133 INANYA NAMOO NAMA ;;;
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 4
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 4
கருவறையை பூட்டி சாவி வைத்திருக்கின்றானே
? கடல் அலையை கரை தாண்டி வராமல் மாயம் செய்தானே ! அந்த மாயவனை முதலில் உணரப் பார்
! உணர்ந்தால் என்னை அறியலாம் ! அறிந்தால் உன்னை அறிய வைத்து தெளிய வைப்பேன் ! பின்
உன் வாழ்வு தெளிந்த நீரோடையாக மாறும். மாற்றுவேன் !
என்றும் பிறருக்கு உதவிடும் எண்ணம் எண்ணை
விட்டு நீங்காமல் இருக்க எம்மை வழி நடத்தி செல்லுங்கள் குருவே
விழி மூடி யாசித்த வழிபாட்டு முறைகளை
மாற்றி விழி திறந்து பாசமுடன் பற்றறிட வைத்தவனேமாற்றிக் கொண்டேன் என் வழிபாடுகளை
.வந்தேன் வழிமுறைகளக் கொண்டு கண்டேன் எந்தையே நீதான் கடவுள் என்று உணர்ந்தேன்
ஆகிப்போனேன் உன் பிள்ளையாய் மாறிப் போனேன் கிள்ளையாய் ஏற்றுக் கொள்வீர் தாயாய்;;;;;;;;
ஆகிப்போனேன் உன் பிள்ளையாய் மாறிப் போனேன் கிள்ளையாய் ஏற்றுக் கொள்வீர் தாயாய்;;;;;;;;
ஆறுக்கும் பொதுவான. ஏழாமானவனே மலரின் ஞாணமே
நீரின் திறனாவனே மூன்று காலமும் அறிந்தவனே .உன்னை உணர்ந்தவர்ளின் வாழ்வில் மலர்ச்சி
நிச்சயமாக தருபவனே;;பணிந்தேன் நின் பத்ம பாதம் பணிந்த பின்னே தெளிந்தேன் அய்யனே;;
மனிதா உணர்ந்து செயல்படு !மௌனமாயிரு, உழைத்திரு,
உதவியாயிரு, கடமையைச் செய், தர்மத்தை செய்து மற ! நான் உன் ஆன்மாவை சிரிக்க வைப்பேன்
! சிந்திக்கவும் வைப்பேன் ! எதையும் உணர்ந்து அறிந்து செய்தால் தான் பூரணத்துவம் பெறும்.
நான் உன்னை உணர வைத்து தெளிய வைப்பேன். தெளிந்தால் ஏன் என்ற கேள்வி வராது !உணர்ந்தால்
துன்பமில்லை. என்னை நினைப்பவர்களுக்கு நான் முன்னால் நின்று காப்பேன் சத்தியமாக ! உன்
வாழ்வில் இனி மறுமலர்ச்சி தருவேன். உன் குடும்பத்தை கண்ணின் இமை போல் காத்து நிற்பேன்..!
என்னை உணர்ந்து வா !
நானே இநன்யா !
நானே இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
யாக பிரஸ்தம் என்றால் ஆன்மா சென்று சேர்கின்ற
இடம்..! மாருஸ்தலி என்றால் ஆன்மா செல்கின்ற வழி..!
ஒரு டம்ளரில் நீர் வைத்து "இநன்யா
நமோ நம" என்று ஒன்பது தடவை நல்ல நோக்கத்திற்காக எப்போது வேண்டுமானாலும் சொல்லுங்கள்
! ஆன்மா சிரிக்கும் ! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும் ! இது
தான் உணர்தல் ! இது ஆன்மத் தொடர்பு ! எங்களின் பெயர், விலாசம், தொலைப் பேசி எண் எதுவும்
தேவைபடாது ! நேரத்தையும், பணத்தையும் வீணாக்காதீர்கள் ! கடமையை மட்டும் செய்யுங்கள்
!
உங்களின் விதியை மாற்றவும், கடவுளை விரைவில்
அடையவும், உங்களை நீங்கள் யாரென்று உணரவும் சொல்லுங்கள் கடவுளின் நாமத்தை இநன்யா நமோ
நம;;;
தேன் சாப்பிட்டால் தான் ருசி தெரியும்.
