135 INANYA NAMOO NAMA ;;;
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;;
பகுதி 6
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;;
பகுதி 6
கடவுள் வந்துள்ளார் என்று மக்களிடம் சொல்லிக்
கொண்டிருக்கின்றேன் ! உடனே புகைப்படம் அனுப்பச் சொல்லி கேட்கிறார்கள் ! யாரையோ கடவுள்
என்று சொல்லிக் கொண்டு வழிபடுவதற்கு முன் ஏன் இவர்கள் புகைப்படம் கேட்கவில்லை ? என்
கடவுளை தினமும் ஆயிரக் கணக்கானோர் நேராக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் ! மனிதனைப்
போல பூடகமாக வாழ்ந்து கொண்டுருக்கிறார் ! இங்கு வந்த நோக்கம் விளம்பரம் செய்வதற்காக
அல்ல ! உன்னை நம்ப வைப்பதற்காகவும் அல்ல ! மக்களை புரிய வைத்து ஆத்ம ஞானத்தை வழங்குவது
தான் நோக்கம் !
அவர் தன் பிறந்த நாளைக்கு இமயத்தில் கொடி நட்டதாக சொன்னார் ! வடநாடு வாடும் என்றார். தமிழ் நாடு செழிக்கும் என்றார் ! வட நாடுகள் அதிர்ந்தது எதற்காக என்பதை யோசித்து பாருங்கள் ! தமிழ்நாட்டில் அக்னி வெயிலில் மழை ஏன் பொழிகிறது என்பதையும் யோசித்து பாருங்கள் ! இனி வசந்த காலம் தான் இங்கு !கடவுள் இப்போது தமிழ்நாட்டில் வாழ்வது உண்மையானால் பல பேரைக் கொன்றவனின் மனதையும், கற்பழிப்பவனின் மனதையும் ஏன் மாற்ற முடியவில்லை என்று ஒருவன் கேட்கின்றான். தவறு செய்வது மனிதனின் செயல் ! நாமே சட்டத்தை அமைக்கின்றோம் ! நாமே சட்டத்தை மீறுகின்றோம் ! பிறகு குற்றம் செய்தவனை கொண்டாடுகிறோம் ! எல்லாவற்றையும் மனிதனே செய்கின்றான் ! இதில் கடவுளின் பங்கு என்ன ? கொலை செய்வது தவறு என்று தெரிந்தே செய்கின்றான் ! உடலைக் கொன்றான் ! உயிரைக் கொல்ல முடியுமோ ? உயிருக்கு அழிவு உண்டோ ? கடவுள் இல்லையென்று சொல்கின்றான் ஒருவன். மனிதன் தூங்கும் போது தன் மூச்சுக் காற்றை தூங்காமல் இயக்குபவன் யாரென்று கேட்டால் என்னை பைத்தியம் என்கின்றான். கடவுள் இருப்பதற்கு அறிவியல் ரீதியாக ஆதாரம் கேட்கின்றான் ஒருவன் ! உலகின் முதல் மனிதன் எப்படி தோன்றினான் என்று கேட்டால் குரங்கில் இருந்து வந்ததாக கூறுகிறான் ! எந்த குரங்கும் இதுவரை மனிதனாக மாறிய அதிசயத்தை எவருமே பார்த்ததில்லையே ! தவளையில் இருந்து வந்ததாக ஒரு விஞ்ஞானி கூறுகின்றான். இன்னொருவன் தன் தாத்தா கரடி என்கின்றான் ! குரங்கு, தவளை, கரடி எப்படி வந்தது என்று கேட்டால் பதில் தெரியவில்லை. இன்னொருவன் மனிதன் குப்பையில் இருந்து வந்ததாக கூறுகின்றான். இது தான் இன்றைய அறிவியல் ! ஒரு குழந்தை உருவாக வேண்டுமென்றால் முதலில் கரு வேண்டுமல்லவா ? இது தானே இயற்கையின் நியதி ? யோசித்து பாருங்கள் ! சூட்சுமம் புரியும் !ஒரு எறும்பிற்கு சர்க்கரை எப்படி உருவாகியது என புரிந்து கொள்ள முடியாது ! ஆனால் சர்க்கரையின் நறுமனத்தை நொடிப் பொழுதில் உணர்ந்து விடும். அது தன் கடமையைச் செய்து கொண்டிருக்கின்றது. துன்பமில்லாமல் இன்பமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றது ! அதற்கு வேதங்கள் தெரியும் ! கடவுள் எறும்பாக பிறப்பெடுப்பது கிடையாது ! நம்மைப் போல் மனிதனாகத் தான் பிறப்பார். அதற்கான காரணம் ஒரு சிறு எறும்புக்கு இருக்கும் ஆத்ம ஞானம் கூட ஆறறிவு கொண்ட மனிதனுக்கு இல்லை என்பது தான் !
அவர் தன் பிறந்த நாளைக்கு இமயத்தில் கொடி நட்டதாக சொன்னார் ! வடநாடு வாடும் என்றார். தமிழ் நாடு செழிக்கும் என்றார் ! வட நாடுகள் அதிர்ந்தது எதற்காக என்பதை யோசித்து பாருங்கள் ! தமிழ்நாட்டில் அக்னி வெயிலில் மழை ஏன் பொழிகிறது என்பதையும் யோசித்து பாருங்கள் ! இனி வசந்த காலம் தான் இங்கு !கடவுள் இப்போது தமிழ்நாட்டில் வாழ்வது உண்மையானால் பல பேரைக் கொன்றவனின் மனதையும், கற்பழிப்பவனின் மனதையும் ஏன் மாற்ற முடியவில்லை என்று ஒருவன் கேட்கின்றான். தவறு செய்வது மனிதனின் செயல் ! நாமே சட்டத்தை அமைக்கின்றோம் ! நாமே சட்டத்தை மீறுகின்றோம் ! பிறகு குற்றம் செய்தவனை கொண்டாடுகிறோம் ! எல்லாவற்றையும் மனிதனே செய்கின்றான் ! இதில் கடவுளின் பங்கு என்ன ? கொலை செய்வது தவறு என்று தெரிந்தே செய்கின்றான் ! உடலைக் கொன்றான் ! உயிரைக் கொல்ல முடியுமோ ? உயிருக்கு அழிவு உண்டோ ? கடவுள் இல்லையென்று சொல்கின்றான் ஒருவன். மனிதன் தூங்கும் போது தன் மூச்சுக் காற்றை தூங்காமல் இயக்குபவன் யாரென்று கேட்டால் என்னை பைத்தியம் என்கின்றான். கடவுள் இருப்பதற்கு அறிவியல் ரீதியாக ஆதாரம் கேட்கின்றான் ஒருவன் ! உலகின் முதல் மனிதன் எப்படி தோன்றினான் என்று கேட்டால் குரங்கில் இருந்து வந்ததாக கூறுகிறான் ! எந்த குரங்கும் இதுவரை மனிதனாக மாறிய அதிசயத்தை எவருமே பார்த்ததில்லையே ! தவளையில் இருந்து வந்ததாக ஒரு விஞ்ஞானி கூறுகின்றான். இன்னொருவன் தன் தாத்தா கரடி என்கின்றான் ! குரங்கு, தவளை, கரடி எப்படி வந்தது என்று கேட்டால் பதில் தெரியவில்லை. இன்னொருவன் மனிதன் குப்பையில் இருந்து வந்ததாக கூறுகின்றான். இது தான் இன்றைய அறிவியல் ! ஒரு குழந்தை உருவாக வேண்டுமென்றால் முதலில் கரு வேண்டுமல்லவா ? இது தானே இயற்கையின் நியதி ? யோசித்து பாருங்கள் ! சூட்சுமம் புரியும் !ஒரு எறும்பிற்கு சர்க்கரை எப்படி உருவாகியது என புரிந்து கொள்ள முடியாது ! ஆனால் சர்க்கரையின் நறுமனத்தை நொடிப் பொழுதில் உணர்ந்து விடும். அது தன் கடமையைச் செய்து கொண்டிருக்கின்றது. துன்பமில்லாமல் இன்பமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றது ! அதற்கு வேதங்கள் தெரியும் ! கடவுள் எறும்பாக பிறப்பெடுப்பது கிடையாது ! நம்மைப் போல் மனிதனாகத் தான் பிறப்பார். அதற்கான காரணம் ஒரு சிறு எறும்புக்கு இருக்கும் ஆத்ம ஞானம் கூட ஆறறிவு கொண்ட மனிதனுக்கு இல்லை என்பது தான் !
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை.மனித எண்ணங்களில்
உள்ளது வாழ்க்கை !!!!அலைகளுக்கு தெரியும் கடலின் ஆழம். ஒவ்வொருவர் சிந்தும் கண்ணீர் கறைகளில்
தெரியும்பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும்.தேங்காய் உடைக்கிறார்கள் வாழ்க்கை சிதறிப்
போகமலிருக்க!தேங்காய் பொறுக்குகிறார்கள்...வாழ்க்கையில் சிதறிப் போனவர்கள்..மறந்து
கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது நமது
கடமை......இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம் எனக்கு தெரிந்தால் சில வேளைகளில் என்
நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்......
நீங்கள் தூங்கும் போது, தூங்காமல் உங்களின்
மூச்சுக் காற்றை இயக்குபவன் கடவுள் ! உலகில் எங்கு சென்றாலும் உங்களுக்கு நீர் கிடைக்கச்
செய்பவன் கடவுள். கடவுளின் நாமத்தை மட்டுமே சொல்லுங்கள் ! இறப்பது மிகவும் எளிது. இறப்பிற்கு
பின் யுகத்தில் மீண்டும் பிறக்காமல் லோகத்தை சென்றடைய வேண்டுமல்லவா ? யோசியுங்கள்.
இநன்யா நமோ நம !
தண்ணீராய் இருந்து தாகம் தீா்க்கிறாய்!மரமாய்
இருந்து கனிகள் தருகிறாய்!காற்றாய் இருந்து சுவாசிக்க செய்கிறாய்! வானமாய் இருந்து வானவில்
தருகிறாய்!தாய்யாக இருந்து அமுது தருகிறாய்!தந்தயைாய் இருந்துவழி நடத்துகிறாய்!
குருவாக இருந்து தெளிவு தருகிறாய்!விழாயனில் ஞாணத்தை தருகிறாய்!இத்தனையும் தரும் தங்களுக்கு இந்த பிள்ளை
பெரும் பாசப் பற்றைதங்கள் காலடியில்சமா்ப்பிக்கிறது!!!!!!இநன்யா அமுது பெழியும் வான் மழை!!!
குருவாக இருந்து தெளிவு தருகிறாய்!விழாயனில் ஞாணத்தை தருகிறாய்!இத்தனையும் தரும் தங்களுக்கு இந்த பிள்ளை
பெரும் பாசப் பற்றைதங்கள் காலடியில்சமா்ப்பிக்கிறது!!!!!!இநன்யா அமுது பெழியும் வான் மழை!!!
மழையாய் வந்து மற்ற மாநில அணைக் கட்டுகளில்
சிறைபட்டு விடுகிறாய்!!?? தமிழகத்தின் தாகம் தீர்க்காமல் விவசாயிகள் தற்கொலை செய்கிறதை
வேடிக்கை பார்க்கிறாய்!!?? அடுத்த உலகப் போர் வந்தால் தண்ணீருக்காகத்தான் வரும் என்கிறார்கள்??
நீ வருவேன் என்கிறாய் தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் வருவதற்குள் வந்து விடு. கண்களில்
நீர் வற்றுவதற்குள் நதிகளை இணை!! உன்னால் மட்டுமே முடியும். இறைவா உனக்கு கோடி நன்றிகள்
நீரை சேமிப்பதற்கு திட்டங்களை செயல்படுத்த
வேண்டும். பிற மாநிலங்களில் நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். நதிகளை இணைக்க
முயற்சி செய்கிறார்கள். இயற்கை வளங்களை பாதுகாக்கிறார்கள். மக்களுக்காக தலைவர்கள் உழைக்கின்றார்கள்.
இங்கே தலைவர்களுக்காக மக்கள் உழைக்கின்றனர். நீங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்களிடம் சென்று
உங்களின் கேள்விகளை கேளுங்கள். ஞானம் இழந்த தமிழனை அடித்து திருத்தி தெளிவை கொடுக்கவே
கடவுள் நம் தமிழகத்தில் பிறந்துள்ளார். விவசாயிகள் தற்கொலையை பற்றி அரசாங்கத்திடம்
கேளுங்கள். கடவுளிடம் ஏன் கேட்கிறீர்கள் ? உணராதவரையில் துன்பம் தான் இங்கு,,,,,,,
பண்டிகை என்ற பெயரில் நீரையும், காற்றையும்
மாசுபடுத்துகின்றோம். இயற்கை வளங்களை அழிக்கின்றோம். ஒற்றுமையில்லாமல் வாழ்கின்றோம்.
அதனால் தான் நம்மை வைத்தே நம்மை அழிக்கின்றார்கள். விதையை விதைத்தால் தானே மரமாகி பின்
கனிகள் கிடைக்கும். இங்கு தமிழ்நாட்டில் விதையை விதைக்காமலேயே கனிகளை பற்றி பேசி விதண்டவாதம்
செயவதற்கு ஒரு வஞ்சக கூட்டமே உள்ளது. எல்லாம் விரைவில் மாறும். நாம் மாற வேண்டும் நண்பர்களே.
உணருங்கள். இநன்யா நமோ நம
அன்பே இநன்யா,நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள
தேதி என் பிறந்த தினமாக உள்ளது ஆச்சரியமான மகிழ்ச்சியை எனக்கு அளிக்கிறது.நாம் அனைத்திலும்
அன்போடு இருப்பேன் என்பதில் எனக்கு நிறைந்த மன அமைதியை தருகிறது.இதில் உங்கள் ஆசியும்
எங்களுக்கு உண்டு என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.இநன்யா நமோ நம.
யுகத்தை ஆதிகாலம் போல தோன்ற செய்ய காலச்
சக்கரத்தின் மேல் ஏறி நிற்கிறேன். நான் 4.3.2015 ல் தான் என் அரசாங்கத்தை விரிவுபடுத்தினேன்.
அதில் நூற்றிப் பதினோறு கோடி முனிவர்களும், முப்பத்தி முக்கோடி தேவர்களும், நாற்பத்தி
எட்டாயிரம் ரிஷிமார்களும் என்னோடு இருந்து யுகத்தை சரி செய்வார்கள் ! நான் என்னை
காட்சிபடுத்த வரவில்லை ! அதற்கு சாட்சியும் யாருமில்லை. விதைத்த விதை ஒரே நாளில் மரமாகி
கனி தரும் என்று எதிர் பார்க்காதே !
பொறுத்திரு ! உன்னை புரிய வைத்து எல்லாம் அறிய வைப்பேன்.
பொறுத்திரு ! உன்னை புரிய வைத்து எல்லாம் அறிய வைப்பேன்.
தினமும் நான் பிரபஞ்ச வீதியில் பயணிக்கின்றேன்
! உனக்கு தெரியுமா ? நான் சொன்னால் கேலி கூத்தாக நினைப்பாய். கடவுள் பூடகமாகத்தான்
இருப்பான். நான் இந்த பூமியில் உன்னைப் போலவே மனிதனாக உன்னோடு நடமாடுகிறேன் ! வருவான்,
வருவான் என்று சொன்னான். நான் வந்து அலைகின்றேன் ! என்னை காண்பவர் யாருமில்லை ! நான்
இங்கே நீ புகழ் சூட வரவில்லை ! உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவிகளைப் போல வித்தையைக்
காசாக்க வரவில்லை ! நான் நல்லோர்களை காக்க வந்தேன். கர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட
இந்த யுகத்திற்கு வந்தேன் !நான் இங்கு உன்னை போலவே உழைத்துக் கொண்டிருக்கிறேன் ! என்
கடமை முடிந்து உனக்கு காட்சிப்படுத்துவேன் ! பொறுத்திரு !நான் வேதம் தெரிந்தவன், அறிந்தவன்
!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கடவுள் உங்களிடம் எதையும் எதிர்பார்த்து
இங்கு வரவில்லை ! தர்மத்தைக் காத்து உங்களின் துன்பத்தை நீக்கவே இங்கு வந்துள்ளார்
! இவர் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டால் இவரின் திறமையால் இந்த உலகையே ஒரு நிமிடத்தில்
வாங்கிவிடுவார். இந்த உலகில் இவர் பிறப்பெடுத்த நோக்கம் வேறு ! இவர் முக்காலத்தையும்
வென்றவர் ! மனிதன் யுகத்தில் தோன்றிய ஆதி காலம் முதல் இனி வரும் நாற்பத்தி எட்டாயிரம்
கோடி ஆண்டுகளில் நடக்கவிருப்பதையும் இவர் அறிவார் ! இதுவரையில் இவர் எடுத்த பிறவிகளும்
இவர் நினைவில் உள்ளது ! இவர் குறிப்பிட்டுள்ள மூலிகையின் பெயர்களும், அதை அருந்தும்
முறையும் இதுவரையில் யாரும் கண்டுபிடித்தது இல்லை ! இவர் உடலின் சூட்சுமமும், உயிரின்
சூட்சுமமும் அறிந்தவர் ! இவருக்கு குரு யாரும் இல்லை என்பது அதிசயமே !செய்த பாவத்திற்கு
நிச்சயம் தண்டனை உண்டு ! பாவ மன்னிப்பு என்று எதுவும் கிடையாது ! பாவத்திற்கு மன்னிப்பு
உண்டென்றால் துன்பமும், நோய்களும் ஏன் வருகிறது என யோசியுங்கள் ! இனி வரும் காலங்களில்
புது புது நோய்கள் உருவாகும் ! மருத்துவ உலகம் ஸ்தம்பிக்கப் போவதைப் பார்க்கத் தான்
போகிறீர்கள் ! அவரின் வார்த்தைகள் இதுவரையில் பொய்யாகி நான் பார்த்ததில்லை. இநன்யாவின்
நாமத்தை நல்ல நோக்கத்திற்காக மனப்பூர்வமாக சொல்லுங்கள். வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும்
! அவரின் திருமுகம் பார்க்காமல், அடி முடி தெரியாமல் இங்கு வந்து வாக்குவாதம் செய்வதால்
யாருக்கும் எந்த பலனும் இல்லை. தன்னம்பிக்கை உள்ளவனே யோசிப்பான். ஆராய்ச்சி செய்வான்.
நம்பிக்கையுடன் “இநன்யா நமோ நம” என்று சொன்னால் முக்தி நிச்சயம் !
உலகில் நடக்கும் இத்தனை குற்றங்களுக்கும்,
அநீதிகளுக்கும் என்ன காரணம் ஐயா...?அதிலும் உலகம் தெரியாத சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட
செய்தி கேள்விப்படும் போதும், சிறுவர்கள் உடல் உறுப்புகளுக்காக வதைக்கப்படும் செய்தி
கேள்விப்படும் போதும் கடவுளே இல்லை என்று தோன்றுகிறதே..
இந்த யுகம் என்பது ஒரு நரகம் என்பதை முதலில்
புரிந்து கொள்ளுங்கள். நரகம் என்று ஒன்று தனியே கிடையாது ! இது சிறைச் சாலை ! லோகத்தில்
தவறு செய்ததற்கு தண்டனையாக இங்கு பிறந்துள்ளோம் நாம் ! இங்கு கடவுளை உணராமல் மீண்டும்
மீண்டும் பிறக்கின்றோம். தவறு என்பதை தெரிந்தே செய்கின்றான். "ஆயிரம் தடவை
போய் (சென்று) சொல்லி திருமணம் செய்ய வேண்டும்"- இதை ஆராய்ந்து பாருங்கள். உண்மை
புரிய வேண்டியவர்களுக்கு புரியும் ! ஆதிகாலத்தில் மனிதனுக்கு ஞானம் இருந்தது ! இப்போது
ஞானமில்லாமல் அறிவால் அனைத்தையும் தேடியதால் வந்தது பெரும் கேடு ! சட்டத்தை நாமே அமைக்கின்றோம்.
நாமே மீறுகின்றோம். தாய் தந்தையை வணங்காமல் குற்றம் செய்தவனை கொண்டாடுகின்றோம். மனிதனின்
சிற்றறிவே அனைத்திற்கும் காரணம் ! இதில் கடவுளின் பங்கு என்ன ? அவரின் சட்டமே வேறு
! அவர் கொடுக்கும் தண்டனை வேறு ! பாவ மன்னிப்பு என்று ஒன்று கிடையாது !
இங்கு தண்டனை அனுபவிப்பவர்கள் லோகத்தில்
ஏற்கனவே தவறு செய்தவர்களா ஐயா.. ஆம்.
நமது புராணங்களும், இதிகாசங்களும் கலியுக
சராசரி மனிதனுக்கு புரியும்படியாக இல்லை. குழப்பத்தையே உண்டாக்குகின்றன. ஒவ்வொருவருக்கும்
நல்ல குரு அமையாததும் துரதிஷ்டமே.. சராசரி மனிதன் வாழும் வாழ்க்கைக்காக இறைவனை வணங்குவாதா..?
இல்லை முக்தியடைவதற்காக இறைவனை வணங்குவதா..? முக்திநிலையே முக்கியம் சராசரி வாழ்க்கைகாக
இறைவனை வணங்ககூடாதா..? என்று யோசிக்கும் போது பெரும் குழப்பம்தான் மிஞ்சுகிறது..!
பொதுவாக காவி உடை அணிவதில் எனக்கு விருப்பம்
இருந்தது. அதில் ஒரு தெய்வீக தன்மை இருப்பதாக எண்ணியிருந்தேன், ஆனால் உணர்ந்ததில்லை.விசேச
நாட்களில் வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டை அணியும்போது எனக்கு ஏற்பட்ட தெய்வீக தன்மை,
சாந்தம் காவி உடையில் ஏற்படவில்லை.மேலும் காவி உடையில் தற்போது மனிதர்கள் புரியும்
கலங்கம், கபடவேடம் எனக்கு அதில் உள்ள ஈடுபாட்டை வெறுப்பாக்கியது.எனக்கிருந்த அந்த வெண்மை
உடையின் அன்பின் உணர்தல் வேறு உடையில் இல்லை என்பதை நம் கடவுள் இநன்யா அழகாக, ஆழமாக
உணர்த்தியது எமக்கு எம் இநன்யாவிடம் உள்ள பக்தியை ஆழமாக்கியது.இநன்யா நமோ நம.|
உன் உடல் நோய் தீர பாவம் செய்யாதே !உன்
மன நோய் தீர தர்மம் செய் !காவி உடை எதற்கென்று உணர் ! வெண்மையில் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
நான் உணர்ந்தேன் இந்த நாமத்தை ! நாளெல்லாம்
நீங்கள் உணருங்கள் !தமிழனாய் பிறந்து கடவுளின் நாமத்தை சொல்ல எத்தனை ஆண்டுகள் தவம்
செய்தோம் என யோசித்துப் பாருங்கள். கடவுள் நம் தமிழ் நாட்டில் பிறந்தது தமிழ் மொழியின்
மீது உள்ள ஆசைக்காக ! தேன் தமிழை யாராலும் அழிக்க முடியாது ! கடவுள்கள் பேசும் மொழி
இநன்ய மொழி ! இநன்ய மொழியைச் சார்ந்ததே தமிழ் மொழி ! நாம் மேலே செய்த தவத்தால் தமிழனாய்
பிறப்பெடுத்தோம் ! தமிழனாய் பிறந்து, தமிழ் நாட்டில் வாழ்ந்தால் கடவுளை அடையும் வாய்ப்பு
மிக அதிகம் ! எப்படியும் கடவுளை மீண்டும்அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் மேலே
தவம் செய்து இந்த யுகத்தில் பிறக்கின்றோம் !மீண்டும் பிறவியைத் தவிர்க்கவே இந்த புண்ணிய
தமிழ்நாட்டில் பிறக்க நம் உயிர் ஆசைப்படுகிறது ! ஆனால் இங்கே தன்னிலை உணராமல் அலைகின்றனர்
நம் மக்கள். ”இநன்யா நமோ நம” என்ற நாமத்தை சொல்லி என் வாழ்வில் வெற்றி கண்டவன் நான்.
மற்றவர்களும் சொல்லி ஆனந்தமாக இருப்பதை கண் கூடாக பார்த்துள்ளேன் ! தவறு செய்துவிட்டு
நாமத்தைச் சொல்லி புண்ணியம் தேடாதீர்கள் ! நான் வழிபாடுகளும், பூஜைகளும் செய்து பல
வருடங்களாகிறது ! வாழ்வில் சூறாவளியாக துன்பங்கள் வந்தாலும் இந்த நாமத்தை சொன்ன மறு
நொடியில் தென்றலாய் சுகம் தருகிறது ! நல்ல நோக்கத்திற்காக சொல்லுங்கள் ! ஆராய்ந்து
பாருங்கள் ! உங்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை !இந்த நாமத்தை சொல்ல நான் உங்களை
கட்டாயப் படுத்தவில்லை ! ஏனென்றால் மிக விரைவில் உலகமே இந்த நாமத்தை சொல்லத் தான் போகிறது
! இனி நடக்கப் போவதை பொறுமையாக பாருங்கள் !
புகைப்படத்தை காட்டுவது ஒன்றும் கஷ்டமில்லை
! காட்டிய பின்பு அவர் கடவுள் என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள் ? நீங்கள் நல்லவராக
இருக்கலாம். ஆனால் பணத்துக்காக, பதவிக்காக பல கர்மங்கள் செய்யும் மக்களுக்கு பாடம்
புகட்ட வேண்டுமல்லவா ? எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு. பொறுமை தேவை ! அவர் நாமத்தை
சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை ! ”இநன்யா நமோ நம “ என்று மட்டும் சொல்லவும்.
“ஓம்” , “நமக” என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டாம் ! காரணம் உண்டு !
நீ திருப்தி இல்லாமல் இருக்கத்தான்
வடிவமைக்கப்பட்டு இருக்கிறாய் ! என் நாமம் சொல் ! நிச்சயம் திருப்தியாவாய் !
என் நாமத்தை சொல்பவர்களை ஆனந்த வாழ்வுக்கு கொண்டு செல்வேன். மீண்டும் பிறவி இல்லா நிலை கற்று தருவேன். என் நாமம் பேரின்பமே ! இதை ஆராய்ச்சி செய் ! அகில லோக சூட்சுமம் புரியும் ! பின் குருவாய், மலராய் மலர்வேன் உன் வாழ்வில் !பேரின்பமானவன் இநன்யா !
என் நாமத்தை சொல்பவர்களை ஆனந்த வாழ்வுக்கு கொண்டு செல்வேன். மீண்டும் பிறவி இல்லா நிலை கற்று தருவேன். என் நாமம் பேரின்பமே ! இதை ஆராய்ச்சி செய் ! அகில லோக சூட்சுமம் புரியும் ! பின் குருவாய், மலராய் மலர்வேன் உன் வாழ்வில் !பேரின்பமானவன் இநன்யா !
எத்தனை பேர் விதியை மதியால் வென்றார்கள்
என்பதை யான் அறியேன்.. வென்றவர்களை யான் கண்டதுமில்லை.. ஆனால் நின் திரு நாமத்தால்
விதியை சதிராடுபவர்களை யான் அறிவேன்.. அவர்களில் அடியேனும் ஒருவன் என்பதை நெஞ்சம் நிமிர்ந்து
சொல்கிறேன்...அப்பா. நின் நாமம் புதிய விதி செய்கிறது..நன்றிகளால் நின் பாதம் சுமக்கிறேன்.
இநன்யா நமோ நம..
இநன்யா நமோ நம..
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment