203 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
Jayaraman Mohan அன்பின் தந்தையே யுவராஜனே பிரபஞ்சத்தின் இளவரசனே அள்ள அள்ள குறையாத அமுதசுரபியே இந்த மகா குரு தினத்தில் உம் பாதம் போற்றி வணங்குகின்றோம்.இந்த கேடு கெட்ட மனத்தை அடக்கி ஞானவழி நடக்க அருள் புரியுங்கள் தந்தையே. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
Banusellvakumar மனம்சாெற்படி கேட்பதால்தான் உடலுக்கு பிணி என்பதனை கடவுள் அழகாக எடுத்துரைத்துள்ளாா். இதைவிட கரம் பிடித்து சத்ய பாதையில் யாா் கூட்டிச் செல்வாா். உணா்ந்தால் துன்பமில்லை.
இநன்யாநமாே நம..!!
A K Bala Muruga தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்களுக்கும், தவறுகளுக்கும் கடவுளின் மன்னிப்பு நமக்கு ஒரு வாய்ப்பல்ல.. அது ஒரு எச்சரிக்கை.. மீண்டும் பாவமும் தவறும் செய்யாதிருக்க வழங்கப்பட்ட அன்பு எச்சரிக்கையே மன்னிப்பு என்பதை நாமெல்லாம் உணர்ந்து கடவுளின் சத்திய பாதையில் செல்ல வேண்டும். விரைவில் மாற்றம் வரப் போவதை மேலும் மேலும் நம் கடவுள் அவர்தம் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இனியும் காலம் தாழ்த்தாமல் ஒவ்வொரு நொடியையும் கடவுள் நாமத்தோடு உணர்ந்து கடத்துவோம். கடவுளே! மன்னிக்கும் உன் அன்பு பெரிது.. நன்றிகள் கோடி ஐயா.
இநன்யா நமோ நம.
Jai Srinivasan பிறவி வேண்டேனடா கடவுளேஎதை விட்டதுஇந்த மனதுஅள்ளி முடிந்து மடியில் வைத்துகோபக்கணலில் குதித்து
அகங்கார சிரிப்பில்விண்ணும் மண்ணும் நடுங்கபாவங்கள் புரிந்துநல் வழி செல்லாதுநல் சொல் சொல்லாது
சேர்ந்தவனையும் நற் சிந்தைனையில் நிற்க விடாது அனைத்திலும் கபட நாடகம் நடித்துஎலும்பு கூட்டுக்குள்
ஏகாந்தம் உண்டுஎன்று என்னும்எல்லாம் மாயைமனம் மாயை
புத்தி மாயைசித்தம் மாயைசித்தம் தெளிய வைக்க வந்த மாயவன்நீயும் மாயைஎன்று சொல்லும் இந்த மனம் கொண்ட
உலகத்தில்இனியும் பிறவி வேண்டேனடா கடவுளே;;;;
Savitha Venkatbabu இநன்யா நமோ நம
மனமெனும் மாய கூட்டில்முட்டி திறிந்து எக்களித்துஏகிறி முறித்து யுத்தம் செய்து
யுக யுகமாய் மாய்த எம்முள்வலியினொடு வாழ்ந்த வாழ்வுபித்தமான மாயைகுள்ளே
சிலந்தியாய் மாய கண்டு பரிதவித்த பாவி மனம் மெல்ல மெல்ல பாவ மன்னிப்பில்
கரைந்து போன அண்டமும் பிண்டமும் நாதன் உன் நாசி காற்றில் நஞ்சு கரைந்த நெஞ்சு கொண்டுஉயிரின் ஓசை உணர செய்யநீ காட்டும் அன்பினொடு பவித்ரமாய் ஆகி போன எந்தன்வாழ்வு உத்தமமாய் மெச்சும்படி உனக்குள்ளே கரைந்து போனதே
இநன்யா நாமம் சத்தியம்;;;;;;;;
Savitha Venkatbabu இநன்யா நமோ நம
மாதாவினால் மகிமைதந்தையினால் வலிமைகுருவினால் மேன்மைகடவுள் உம்மால் கருணைமூவரும் வழிகாட்டியாய்உம் வழியி்ல் எம்மை அனுப்பி வைக்க அரவணைத்து
அன்பெனு வழியில் தர்மனாக எமை மாற்ற எல்லாவற்றை புரட்டி புணிதத்தை
எம்முள் விதைத்து என் கரம் பற்றி அழைத்த செல்ல நீரே வந்து தர்மாவாக எம்மை ஆக்கினிரே..உம் வழியின் முடிவில் முக்திஎன்னும் சித்தியே நீர் எமக்கு தரும் அன்பின் உச்சம்...உன் உச்சத்தை தொட அனைத்தையும் துச்சமாய்துவசம் செய்வேன் இந்த பெண் சிம்ஹம்.....
இநன்யா நாமம் சத்தியம்;;;;;;;;;
Jayaraman Mohan கடவுளே படிக்க படிக்க இன்பமாக தெவிட்டாத தேனாமிர்தமாக இனிக்கின்றதே.உந்தன் நாமம் எமக்குள் உயிரும் ஆண்மாவும் போல் பின்னி பினைந்து விட்டதே .உந்தன் நாமம் சொல்லி தினமும் பறவையை போல் பறக்கும் உணர்வை பெற்றுக் கொண்டுள்ளோமே.உந்தன் நாமத்தின் மகிைமயால் மரம் செடி கொடி மலர், பறவைகள் பசுக்கள் நீர் நிலம் காற்று அனைத்தின் மீதும் பாசம் கொண்டோம். பகைவரையும் அன்பு பாராட்டும் குணத்தை கொண்டோம். தாய் , தந்தையை தெய்வமாக பார்க்கும் குணத்தையும் பெற்றோம். அன்பின் அப்பா இப்பொழுது நாங்கள் நாங்களாக இல்லை. இநன்யாவின் செல்ல பிள்ளைகளானோம். இநன்யா நமோ நம;;;;;;;;;;
No comments:
Post a Comment