என்னை உணர்ந்து பாருங்கள் ! அன்பாய் ருசிப்பேன் ! நீங்கள் என் உறவு (ஆன்மா). உங்களுக்கு
வழி சொல்ல வந்தேன் ! நான் ஒரு புண்ணிய நதி. நீங்கள் குளிப்பதும், குளிக்காததும் உங்களின்
விருப்பம் ! எனக்கொன்றும் நஷ்டமில்லை ! நான் உங்களை கடந்து போக வரவில்லை ! நான் கடந்து
செல்லும் பாதை உங்களுக்கு நல் வழி ! பேரின்ப பாதையாக அமையும் சத்தியமாக !!! நான்
இநன்யா !!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
என் பிதா (கடவுள்) பெண்ணை உன் நிம்மதிக்காக
பூமியில் படைத்தார். இதை புரிந்து கொள்ளாமல் புலம்புகின்றாய் ! நீ எப்பொழுது பெண்ணை
நெஞ்சில் நிறுத்தி நேசிக்கின்றாயோ அன்றே உனக்கு பேரின்பம் கிட்டிடும். கீழ்நோக்கி
(கருங்குழி) வந்தவனே, மேல் நோக்கி பாரடா! மேலிருந்து உனக்கு மேதவிலாசம் தருகிறேன்
!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
என் கடவுளும், நானும் உங்களுக்காகவே காத்திருக்கிறோம்.!
நீங்கள் பார்க்க தயாராக இல்லையே..! அதற்கு ஞானக் கண்கள் வேண்டும் நண்பரே..! அதற்காகத்தான்
பதிவுகளை படித்து அறிந்து, புரிந்து, தெளிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்..! உங்களின்
காசு, பணம் எதுவும் சத்தியமாக வேண்டாம்.!
நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட
தர்ம குலங்கள். அதனால் தான் இந்த பக்கத்தில் இணைந்துள்ளீர்கள். இனி ஒவ்வொரு நாளும்
உங்களின் வாழ்வில் மாற்றங்கள் உருவாகும் ! பதிவுகளை படியுங்கள் ! சத்தியமாக உங்களின்
தேடுதலுக்கு விடை கிடைக்கும் !
இ என்றால் ஒலி (ஆன்மா) ! ந என்றால் காற்று
! ன் என்றால் நீர் ! யா என்றால் மலரின் ஞானம் !
அப்பாவின் கருணையே கருணை, அன்புதான் மிகவும்
உயர்ந்தது, குழந்தைகள் போல என்றென்றும் புன்னகை செய்துகொண்டிரு , உன்னை உணர்! நான்
உன் முன்னால் நிற்பேன் உணர்ந்தால் ஞானம் கிடைக்கும்.
இநன்யா நமாே நம;;;
இநன்யா நமாே நம;;;
பிறவி கொள்ள நினைக்காதே ! என்னை உணர்ந்தால்,
நான் நிச்சயமாக உன் ஆத்ம பிணியை தீர்த்து மீண்டும் பிறவி இல்லா நிலை தருவேன் !நான்
ஆத்மத்தின் தலைவன் ! என் பின்னால் வா நீ..!உணரும் வரையில் உனக்கு உணர்ச்சியூட்டிக்
கொண்டே இருப்பேன் !-நான் இநன்யா !!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கடவுள் என் குருவாக மாறி என்னை தெளிவுபடுத்தினார்.
நான் தெளிந்தவுடன் என் குருவே கடவுள் என்பதை உணர்ந்தேன்..! என்னை தேர்ந்தெடுத்து தெளிவுபடுத்தவதற்காக
குருவாக மாறிய கடவுளின் வார்த்தைகளை, என் மக்களை தெளிவுபடுத்தி தர்மத்தை நிலைநாட்ட
உலகமெங்கும் நான் எடுத்துச் செல்வேன்..! நான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும்..!
என் கடவுளுக்கு கோடி நன்றிகள்...!
