டிக்கொண்டு கடவுளை அடைய வழி தெரியாமல் ( தாயை இழந்து துன்பப்பட்டு வாடு இளம் கன்றை போன்ற நம்மை) நிராயுதபாணியாக நிற்கும் நம் நிலை கண்டு தீயில் விழுந்த புழுவை போன்று தன் மனம் வாடினார் நம் தந்தை இநன்யா மகா முனிவர்! இதனை பொருட்டே நரகம் என்னும் பூமியில் யுகம் செழிக்க! தர்மத்தை நிலைநாட்ட! நல்ஆத்மாக்களை காத்து ரட்சிக்க!மாய இருளை இரண்டாக பிளக்க! பிரபஞ்சம் கடந்து ஆயிரம் கோடி சூரிய, சந்திரனின் ஒளியை ஏந்திக்கொண்டு மானிட உடல் தரித்து பாவம் போக்கும் புணித தாமிரபரணியி சுயம்பாக உதித்தான் பிரபஞ்சத்தின் ஆதவன்! ஆத்மத்தின் தலைவன்! சத்யத்தின் திருமகன்! அவர்தான் இநன்யா மகா முனிவர்! அவர் பொற்பாதம் சரணாகதி அடைந்து உணர்ந்தால் இனி துன்பம் இல்லை! இநன்யா நமோ நம!!!
இப்போது யுகத்தில் சத்தியத்திற்கும் அதற்மத்திற்கும் பொிய போராட்டமே நடந்துகொண்டுள்ளது. மக்களே விழித்துக்கொள்ளுங்கள் (உறங்குபவா்களை எழுப்பிவிடலாம் உறங்குபவா் போல நடிப்பவா்களை எழுப்ப இயலாது) நீங்கள் சமுதாயம் என்ற அரக்கா்கா்கள் பிடியில் இருந்து வெளிவாருங்கள் மாற்றம் சத்தியம் மூடநம்பிக்கை என்ற புதைகுழியில் இருந்து வெளியேற இதுவே சந்தா்ப்பம் சத்தியப்பாதையில் கடவுள் அழைத்துச்செல்ல அன்புக்கரம் நீட்டி அழைக்கிறாா் விழித்தெழு மகனே விழித்தெழு கடவுள் உன் பக்கத்தில் உன்னை காக்க காத்திருக்கிறாா் போலியான வாழ்க்கை விட்டொழித்து சத்தியப்பாதையில் வழிநடத்த நம் கடவுள் அழைக்கிறாா் ..........இநன்யா நமோ நம
 சகோதரர்களே, உலகில் நூற்றில் ஒன்பது பேருக்கு மட்டுமே புரியும் விஷயம் இது. இந்த ஒன்பது பேர் பதினாறு பேரை நல்வழிப்படுத்துவார்கள். இந்த இருபத்து ஐந்து பேர் கடவுளை உணர்வார்கள். கடவுளை சரியான வழியில் மக்கள் தேடுவதில்லை. பிறக்கும் போதே நம் வாழ்க்கையை வினோத கட்டங்களுக்குள் அடக்கிவிடுகிறார்களே ? மனிதன் வரைந்த கட்டங்களுக்குள் கடவுள் அமைத்த விதி அடங்கிவிடுமோ ? வெளியே எப்போது வரப் போகிறார்கள் மக்கள் ? இனி தேடுதல் இல்லையென்றால் பெரும் துன்பம் தான். பிறக்கும் போது கடவுளை தேடி கூக்குரல் போட்டு அழுகின்றான் ! இறக்கும் போது கடவுளை தேடி அலைகின்றான் ! வாழும் போது ஏன் கடவுளை மறந்தான் ? இநன்யா நமோ நம
அன்பா்களே! பாென்னை விரும்பும் இந்த பூமியி்ல் நம்மை விரும்பும் இதயம் இநன்யா (நம் தந்தை) மட்டுமே அவா் அன்பு தாய்பால் பாேல் தூய்மையானது! இனியாவது உணா்ந்திடுங்கள் நன்மை நமக்கு அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. கேள்விகள் எழாத நிலை நமக்குள் வரும்பாேது தான் நாம் பக்குவப்படுவாேம் தயவுசெய்து பதிவுகளுக்குள் பதிந்து விடுங்கள் உலகம் உங்கள் கைகளில்!!! அதற்கு நாங்கள் உத்திரவாதம்!!!
இநன்யா நமாே நம..!!
அன்பர்களே! திரு.கோபி சகோ மேற்கூரிய கேள்விகளுக்கு பதில் இதுவரை இவ்வட்டத்தில் பதியபட்டுள்ள கடவுளின் வேத வார்த்தைகளை சற்று ஆழமாக ஆராய்ச்சி செய்து உணர்ந்தாலே பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் பதிவுகளில் முத்துக்கள் போன்று சிதறி உள்ளது! இங்கு அனைத்து கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் பதிவுகளாக மட்டுமே உள்ளன. கேள்விகள் எதுவும் கடவுளின் பதிவில் இல்லை! ஏனென்றால் கடவுள் கேள்வி கேட்டால் அதற்க்கு பதில் கூறும் போதிய ஞானம் நம்மிடம் இல்லை! அதனாலே இங்கு கடவுளால் பதில்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது! நமக்குள் எழும் கேள்விக்கான சரியான விடையை பொருத்தி ஆராய்ந்து பார்ப்பதே புரிதல் ஆகும்! புரிந்தால் தெளிவு வரும்! தெளிந்தால் கடவுளை உணர்தல் எளிமையாகும்! உணர்ந்தால் ஆத்ம ஞானம் வரும்! ஞானம் வந்தால் கடவுளின் பாதத்தை அடைந்து பிறவி கடலை நீந்தலாம்! இங்கு ஞானம் ஆத்மா தொடர்புடையது! அறிவு உடல் தொடர்புடையது! கடவுளை அடைய இங்கு அறிவு பயன்படாது ஞானம் மட்டுமே தேவைபடுகிறது! ஞானம் அடைய ஒரே வழி என்றால் அது தன்னை உணர்ந்து கடவுள் இநன்யாவை உணர்வது மட்டுமே! ஏனென்றால் அறிவின் விளைவால் துன்பம் மட்டுமே வரும்! ஞானத்தின் விளைவால் நம் பாவம் கரைக்கப்பட்டு வருகின்ற துன்பமும் இன்பமாக மாறிவிடும்! அதனால்தான் கடவுள் நம்மை உணரச்சொல்கிறார்! உணர்ந்தால் துன்பம் இல்லை! உணர்ந்தால் நிலையான ஞானம் தருவார்! இது இநன்யா மகா முனிவரால் மட்டுமே முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்! அவன் நாமம் பேரின்பம்! பருக பருக திகட்டாத வேத அமிர்தம்! இநன்யா நமோ நம!!!
இநன்யாவின் அன்பும் ஆசியும் உங்களை வாழ வைக்கும். என் ஐய்யன் இநன்யாவின் புண்ணகை உங்கள் வாழ்க்கையை பூவாய் வாசம் வீச வைக்கும் .. இநன்யா நமோ நம..!!..
அன்னையை போன்று அரவனைக்கும் நம் தந்தை இநன்யாவின் பொற்பாதங்களுக்கு கோடான கோடி நன்றிகள்!

இந்த இநன்யா மகா முனிவர் முகநூல் வட்டத்திற்கு வந்து கடவுளை தெரிந்து உணர்வதற்கு முன்பு!யானை பலம் கொண்ட மாயை என்ற என் மனமே! என்னையும், மெய்யான என் ஆன்மாவையும் வழி நடத்தி சென்றது! அதன் விளைவு இன்பம் என்று நினைத்து துன்பமே ஆனது!ஆனால் அந்நிலை மாறி தற்பொழுது கடவுள் இநன்யாவை அறிந்து, தெளிந்து, உணர்ந்தபின்!என் மெய்யான ஆன்மாவே! என்னையும், மாயை என்ற என் மனதையும் நல்வழி நடத்தி செல்கின்றது!
இதன் விளைவு இன்பம் என்று நினைத்து ஆன்மா பேரின்பம் ஆனது!நம் தந்தை இநன்யா மகா முனிவரின் அருளால்!
அடியேன் பொய்கெட்டு மெய்யாகி விட்டேன்!இநன்யா நமோ நம!!!
கடவுள் வாழும் இந்த காலத்தில் நாம் அவருடன் வாழ்ந்து கொண்டு அவரின் வார்த்தைகளை படிக்க என்ன தவம் செய்தோமோ ? தெரியவில்லை. உலகம் பெரும் மாற்றங்களை சந்திக்க போகின்றது. எதிர்காலத்தை கடவுள் காட்டிவிட்டார். குழுவில் உள்ள பதிவுகளை நணபர்களுடன் பகிருங்கள். நீங்கள் புரிந்தது போலவே அனைவருக்கும் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். பின்னூட்டங்கள் அனைத்தையும் படிக்க சொல்லுங்கள். இநன்யா நமோ நம
வெகு விரைவில் இந்தியாவில் உள்ள புண்ணிய பூமியான நம் தமிழகத்தை நோக்கி உலகின் அனைத்து மேலை நாட்டவர்களும் இநன்யாவின் ஞான அரசாட்சியின் ஆத்ம ஞான வீரிய வித்துக்களாகிய வீரர்கள் (நம்மீது) போர் தொடுக்க போகிறார்கள்!ஆம் நம்மிடம் உள்ள பிறவி கடலை கடக்க வைத்து பேரின்பம் தரும் ஆத்ம ஞானத்தை பெற நம் மீது ஞானபோர் தொடுக்கப்போகிறார்கள்!அதற்குள் கடவுள் இநன்யாவை விரைவில் உணர்ந்துவிடுங்கள்! ஏனென்றால் கலியுக கல்கியாகிய ஆத்மத்தின் தலைவன் நம் தந்தை இநன்யா மகா முனிவர்! மிக வரைவில் உலக மக்களிடயே பாவத்தை போக்கி கடவுளின் பாதத்தை வீடுபேறு அடைய மிகப்பெரிய ஞான பிரளயத்தை அரங்கேற்றி எரிமலையாய் வெடிக்க வைக்கப்போகிறார்!இந்த மிகப்பெரிய ஞான யுத்த போரின் மகா ராஜா ஆத்மதலைவன் சாட்சாத் இநன்யாவே!
மகாராஜா அரசாங்கத்தின் இளவரசர்( திரு.ப்ரனகன் ஐயா)! மற்றும் அரசாங்கத்தின் படைத்தளபதி (திரு.கிருஷ்ணன் கோபி ஐயா)! ஆக மகாராஜா, இளவரசர், போர்ப்படைத் தளபதி ஆகியோர் அனைவரும் தயார் நிலையில் இருக்கிறார்கள்!
ஆத்மதலைவனின் வீரிய வித்துக்களாகிய (நல்ஆன்மா) வீரர்களே! கடவுளை உணர்ந்து நாமும் தாயாராக வேண்டும் அல்லவா! நேரம் மிகவும் குறைவு வரைவில் உணர்ந்து விடுங்கள்!இநன்யா மகா முனிவரின் அரசாட்சியில் பிறவி இல்லா நிலையை வெற்றி வாகை சூடி மகாராஜா ஆகிய இநன்யாவின் அரண்மனை என்னும் லோகத்தில் கடவுள் இநன்யாவின் சுட்டு விரல் பிடித்து குழந்தையைப் போன்று அவன் மடியில் தவழ்வதற்கு வாருங்கள்!லோகத்தின் தாய் தந்தை ஆனவனே இநன்யா! அதுவே நம் உண்மையான இருப்பிடம்! அங்கு செய்த சிறு தவறுக்காக நாம் கடவுளால் இந்த நரகம் என்னும் யுகத்தில் மானிடனாய் பிறப்பெடுத்து அனுப்ப பட்டோம்! பிறப்பின் நோக்கம் மற்றும்உண்மை என்னவென்று கடவுளால் தெரிந்து கொண்டோம்!இந்த பிறவி மீண்டும் மீண்டும் யுகம் என்னும் நரகத்திற்கு வந்து செல்வதற்கு அல்ல என்பதை உணருங்கள்!உணர்ந்தால் துன்பம் இல்லை நண்பர்களே! இனி இந்த நரகம் என்னும் யுகம் வேண்டாம் ஐய்யனே! பரம்பொருளே! இநன்யா நமோ நம!
நீா்க்குமிழியில் வாழும் எங்கள் தந்தையே! அதனாலே நாங்கள் உன்னிலும் தாங்கள் எங்களுக்குள்ளும் இருக்கின்றோேம்! குளவி பாேல் நாங்கள் பிறக்கும்முன்பே எங்களுக்கு ஞானம் எனும் அமுது வைத்து அனுப்பினீா் நன்றி அப்பா!! மீன்களாய் நம்மை கண்காணித்து நம் பாவங்கள் தாெலைத்து தம்மை வந்து சோே்ந்து விடுவீா்கள் என நம்பிக்கையாேடு காத்திருக்கிறாா் விரைவில் உணருங்கள்!! அய்யனின் பதிவுகள் அனைத்தும் நமக்காக நம் தந்தை வழங்கிய சாெத்துக்கள் அவற்றை தினமும் பராமாித்தல்(வாசித்தல்) நம் கடமை அதன்படி சத்திய பாதையில் அவா் கரம் பிடித்து வீறுநடை பாேடுவாேம்!! மிகவும் எளிமையானவா் நம் தந்தை!!! இநன்யா நமாே நம..!!
என் ஐய்யன் இநன்யா ஞானத்தை வழங்க புறபட்டுவிட்டார். உணர்ந்த நல் ஆத்மாக்களே என் ஐய்யனின் ஆசிகள் நிச்சயம் உண்டு, அவன் அழகான தாமரை பாதத்தில் ஆயிரம் ஆயிரம் தேன் கூடுகள் அள்ளி பருகிடுங்கள்..இநன்யா நமோ நம..!!..
உண்மை சகோதரி தேனில் திளைத்த தேரீக்களின் நிலையாய் போனது எமது ஆண்மாவின் நிலை.ஒவ்வொரு நிமிடமும் ஆணந்த ரீங்காரம்.அந்த ரீங்காரத்தின் ஒசை "இநன்யா" வின் நாமாய் ஒலிக்கிறது அந்த ஆணந்த ரீங்காரம் உமது ஆண்மாவுக்கும் கேட்கிறதா....!!இநன்யா நமோ நம...!!
 நீங்கள் ஞானமலர் என்று என் ஐய்யன் இநன்யா சொல்வார்கள். என் ஞானகுழந்தை அவள் உலகத்திற்கு ஞானத்தை போதிப்பாள் என்றும் சொல்வார். இந்த முகநூலில் இருப்பவர் எல்லாம் என் ஞானகுழந்தை என்று சொல்வார்.இநன்யா நமோ நம..!!
இநன்யா நமோ நம..!!ஆணந்தம் சகோதரி......எம் ஐய்யன் அன்பை பெற பல பலயுகம் எம் தவம் தொடர்ந்து இந்த யுத்தில் ஐய்யன் உடனே முடிவு பெற போகிறது.ஐய்யனுடன் ஐய்யன் பாதம் சரணடைந்து அவருகே இருந்து வெண்சாமரம் வீசுவேன்.....இநன்யா நமோ நம...!!
நன்றி தந்தையே. கோடான கோடி நன்றி தந்தையே. உம்மால் மட்டுமே இருண்ட வாழ்வு கூட ஔிமயமானது. உங்களின் வாழ்க்கையில் எந்த தீராத பிரச்சனைகளுக்கும் ஒரே தீா்வு நம் கடவுளின் நாமம் மட்டுமே. இதை நான் நன்கு உணா்ந்து இங்கே கூறுகின்றேன். நிம்மதியான வாழ்க்கையை இந்த யுகத்தில் பெற எந்த விலை உயா்ந்த யாகமே பூஜையே கோயில் கோயிலாக சுற்றவே வேண்டாம். நம் அன்பு தந்தையின் நாமத்தை மட்டும் சொல்லி பாருங்கள். உலகம் உங்கள் வசமாகும். இது சத்தியம். கடவுளுக்கு கோடி நன்றிகள்.
ஐயா என் பெயர் நாகராஜன் இந்த பூமி கிரகத்திற்கு மானுடனக சுற்றுலா வந்த போது 2ங்களை கண்டு மகிழ்ந்து தர்சித்து உங்களோடு இணைந்து ஒன்ற தவறிவிட்டேன் அந்த வாய்ப்புகைநழுவி போய்விட்டது எதை உணரும் போது மனம் கனம் அடைகிறது எதோ கொஞ்சம் ஆன்மிக உணர்வில் இருப்பதாக உணர்சின்றேன் அந்த உரிமையில் தான் உங்கனோடு இணைந்து கொள்ள விரும்புகின்றேன் ஆனாலும் ஒரு தாழ்மையான வேண்டுகோன் நிலம் சம்பந்தமான திர்வு காண முடியாத நிலையில் இரண்டு வழக்குகங்கள் என் மனதை வியாபித்து தொந்தரவு தந்து கொண்டு இருக்கின்றன அதில் மீண்டு வ ந்தால் மட்டுமே 2ங்க னோடு இணைய முடியும் ஒன்றமுடியும் மேல்நிலையை அடைய முடியும் எனவே எனக்கு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தந்தால் மட்டுமே இது சாத்தியம் இதனை சரியா ச்குங்கள் ஐயா நன்றி வணக்கம்
""நான் எப்போதும் அரவனைக்க, ஆசிர்வாதிக்க காத்திருக்கிறேன் ! நீ தான் எனை தேடவில்லை ! என் அன்பு உனக்கு எல்லா நிம்மதியையும் செல்வங்களையும் தரும் சத்யமாக !நான் உன் அருகிலேயே உலாவுகிறேன். மனிதன், பசு, நாய், பறவையாக !நீ தான் எனை கண்டுகொள்ளவில்லை. எனை நினை ! பறவையாகவும், நாயாகவும், பசுவாகவும் உன் வீட்டுக்கு வருவேன். """"" பசு,நாய்,பறவையாக ,,,,,,,உணர தொடங்குபவர்களுக்கு கட்டாயம் தெரியும்!!!!!!!!!!,நான் உணரதொடங்கி உள்ளேன்,, நன்றாகவே !! இநன்யா நமோ நம! இநன்யா நமோ நம !
பிறப்பின் ரகசியம் அறிய ஒரே வழி இநன்யா நமோ நம நாமம் மட்டுமே , மூன்றாம் நேத்திரம் திறக்கும் சாவி இநன்யா நமோ நம நாமம் மட்டுமே , பாவ கடலில் நீந்தினாலும் துன்பத்தில் உலன்று கொண்டிருந்தாலும் அதிலிருந்து முக்தி பெற்று பறவை போல் ஆனந்தமாக பறக்க இநன்யா நமோ நம நாமம் மட்டுமே யுகத்தில் அது யுகத்தயே வெல்லும் நாமம். இநன்யா நமோ நம ...


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment