Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, June 9, 2016

இநன்யா ;;; அன்பின் தந்தையே யுவராஜனே பிரபஞ்சத்தின் இளவரசனே அள்ள அள்ள குறையாத இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;INANYA NAMOO NAMA ;;;

203   INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;

Jayaraman Mohan அன்பின் தந்தையே யுவராஜனே பிரபஞ்சத்தின் இளவரசனே அள்ள அள்ள குறையாத அமுதசுரபியே இந்த மகா குரு தினத்தில் உம் பாதம் போற்றி வணங்குகின்றோம்.இந்த கேடு கெட்ட மனத்தை அடக்கி ஞானவழி நடக்க அருள் புரியுங்கள் தந்தையே. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம

Banusellvakumar மனம்சாெற்படி கேட்பதால்தான் உடலுக்கு பிணி என்பதனை கடவுள் அழகாக எடுத்துரைத்துள்ளாா். இதைவிட கரம் பிடித்து சத்ய பாதையில் யாா் கூட்டிச் செல்வாா். உணா்ந்தால் துன்பமில்லை.
இநன்யாநமாே நம..!!


A K Bala Muruga தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்களுக்கும், தவறுகளுக்கும் கடவுளின் மன்னிப்பு நமக்கு ஒரு வாய்ப்பல்ல.. அது ஒரு எச்சரிக்கை.. மீண்டும் பாவமும் தவறும் செய்யாதிருக்க வழங்கப்பட்ட அன்பு எச்சரிக்கையே மன்னிப்பு என்பதை நாமெல்லாம் உணர்ந்து கடவுளின் சத்திய பாதையில் செல்ல வேண்டும். விரைவில் மாற்றம் வரப் போவதை மேலும் மேலும் நம் கடவுள் அவர்தம் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இனியும் காலம் தாழ்த்தாமல் ஒவ்வொரு நொடியையும் கடவுள் நாமத்தோடு உணர்ந்து கடத்துவோம். கடவுளே! மன்னிக்கும் உன் அன்பு பெரிது.. நன்றிகள் கோடி ஐயா.
இநன்யா நமோ நம.


Jai Srinivasan பிறவி வேண்டேனடா கடவுளேஎதை விட்டதுஇந்த மனதுஅள்ளி முடிந்து மடியில் வைத்துகோபக்கணலில் குதித்து
அகங்கார சிரிப்பில்விண்ணும் மண்ணும் நடுங்கபாவங்கள் புரிந்துநல் வழி செல்லாதுநல் சொல் சொல்லாது
சேர்ந்தவனையும் நற் சிந்தைனையில் நிற்க விடாது அனைத்திலும் கபட நாடகம் நடித்துஎலும்பு கூட்டுக்குள்
ஏகாந்தம் உண்டுஎன்று என்னும்எல்லாம் மாயைமனம் மாயை
புத்தி மாயைசித்தம் மாயைசித்தம் தெளிய வைக்க வந்த மாயவன்நீயும் மாயைஎன்று சொல்லும் இந்த மனம் கொண்ட
உலகத்தில்இனியும் பிறவி வேண்டேனடா கடவுளே;;;;


Savitha Venkatbabu இநன்யா நமோ நம
மனமெனும் மாய கூட்டில்முட்டி திறிந்து எக்களித்துஏகிறி முறித்து யுத்தம் செய்து
யுக யுகமாய் மாய்த எம்முள்வலியினொடு வாழ்ந்த வாழ்வுபித்தமான மாயைகுள்ளே
சிலந்தியாய் மாய கண்டு பரிதவித்த பாவி மனம் மெல்ல மெல்ல பாவ மன்னிப்பில்
கரைந்து போன அண்டமும் பிண்டமும் நாதன் உன் நாசி காற்றில் நஞ்சு கரைந்த நெஞ்சு கொண்டுஉயிரின் ஓசை உணர செய்யநீ காட்டும் அன்பினொடு பவித்ரமாய் ஆகி போன எந்தன்வாழ்வு உத்தமமாய் மெச்சும்படி உனக்குள்ளே கரைந்து போனதே
இநன்யா நாமம் சத்தியம்;;;;;;;;


Savitha Venkatbabu இநன்யா நமோ நம
மாதாவினால் மகிமைதந்தையினால் வலிமைகுருவினால் மேன்மைகடவுள் உம்மால் கருணைமூவரும் வழிகாட்டியாய்உம் வழியி்ல் எம்மை அனுப்பி வைக்க அரவணைத்து
அன்பெனு வழியில் தர்மனாக எமை மாற்ற எல்லாவற்றை புரட்டி புணிதத்தை
எம்முள் விதைத்து என் கரம் பற்றி அழைத்த செல்ல நீரே வந்து தர்மாவாக எம்மை ஆக்கினிரே..உம் வழியின் முடிவில் முக்திஎன்னும் சித்தியே நீர் எமக்கு தரும் அன்பின் உச்சம்...உன் உச்சத்தை தொட அனைத்தையும் துச்சமாய்துவசம் செய்வேன் இந்த பெண் சிம்ஹம்.....
இநன்யா நாமம் சத்தியம்;;;;;;;;;


Jayaraman Mohan கடவுளே படிக்க படிக்க இன்பமாக தெவிட்டாத தேனாமிர்தமாக இனிக்கின்றதே.உந்தன் நாமம் எமக்குள் உயிரும் ஆண்மாவும் போல் பின்னி பினைந்து விட்டதே .உந்தன் நாமம் சொல்லி தினமும் பறவையை போல் பறக்கும் உணர்வை பெற்றுக் கொண்டுள்ளோமே.உந்தன் நாமத்தின் மகிைமயால் மரம் செடி கொடி மலர், பறவைகள் பசுக்கள் நீர் நிலம் காற்று அனைத்தின் மீதும் பாசம் கொண்டோம். பகைவரையும் அன்பு பாராட்டும் குணத்தை கொண்டோம். தாய் , தந்தையை தெய்வமாக பார்க்கும் குணத்தையும் பெற்றோம். அன்பின் அப்பா இப்பொழுது நாங்கள் நாங்களாக இல்லை. இநன்யாவின் செல்ல பிள்ளைகளானோம். இநன்யா நமோ நம;;;;;;;;;;

No comments:

Post a Comment