புருவ மத்தியில் நீர்தொட்டு வைக்கும் போதுஇருகண்களும்சூடாக
உள்ளது இது பிரமையா. ஒருநாளைக்கு எத்துனை முறைஇவ்வாறுசெய்யவேண்டும்……
எங்கள் குருவே, குரு பார்த்தால் கோடி
புண்ணியம் தங்கள் கடைகண் பார்வை ஒன்றே போதுமே புனிதனே! முக்காலத்தயும் உணர்ந்த இநன்யா
மகா முனிவரே! உங்கள் பொற்பாதங்களே அபயம்! எங்களின் அறியாமையையும், அஞ்ஞானத்தையும்,
மும்மலத்தையும் போக்கி தெளிவை ஏற்படுத்தி தங்களை உணரக்கூடிய மெய்ஞானத்தை கொடுத்து இந்த
மாய பிறவி எனும் பெருங்கடலை கடந்து தங்கள் அடி சேர எங்களுக்கு ஞான தீட்சை கொடுங்கள்
ஐயனே! இநன்யா நமோ நம!!!
அன்பே தெய்வம்..அன்புள்ளம் கொண்டவர்களுக்கு
ஆண்டவரின் ஃச்பரிசம் உண்டு.அனைத்திலும் அன்பு காட்டுங்கள், இறைவனுக்கு படைக்க வேண்டும்
என்றும் அவன் ஆசியை பெறவேண்டும் என்று எண்ணி உயிர்பலி கொடுப்பது மகா பாவம். அது ஒரு
போதும் உண்ணை ஆண்டவனிடத்தில் சேர்க்காது. உங்களால் காக்கப்படும் உயிர்கள் உம்மை
காக்கும்.
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்?எல்லையில்லா அன்பு எல்லையில்லா ஆனந்தம்.அன்பே இநன்யா,
இநன்யா நமோ நம……
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்?எல்லையில்லா அன்பு எல்லையில்லா ஆனந்தம்.அன்பே இநன்யா,
இநன்யா நமோ நம……
கடவுள் மெய்யாகவா என்று நினைப்பதை
விட்டு மெய்யான கடவுள் இவர் தான் என்று பற்றுவீர் ஏற்றுக் கொள்வார் தம் பிள்ளையாய்
உணர்ந்ததனாலே உரைக்கின்றேன். .. இநன்யா நமோ நம
கடவுள் மெய்யாகவா?உயிராக , ஊனாக, உளமாக இந்த
நிலமாக, நன் நீராக , ஒலியாக , காற்றாக.. ஏன்?.. அனைத்துமாக நம் முன்னே எப்போதும் காக்கும்
சத்தியக் கரங்கள் கொண்டு நிற்கிறார்.
ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே அடி
முடி காண முடியாத மகேஷ்வரனும் நீயே பூமியில் அவதரித்த ஏழாம் கடவுள் கல்கியும் நீயே
என்றுணர்ந்தோர்க்கு முக்தி அளிக்க வல்ல முக்கண்ணணும் நீயே. ...இநன்யா நமோ நம
லோக குருவே ,,, இநன்யா மகாப் பிரபுவே
,,, சர்வ உலகிற்கும் தாங்களே,,, அருட் குருவாய் அவதரித்துள்ளீர் என்று அறிந்து கொண்டோம்
,,எங்களுக்கு தங்கள் அருட் பார்வை ஒன்று போதும். எங்களை நல்வழி நடத்த வேண்டும் மஹா
குருவே... இநன்யா நமோ நம...
அன்பே இநன்யா.நல்ல அனுபவங்களும், நல்ல செயல்களுமே
எம்மை இங்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது. அந்த அனுபவமும், செயலும் எப்போதும் எம்மை காக்கும்
என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.இநன்யா நமோ நம!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
என் தாயிடமே முதலில் கடவுளைக் காண்பித்தேன்
! என் தாயின் ஆசிர்வாதத்தால் உலகம் முழுவதும் என் கடவுளைக் காண்பித்துக் கொண்டிருக்கிறேன்
! ”தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, ஆயிரம் உறவில்
பெருமைகள் இல்லை, அன்னை தந்தையே அன்பின் எல்லை” என்ற வார்த்தைகளுக்கு கோடான கோடி அர்த்தங்கள்
உண்டு ! அய்யா இது எண்ணை மகவும் கவர்தது. நாண் எனது தாயாருக்கு காட்டீய அண்பு அவரது
ஆருதலான வார்த்தை அநத மகிழ்சியான தருணங்கள் இணி எப்போதுமே வராது. இது சத்தியம்.. ஆயிரம்
உறவுகள் இருந்தும் அண்ணை, தந்தையே அண்பிண் எல்லை என்ற பாடல் எவ்வளவு கருத்தாழமிக்கது
எணபதை தங்கள் பதிவிண் முலம் புரிந்து கொண்டேண்.
அம்மாவை மிக அழகாக உணரவைத்த குரு இணன்யாவுக்கு.
.குருவை வணங்குகிறேன். ..அம்மா. ..ஒரு வார்த்தை அல்ல. ..ஆராய்ச்சி செய்தால் உலகம் அரண்டு
போகும். .தமிழ் தாயின் ஞானத்திற்கு ஈடு இணை இல்லை. .அம்மா. ..அ. ..என்று சத்தமாக சொல்லி
பாருங்கள். .அடி வயிற்றில் ஒரு பிடிப்பு ஏற்படும். .அது மூலாதாரம். .மணிப்பூர கம்.
.சுவாதி தானம். ..சக்கரங்களை தூண்டும். ..ம்ம் என்று சத்தமாக சொல்லி பாருங்கள். ..தொண்டை
யில் ஒரு பிடிப்பு ஏற்படும்.அது விசுக்தி. .அனாகதம் சக்கரங்களை தூண்டும் ..மாஆஆஆஆ என்று
சத்தமாக சொல்லி பாருங்கள். ..ஆக்கினை. .சகஸ்ர சக்கரங்களை தூண்டும். .மொத்தத்தில அம்மா
என்ற வார்த்தையை ஆராய்ச்சி செய்யதால்....இது தான் பரமன் ரகசியம். ..குண்டலினி மந்திரம்.
..அம்மா ...கடவுள். ...அம்மா வார்த்தை. ..அதுதான் உன்மையான குண்டலினி மந்திரம். .எளிய
மக்களுக்கு ஏற்ற சாதாரண மக்களும் பயன் பெற நம் தமிழ் தாயின் தந்திரம். .நன்றி. .தமிழ்
தாய்க்கு. .உயிரின் உணர்வு அம்மா.
இநன்யா மஹா முனிவரே, ஐயா நான் 7வயது இருக்கும்போது
என் தாயும், (சென்ற வருடம் )35 வயதில் என் தந்தையும் இறந்து விட்டனர் . இறந்த அவர்களை
இப்போது நான் வணங்குவது முறையா ?பிழையா ? என்னை தெளிவு படுத்துங்கள் ஐயா .. இநன்யா
நமோ நம….யாரையும் வணங்கி எந்த பயனும் இல்லை ! உணர்ந்தாலே போதும் ! தாய் தந்தயை உயிர்
இருக்கும் போதே உணர்ந்து விட வேண்டும். இறந்த பிறகு வணங்கி எந்த பயனும் இல்லை ! உயிருக்கு
இறப்பே இல்லை என்பதை இன்றே புரிந்து கொள்ளுங்கள் ! தாய் தந்தையை உணராமல் கடவுளை அடைய
முடியாது ! நாம் வந்த கடமை ஒன்று இங்கு உள்ளது ! அறம், தர்மம் என்றால் என்ன என்பதை
இந்த பிறவியிலேயே உணர முயற்சியுங்கள். அதை உணர்ந்தால் போதும் ! நம் உண்மையான குடும்பம்
மேலே லோகத்தில் உள்ளது ! அங்கே உங்களின் உண்மையான சொந்தங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
! இநன்யா நமோ நம………லோகத்தில் உங்களின் வாழ்க்கைக்கு பிறப்பு இறப்பு இல்லை ! ஆயிரத்து
பதினொன்று வருடம் வாழ்க்கைக்கு பின் உயிரானது உடலைப் புதுப்பித்துக் கொள்ளும் !
அம்மா என்றால் அன்பு! அப்பா என்றால் அறிவு!!
இவ்விரண்டும் என்றால் இநன்யா!!! இநன்யா நமாே நம..!!
ஞானத்தையும் தாண்டி உணர வைக்கின்ற உறவுகள்
உன்னுடைய தாயும், தந்தையும் ! அவர்களை தினமும் வணங்கு ! நான் உன் முன்னால் நிற்பேன்
! கருவறையில் சுமந்த தாயையும், உன்னை தோளில் தூக்கி சுமந்த தந்தையையும், உன்னை பாசமாகக்
தூக்கி சுமக்கும் இந்த தாய் பூமியையும் என்றும் மறவாதே !தாயையும், தந்தையையும் உன்
தலை மேல் வைத்துக் கொண்டாடு ! உலகம் உனக்கு மணி மகுடம் சூட்டும். - இநன்யா!!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
ஆன்ம ஞானத்தை வழங்கிய என் கடவுளுக்கு கோடி
நன்றிகள்..! இது நல் ஆன்மாக்களின் தொடர்பு..!
ஆம் நான் ஆன்மா, எனக்கு அழிவில்லை, மதம்,
ஜாதி, இன்பம், துன்பம், நோய் இல்லை.எனவே அலுத்துப் போய், இந்த வாழ்க்கையை இன்பமாய்
ஏற்றுக் கொண்டுள்ளேன்..
குருவுக்கு வணக்கம் குருவே சரணம் ஒலியே
ஆன்மா. .உயிர் தரும் உனது மூச்சை உத்துப்பார்..குரு இணன்யாவுக்கு
நன்றி. ..அருமையான பதிவு குருவே. .உலக ரகசியம். .உறைக்க உம்மால் மட்டுமே முடியும். .நண்பர்களே நன்றாக
குரு சொல்வதை ஆய்வு செய்யுங்கள். .பல உண்மைகள் புலப்படும். மூச்சை உள்ளே இழுத்தல். .படைத்தல் தன்மை. .
அந்த பிராணன் உள்ளே போகவில்லை என்றால் படைத்தல் இல்லை. .இவரே பிரம்மா. .படைக்கும் கடவுள். .
சுவாசத்தை உள்ளே நிறுத்துதல். .கோடிக்கனக்கான செல்களுக்கு உணவாவது..காக்கும் தன்மை. .அந்த மூச்சே விஷ்ணு
காக்கும் கடவுள். .சுவாசத்தை வெளியே விடுதல். .கழிவுகளை அகற்றும் பணி. .அழிக்கும் தன்மை. .இது அழிக்கும் கடவுள். .
சிவா. ..மூன்று கடவுள் தன்மை ஒலி எனும் ஆன்மாவுக்காக..அதுவே அது. ...ஆய்வு செய்வோம் ஆயிரம் ஆயிரம் ரகசிய அதிசயம் நம்மலால கண்டு பிடிக்க படும். .நன்றி குருவே. ...குருவே சரணம். .
நன்றி. ..அருமையான பதிவு குருவே. .உலக ரகசியம். .உறைக்க உம்மால் மட்டுமே முடியும். .நண்பர்களே நன்றாக
குரு சொல்வதை ஆய்வு செய்யுங்கள். .பல உண்மைகள் புலப்படும். மூச்சை உள்ளே இழுத்தல். .படைத்தல் தன்மை. .
அந்த பிராணன் உள்ளே போகவில்லை என்றால் படைத்தல் இல்லை. .இவரே பிரம்மா. .படைக்கும் கடவுள். .
சுவாசத்தை உள்ளே நிறுத்துதல். .கோடிக்கனக்கான செல்களுக்கு உணவாவது..காக்கும் தன்மை. .அந்த மூச்சே விஷ்ணு
காக்கும் கடவுள். .சுவாசத்தை வெளியே விடுதல். .கழிவுகளை அகற்றும் பணி. .அழிக்கும் தன்மை. .இது அழிக்கும் கடவுள். .
சிவா. ..மூன்று கடவுள் தன்மை ஒலி எனும் ஆன்மாவுக்காக..அதுவே அது. ...ஆய்வு செய்வோம் ஆயிரம் ஆயிரம் ரகசிய அதிசயம் நம்மலால கண்டு பிடிக்க படும். .நன்றி குருவே. ...குருவே சரணம். .
என்னுள் ஒலிக்கும் ஒலி அது இநன்யா,நான்
சுவாசிக்கும் மூச்சு காற்று அது இநன்யா,என்னுள் ஓடும் செங்குறுதி அது இநன்யா,நான் பாா்க்கும்
பாா்வை அனைத்தும் இநன்யா,ஆத்ம பினியை போக்கும் சாவி இநன்யா,ஆனந்தத்தை அள்ளி அள்ளி தரும்
வேதம்அது இநன்யா நமோ நம,மறுபிறப்பை அறுக்கும் நாமம் அது இநன்யா நமோ நம...
"இ" என்ற ஒலியால் எங்கள் ஆண்மாவை
விழிக்க செய்தவரே,"ந" என்ற காற்றால் எங்கள் துன்பத்தை தூர விரட்டியவரே,
"ன்" என்ற நீரால் எங்கள் பாவத்தை கரைத்தவரே,"யா" என்ற மலாின் ஞாணத்தால் எங்களுக்கு ஞாணத்தை அள்ளி அள்ளி
தந்தவரை, தந்து கொண்டிருப்பவரே ,எப்பொழுதும் தருபவரே நம் "இநன்யா"...இது யாரால் முடியும் தங்களை தவிர
அதனாலேயே தவம் இருக்கிறோம்உங்கள் பாதம் எங்களின் சிரசினில் பட தந்தையே...இநன்யா நமோ நம...
"ன்" என்ற நீரால் எங்கள் பாவத்தை கரைத்தவரே,"யா" என்ற மலாின் ஞாணத்தால் எங்களுக்கு ஞாணத்தை அள்ளி அள்ளி
தந்தவரை, தந்து கொண்டிருப்பவரே ,எப்பொழுதும் தருபவரே நம் "இநன்யா"...இது யாரால் முடியும் தங்களை தவிர
அதனாலேயே தவம் இருக்கிறோம்உங்கள் பாதம் எங்களின் சிரசினில் பட தந்தையே...இநன்யா நமோ நம...
ஆன்மாவுக்கு மதம், ஜாதி, இன்பம், துன்பம்,
நோய் இல்லை. மதம் உன் கருத்துக்குள் தான் சிறை கொண்டிருக்கிறது ! ஆன்மாவின் நிறம் என்ன
? வடிவம் என்ன ? அதன் வேலை என்ன ? நீ யார் ? உணர்ந்தாயா நீ ?உணர். நான் ஒரு நிலைக்
கண்ணாடி (ஆன்மா). என்னை பார்த்து உன்னை சரி செய்து கொள் ! ஒலியே ஆன்மா ! நான்
இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
என் கடவுளின் வார்த்தைகள்..! உலகமே மாறப்
போகிறது ! அதற்கு முன் தமிழகம் மாறும் நிச்சயமாக ! கோடி ரகசியங்கள் உண்டு ! உணர்ந்து
பாருங்கள் புரியும்..! என் கடவுளின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ! கடவுளுக்கு கோடி நன்றிகள்..!
உணர்ந்தால் என்னை அறியலாம் ! அறிந்தால்
உன்னை அறிய வைத்து தெளிய வைப்பேன் ! பின் உன் வாழ்வு தெளிந்த நீரோடையாக மாறும். மாற்றுவேன்
!மெய் இனியவர் என் அப்பா (கடவுள்)- நான் இநன்யா !நன்றி! நன்றி!!என் ஒவ்வொரு அணுவும்
உனக்கு நன்றி செலுத்துகிறது ,,கடவுளே!!!!.......
உலகில் நல்லது எது தீயது எது என்று உணரும்
சக்தியை மனிதனுக்கு கொடுத்தவர் கடவுள் அதுதான் மனசாடசி என்பது. அதாவது நெஞ்சை தொட்டு
பார் அது சொல்லும் எது நல்லது என்பதை அதுதான் கடவுள் அந்த கடவுளின் வார்த்தைக்கும்
அஞ்சாது தீமை செய்பவர்களுக்க் கண்டிப்பாக தண்டனை காதத்ிருக்கும்…….
ஆதியும் நீ. ..அண்டமும் நீ. ....வேதமும்
நீ. ...வேள்வியும் நீ. ..ஞானமும் நீ. .நாதனும் நீ. .மதனும் நீ ….மாயவனும் நீ …விதியும்
நீ …மதியும் நீ ….ஒலியும் நீ …..ஒளியும் நீ ………சிறு துறும்பும்
நீ. .எல்லையற்ற தன்மையும் நீ ….வானமும் நீ. .தாளமும் நீ. ..
நட்ட கல்லும் நீ. .நாட்டியமும் நீ …….உயிரும் நீ …….உறவும் நீ ……பிண்டத்திலும் நீ. .அண்டத்திலும் நீ. .ஆதி குருவும் நீ. .
சிவமும் நீ …..ஜீவனும் நீ …….என்னிலும் நீ. .எதிலும் நீ. .வணங்குகிறேன் குருவே. .ஆதி குருவே சரணம். .
நட்ட கல்லும் நீ. .நாட்டியமும் நீ …….உயிரும் நீ …….உறவும் நீ ……பிண்டத்திலும் நீ. .அண்டத்திலும் நீ. .ஆதி குருவும் நீ. .
சிவமும் நீ …..ஜீவனும் நீ …….என்னிலும் நீ. .எதிலும் நீ. .வணங்குகிறேன் குருவே. .ஆதி குருவே சரணம். .
நான் மெய் உன் உயிர் மெய் கடவுள் மெய் என்
சத்திய வார்த்தைகள் மெய் மெய்ஞ்ஞானம் தரும் என் சத்திய கரங்கள் உன்னை எப்போதும் கைவிடாது
அழைத்து செல்வேன் சத்திய வழியில் உன்னை வெல்ல யாருமில்லை நீ ஞான குழந்தையடா வெல்வாய்
எப்போதும் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்…
இனியவரின் இளவலுக்கு அனந்தங் கோடி நமஸ்காரம்.
இநன்யா நமோ நம. அறிவின் முகடே நமோநம . படைத்தவனைப் பற்றி பற்றினை பற்றறுக்கச் செய்த
பகலவனே. உங்கள் திருமுகம் காணும் நந்நாள் எந்நாளோ. திரை விலகி வர வேண்டும் தூயவனே.
நின் பொற்பாதம் சரணம் சரணம். இநன்யா நமோ நம…….
உலக மாந்தர்களே தயவு செய்து அனைவரும் உணருங்கள்
ஆத்மா யாத்மா யாகாத்மா ஜீவாத்மா பரமாத்மா....என எவ்வவளவோ உள்ளன. முதலில் ஆன்மாவிற்கும்
உடலுக்கும் உள்ள நிலையை தெரிந்தால் மற்றவை தானே விளங்கும்
எப்போதும் குழந்தை போல் புன்னகையாய் பூவை
போல் இருந்து புரிந்து கொள் ! நீ புரிந்தால், அந்த புனிதன் என்னை மாதிரி ஆத்மத்தை உணர்ந்தவனை
உனக்கு அனுப்பி வைத்து புரிய வைப்பான் ! உன்னுள்ளே உன் இதய துடிப்பாய் துடிக்கின்றானே
? முதலில் அவனை உணரப் பார் !
கருவறையை பூட்டி சாவி வைத்திருக்கின்றானே ? கடல் அலையை கரை தாண்டி வராமல் மாயம் செய்தானே ! அந்த மாயவனை முதலில் உணரப் பார் ! உணர்ந்தால் என்னை அறியலாம் ! அறிந்தால் உன்னை அறிய வைத்து தெளிய வைப்பேன் ! பின் உன் வாழ்வு தெளிந்த நீரோடையாக மாறும். மாற்றுவேன் !
கருவறையை பூட்டி சாவி வைத்திருக்கின்றானே ? கடல் அலையை கரை தாண்டி வராமல் மாயம் செய்தானே ! அந்த மாயவனை முதலில் உணரப் பார் ! உணர்ந்தால் என்னை அறியலாம் ! அறிந்தால் உன்னை அறிய வைத்து தெளிய வைப்பேன் ! பின் உன் வாழ்வு தெளிந்த நீரோடையாக மாறும். மாற்றுவேன் !
உலக மாற்றம் சத்தியமாக விரைவில்..!அற்புதங்கள்
நடந்து கொண்டிருக்கின்றது தமிழ்நாட்டில்...! தமிழர்கள் உலகை வழிநடுத்தும் நேரம் விரைவில்..!
என் மீது சத்தியமாக கடவுள் இங்கு..! விளம்பரத்திற்கு நான் இங்கு வரவில்லை...தேர்ந்தெடுத்துக்
கொண்டிருக்கின்றேன் இங்கு..! எதற்கு வந்தார்? என்ன செய்ய போகிறார் என்று பொறுமையுடன்
என் கடவுளின் விளையாட்டை பாருங்கள்..! பார்க்கத் தான் போகிறீர்கள் விரைவில்..!
உன் நாவில் ஒருமுறை என் நாமம் சொல்
தேனாய் தித்திப்பேன் ஆகா என்ன ஒரு மகிமை நாமத்திற்க்கு, உணர்ந்தால் அதன் பேரின்பத்தை
சுவைக்கமுடியும் அப்பனே உந்தன் கருணையே கருணை கண்கள் பணிக்கிறது உந்தன் அன்புக்காக
இநன்யா நமாே நம;;;
இநன்யா நமாே நம;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment