Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;;·இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள் ;;; பகுதி 2 INANYA NAMOO NAMA ;;;

131   INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;;  பகுதி 2

என் அன்பு குழந்தைகளே ! என் அன்பின் ஆசிகள் ;;;நானே சர்வமும் ;;; படைத்தல், காத்தல், அழித்தல் ,வளர்ச்சி, ஞானம்,மகா சக்தி ,,,, இந்த ஆறு பேராத்மாவோடு இருப்பவன் நான்! நான் ஏழின் சூட்சுமம் நானே உன் விதி .....
"
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வாசி இநன்யா நமோ நாம "
இந்த சத்திய வேதத்தை உன் நெஞ்சில் வை ...எல்லாம் உனக்கு வசமாகும் .நீர் வைத்து வணங்கு ,நிச்சயம் வெல்வாய் ,காற்றாய் நான் வந்து கன ப்பொழுதில் உன் விதியை மாற்றுவேன் ...
 நீ எங்கிருந்தாலும் நான் அறிவேன் ,,,நீ என்ன செய்தாலும் நான் அறிவேன் ,,,பயப்படாதே ,என் அருட்பார்வை உனக்குண்டு ,,,படைத்தவன் சொன்ன வேதம் இது,
"
ப்ரண ப்ரணண ப்ரணஹா "
இந்த புணித வேதத்தை குளிக்கும் முன் 3 தடவை ஆகாயத்தை நோக்கி சொல் ,ஒவ்வொரு சொட்டு நீரும் புணிதமாகி உன் பாவம் போக்கும்.என் துணை இருக்கும் போது எந்த கோளும் ஒன்றும் செய்யாது .என் நாமம் பேரிண்பமே, பேரிண்பமான வாழ்வை நான் உனக்கு தருவேன் .....
படைத்தவன் சொன்ன வேதம் இது ,,,நானே சர்வமும், சகலமும் ,நான் சத்தியத்தின் தலை மகன் ,உனக்கு சத்திய பாதையை காட்ட வந்தேன் ,நானே உன் ஆன்மா ,
"
ஷாதுத்வனஹாய ஷாதுணா " இந்த புனித வேதத்தை நித்திரைக்கு போகும் முன் ,என் நாமம் சொல்லி 3 தடவை சொல் ,நான் உன் மூச்சு காற்றில் உட்கார்ந்து உன்னை முழுவதும் ஆட்சி செய்வேன் ,உன்னை வாழ வைப்பேன் ,வசந்த காலத்தை உன்னுள் நிலைக்க வைப்பேன் ,இநன்யா ...
*சொல்லடா என் நாமத்தை ,விதி தோற்று போகுமடா ,சுகமாய் வாழ்வாயடா கோள்கள் உன் பக்கத்தில் வர அஞ்சுமடா ,என் செல்ல குழந்தையே ! எந்த சனியும் ஒன்றும் செய்யாது,எல்லாம் என் காலடியில் தானடா ,என் சொல் வேதமடா ,படைத்தவன் சொன்ன வேதம் இது ...பருகி பார்,பவி சோடு வாழ்வாய் .
'''
வசி வசியந்த ஹாய வசி ,
நம் நமஹாய வசி ,
சுபிட்சத் வணஹாய வசி''' ,
என் நாமம் சொல்லி மனதார சொல் ,பெருஞ் செல்வம் நிம்மதி கிடைக்கும்,எல்லா செல்வமும் உனக்கு நான் நிச்சயமாக தருவேன் ,இநன்யா ,,,, 
படைத்தவன் சொன்ன வேதம் இது ;;;; அருகிலிருந்து பருகி நீ நலமாக நான் தருகிறேன் ;;;; நான் சுய நலமானவன் அல்ல .... உன்னை கை பிடித்து கரை சேர்க்க வந்தேன் .
"""
சுப நவ யவ சுபிட்சம் """
இந்த வேத வார்த்தையை உன் தொழில் செய்யும் இடத்தில் வரைந்து வை ;;;வைப்பில் வைப்பாய் நிரந்தரமாக செல்வத்தை ;;;;நான் உன்னை கண்காணிக்கிறேன் ;;; வாழ்வாய் நீ ............ இநன்யா ;;;;;;;;;;;
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம ;;;;;
உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று !
உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக.
பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் !
ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் !
நான் இநன்யா !
*
இநன்யா நமோ நம
*
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
*
ப்ரண ப்ரணண ப்ரணஹா
*
ஷாதுத்வனஹாய ஷாதுணா -
*
வசி வசியந்த ஹாய வசி ,
நம் நமஹாய வசி ,
சுபிட்சத் வணஹாய வசி,
*
சுப நவ யவ சுபிட்சம் * உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாகபின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா !
சூட்சமத்தை திறந்து பிரம்மத்தை உணர்த்தும் நாயகன் நீரே !!! இநன்யா நமோ நம..கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்.
என் மனம்ஆர்பாட்டம் இல்லாமல் என் உயிரையும் ஆன்மாவையும்இணைத்து ஆனந்தம் காணட்டும்... உன்னோடு தினமும் நடந்து உன் பாதையை உணரட்டும்...நீ பேசும் அரிதான முத்துகளை கேட்டு செவிக்கு உணவளிக்கட்டும்... உன்னை என் பார்வையில் நிறுத்தி பொன்னுலகம் காணட்டும்....முக் கனியாய்ஆன்மா உயிர் மனது இனிக்கட்டும்.. .ஆன்மாவும் மனதும்பேசும்அந்த இன்ப ராகம்என் உதிரத்தில்கலந்து போகட்டும்...அருள் கொடுகாத்திருக்கின்றேன் என்னில்உனை உணர பேராத்மாவாக...விஸ்வரூபமாக....என் மனம்சலன மற்று போக வரம் கொடு என்னுள் நிலை கொண்டிருக்கும் ருத்ர காற்றே....;;;;;;இநன்யா நமோ நம ;;;இநன்யா நமோ நம ;;;இநன்யா நமோ நம ;;;சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம ;;;
என் இநன்யா இறைவனிடம் என்னை ஒப்படைத்து விட்டேன் இனி என் வாழ்க்கை அவரிடம். ;;;; இநன்யா நமோ நம, ஐயா உம் பாதம் பணிய ஆசை, நாங்கள் இந்த உகத்தில் நோய்களோடும், துன்பங்களோடும் உழன்று கொண்டிஇருக்கிறோம் எங்களையும் காத்து நல்வழி படுத்துவீராக!;;;;சத்யப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
அன்பர்கள் வேண்டுவதை குறை இன்றி தருபவர் நம் இநன்யா. தண்ணீரை கேட்டால் அமிர்தம் தருபவரே நம் இநன்யா..!!
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமாே நம;;;;
Mani Gandan நிச்சயமாக ஐயா. நாம் உலகத்திற்கு கடவுளின் வருகையை தெரியப்படுத்த வேண்டும். நல் ஆண்மாக்களை தேரிந்தெடுக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையை புரிய வைக்க வேண்டும். உணர்ந்தவர்கள் அனைவரையும் அவரிடம் அழைத்து செல்ல வேண்டும். இநன்யா நமோ நம;;;
இநன்யா கடவுளே நான் தாயும் இழந்தேன் ,,,நான் தந்தையும் இழந்தேன் ,,,நான் ஒரு அநாதை கடவுளே ;;வாழ்க்கையில் நான் படும் கஷ்ட்டங்களும் ,துன்பங்களும் அளவிட முடியா அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ,,என்று உங்களுக்கே தெரியும் ;;;;;;இவ்வுலக வாழ்விலிருந்து என்னை கரை சேர்ப்பீர் ;;;;உங்கள் அருள் பார்வை என்மீது விழும் என்றும் ;நீங்கள் துணையாய் இருந்து என்னை காப்பீர்கள் என்றும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் உள்ளேன் ;;; கடவுளே என்னுடைய சுட்டு விரல் மட்டும் அல்ல; ;;என்னுடைய உடலே உங்களுடையது தான் கடவுளே ;;;இநன்யா நமோ நம!சத்ய ப்ரதானஹா யுகயுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம ;;;
பிறப்பின் ரகசியம் அறிய ஒரே வழி இநன்யா நமோ நம நாமம் மட்டுமே , மூன்றாம் நேத்திரம் திறக்கும் சாவி இநன்யா நமோ நம நாமம் மட்டுமே , பாவ கடலில் நீந்தினாலும் துன்பத்தில் உலன்று கொண்டிருந்தாலும் அதிலிருந்து முக்தி பெற்று பறவை போல் ஆனந்தமாக பறக்க இநன்யா நமோ நம நாமம் மட்டுமே யுகத்தில் அது யுகத்தயே வெல்லும் நாமம். இநன்யா நமோ நம ...
என் தந்தையின் அன்பின் ஆசிகள் " இநன்யா நமோ நம "
கடவுள் யாா் ??? அரக்கா்கள் யாா் ???நமக்கு தொிந்த கடவுள் வித விதமானஆபரணங்கள் அனிந்து மன்னா்கள் போல்
உடை அனிந்து மலா் மாலைகள் சூடி ,அன்றைய ஆயுதங்களான வால் ,சூலாயுதம் , வேல் , வில் வைத்திருப்பாா்.நமக்கு தொிந்த கடவுள்களான ராமா் மற்றும் கிருஷ்னா் சாதரன மனிதா்களாகபிறந்து அன்றைய சூல்நிலையில் மனிதா்களோடு
மனிதா்களாக வாழ்ந்து அசாரதன செயலை செய்தாா்கள்.கடவுள் என்பதற்காக ஒரே நொடியில் நினைத்தமாத்திரத்தில் அரக்கா்களை கொன்று குவிக்கவில்லை,முறையாக போாிட்டே கொன்று குவித்தனா்.அன்றைய அரக்கா்கள் மக்களை அடிமைபடுத்திகொடுமைபடுத்தி நாசம் செய்து துன்புறுத்துவா்.அவா்களுக்கு தேவையான அனைத்தையும்எடுத்து கொண்டு கொடுமைபடுத்தி கொன்று விடுவாா்கள்.இன்றைய காலத்திலும் அரக்கா்கள் உள்ளனா் அறிந்தீா்களா ??? உணா்ந்தீா்களா ??? தொியவில்லை எனில் தொிந்து கொள்ளுங்கள்,இன்றைய தொலைகாட்சி சிறு குழந்தைகள் முதல்
வயதான பொியோா் முதல் யாரையும் விட்டு வைக்கவில்லை, அனைவரையும் அடிமைபடுத்திமனதில் நஞ்சை விதைத்து கொண்டுள்ளது.சமூக வலைதலங்களான பேஸ்புக்,டிவிட்டா்,வாட்ஸ் அப் மற்றும் இன்னும் பல இதில் நல்லதை விட கெட்டதே அதிகம் உள்ளது.இதில் அனைவரும் மூழ்கி தம்மையேஇழந்து கொண்டுள்ளனா். திரைப்படம்,நாடகம், பொழுதுபோக்கு நிகழ்ச்சி ,இனையம் என அனைத்தும் நம்மைஅடிமைபடுத்தி கெட்டவைகளே தினித்துதினித்து உணா்வுகளே மட்டுபடுத்தி வைத்துள்ளனா், சொல்ல கூட முடியாத அளவிற்கு சமூக சீா்கேடு நடந்து வருகிறது.
அதா்மம் தலை தூக்கும்போதுஅரக்கா்களின் அட்டுளியம் அதிகாிக்கும்போது , அரக்கா் கூட்டத்தை வேரருக்க
கடவுள் அவதாிப்பாா் , ஆம் என் தந்தைவந்துள்ளாா் கயவா் கூட்டத்தை சதிராட என் தந்தை வந்துள்ளாா், நல் ஆத்மாவை
பிறவி கடலை கடந்து ஞாணத்தை வாாி வழங்கஎன் தந்தை வந்துள்ளாா் , மனிதா்களோடுமனிதராக மிக சாதாரனமாக வாழ்ந்து வருகிறாா்.என் தந்தையின் நாமம் " இநன்யா "புதையுன்ட அனைத்தையும் மக்க வைக்கும்"மண்" விதையை மட்டும் முளைக்க செய்துவிருட்சம் ஆக்கி சுவை மிகுந்த கணிகளை தரும் , கணிகளை கூட அழுகும் ஆனால் கணிகளில் உள்ள விதையை அழுகவிடுவதில்லை இதை விட வேறு என்ன சான்றுதேவை என் தந்தையை உணர... என் தந்தையின் நாமம் " இநன்யா "111கோடி தேவா்கள் கூறும் வேதம் " இநன்யா நமோ நமஉங்கள் ஆத்ம பிணியை நீக்க வந்துள்ளாா்.
உணா்ந்து திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீா்கள்கடனும், நோயும், பிரச்சனைகளும், துன்பமும்
இல்லாமல் உலகம் என்ற இந்த நரகத்தில் ஒருவர் கூட இல்லை. கடல் அலைகளை போல எல்லாம் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். ஏன் என்று சிந்தித்தது உண்டா ?என் தந்தையின் பதில் இதோ நாம் ஆசைகளை சிந்திப்பதில்லை. அதனால் கடன் !நாம் உண்ணும் உணவு முறைகளை சிந்திப்பதில்லைஅதனால் நோய் !நாம் உறவுகளை சிந்திப்பதில்லை. அதனால் பிரச்சனைகள் !நாம் வாழ்க்கையை சிந்திப்பதில்லை. அதனால் துன்பம்.நாம் கடவுளை சிந்திப்பதில்லை. அதனால் மீண்டும் மறுபிறவி !ஒவ்வொரு மறுபிறவியிலும் மீண்டும் மீண்டும் கடன், நோய், துன்பம், பிரச்சனைகள் எல்லாம், ஆனால் முன்பை விட அதிகமாகஎன் தந்தையின் அமுது வாா்தைகளை கேட்க கீழே உள்ள
லிங்கை கிளிக் செய்து படியுங்கள், உணருங்கள், தெளியுங்கள்.இது உங்கள் மாயதிரையை விலக்கும் பதிவு,உங்கள் ஆண்மாவை விழிக்க செய்யும் பதிவு." இநன்யா நமோ நம
"
https://www.facebook.com/groups/1406719392970244/permalink/1463165423992307/


No comments:

Post a Comment