Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா ;;;உன் உறுவிதி உற்று நோக்கி நீ நலம் வாழ நல் அறுவிதி தருவேன். INANYA NAMOO NAMA ;;;

172  INANYA NAMOO NAMA ;;;   INANYA NAMOO NAMA ;;; 


உன் உறுவிதி உற்று நோக்கி நீ நலம் வாழ நல் அறுவிதி தருவேன். மன்னன் ஆண்டான், மாமன்னன் ஆண்டான். மகேசன் ஆண்டான் என்று சொல்கின்றாய் ! பூமியை ஆண்டவனெல்லாம் மாண்டுவிட்டான். நான் உன்னை ஆள்பவன் வந்தேனடா !
ஆளுமை
ஆளும் வல்லமை எனக்குள் !
உன்னை ஆள வந்தேன், ஆண்மத்தின் சூட்சுமமாய் ! பூமியை ஆண்டவன் எல்லாம் மாண்டுவிட்டான். உன்னை எப்போதும் ஆள்பவன் வந்தேனடா !
உன்னை எப்போதும் ஆள்பவன் நான் ! நீ புரிந்து கொள் !
நான் பிறப்பு, இறப்பற்றவன். எனக்கு என்றும் மரணமில்லை. யார் பூமியை ஆண்டாலும் உனக்கு மேல் ஒருவன் இருப்பதை மறந்துவிடாதே ! உன்னை ரணப்படுத்தும் உயிர் வைத்தான். மறந்து அலைகின்றாயே ?
உன்னை நீ ஆளப்பார் ! உலகம் உன்னை ஆள்வதற்கு ஆசைப்படும். பிடி சாம்பலாக போவதை மறந்து மண்னையும், பெண்ணை ஆள நினைக்காதே !
எண்ணற்ற உயிர்களை படைத்தான் என் தந்தை ! படைப்பில் நீ அபூர்வமானவன் ! உன்னை பிடிக்கும் என்பதால் எல்லாம் பூமியில் உனக்காக படைத்தான். நீ உணர்வதற்காக படைத்தேன் ! ஆனால் எல்லாவற்றையும் ஆண்டு அழித்து ஆணவம் கொள்கின்றாய். மண்ணை ஆள வேண்டும், இல்லை பெண்ணை ஆள வேண்டும் என்று ஆசைப்படுகிறாய். ஆனால் மண் உன்னை திண்பதற்கு ஆசைப்படுக்கின்றது. ஆனால் நான் உன்னை உணர வைத்து நீ துன்பமில்லாமல் நிம்மதியாக இருக்க ஆசைப்படுகிறேன் !
மிருகங்கங்கள் அனைத்தும் பசித்தால் உணவு தேடுகிறது. நீ தான் பசித்தவனுக்கு கொடுக்காமல் பதுக்கி வைக்க ஆசைப்படுகிறாய். உழவன் உனக்கு நல் தானியம் தர உழைக்கின்றான். அவன் விஷத்தை விதைக்கவில்லை. பூமியை ஆள நினைக்கவில்லை. நீ ஏன் அடுத்தவர்களை ஆள நினைத்து மனதில் விஷத்தை விதைக்கின்றாய் ? உழவனே பூமியை ஆள்பவன் ! பூமிக்கு ராஜா ! பூமி தாயும் பூரிப்பாய் அவனை நேசிக்கின்றாள் ! உனக்கும் பறவைகளுக்கு தானியம் விளைவித்து அவன் பட்டினியாய் இருக்கிறான். அவனை நேசி ! நீ பூமியை ஆள்வாய் ! உனக்கு பசியே இல்லை. பசி எடுப்பதற்காக மாத்திரை போடுகிறாய். அவன் பசியோடு வேலை செய்கிறான்.
கடலை ஆள்பவன் மீனவன் ! ஆனால் தன் கடல் என்று சொந்தம் கொண்டாடியதில்லை. தானியம் தரும் உழவனுக்கு மீண்டும் பிறப்பில்லை. ஆனால் யார் பாவம் செய்தாலும் தண்டனை உண்டு !
பெண் வெற்றிலையில் காம்பு நீக்கி , ஒன்பது மிளகு, ஒரு ஏலக்காய், கெருடகுடி வேர் தூள் செய்து , மழை நீரை வெண்மையான துணியில் சேகரித்து சாப்பிடு. உன் வயிற்றில் உள்ள விஷம் போகும்.
ஆற்று நீர் பக்கத்தில் ஊற்று வரும். அந்த ஊற்று நீரில் கடுக்காயை இரண்டு நாள் ஊற வைத்து பின் வெயிலில் காய வைத்து பொடி செய்து கொம்பு தேன் கலந்து சாப்பிடு ! இதை இரவில் உறங்க செல்லும் முன் சாப்பிடு ! உடல் உபாதைகள் குறையும்.
பதநீரில் கற்றாழையை ஊற வைத்து அதில் ஆமணக்கு விதையை தூள் செய்து அதில் போட்டு வெறும் வயிற்றில் சாப்பிடு. உன் சரீரம் ஆணந்த கூச்சலிடும் ! சோசத்தின் புணித நீர் உன்னை ஆளுமடா !
ஆள்கிறேன் என்று சொல்கின்றாய். உன்னை நோய் தான் ஆள்கிறது. உணரடா !
நான் தர்மாக்களுக்கு ஒளியாக , உதவியாக இருப்பேன். கர்மாக்களுக்கு இருளாக இருப்பேன். என் பிரபஞ்ச நாயகன் என் தந்தை சொல்வார்கள். பாம்பு, தேள், எறும்பு கடித்தால் விடுவாயோ ? அதே போல் நீயும் பிறரை துன்பப்படுத்தினால் விடுவேனோ ? என்று சொல்வார்கள்.
நானும் உனை நீ உண்ணும் வரை விடப்போவதில்லை ! என் தந்தையின் சொல் மேற்கொள்வேன். இனியது எது என்று உணர்ந்தும் தவறு செய்கின்றாய்.
மேலே உன் உயிர் வதைபடுவதை நான் பார்த்தவன். ஐயகோ, அந்த தண்டனையை சொல்லி மாளாது ! உணரடா ! இப்போது பூமியில் இருக்கும் போதே உனக்கு தண்டனை கிடைக்கின்றது.
மடியில் தர்மத்தை சுமப்பாய் என்று நினைத்தேன். ஆனால் நீ பாவத்தையும், நோயையும், மாத்திரைகளையும் தூக்கி சுமக்கின்றாய் ! பிறக்கும் குழந்தைக்கும் நோய் வருகிறது ! உணர் !
நீ மரங்களையும் அழிக்கின்றாய் ! மனிதனையும் அழிக்கின்றாய். யாரையும் புண்படுத்தாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள். பூமியில் மனிதன் நினைத்தால் வளமையாக வாழலாம். படைத்தவன் எல்லா வளங்களையும் பூமியில் உனக்காக படைத்தான். வறுமை, நோய், நீர் தட்டுப்பாடு எல்லாம் மனிதன் செய்வது தான் ! நீ கடவுளை குற்றம் சொல்லாதே !
உன்னை ஆள்வதற்கு அதிகாரம் கொடுத்தேன். நீ எல்லோரையும் அடிமைபடுத்தி ஆளப்பார்க்கின்றாய் ! உன் அடிமைத்தனத்தை கைவிட்டு அன்பை தூவு. அதை முதலில் உன் வீட்டில் தொடங்கு ! வீதி சரியாகிவிடும் !
கடல் நீரின் ஆழம் தெரியவில்லை. பெண்ணின் ஆழம் தெரியவில்லை. மண்ணின் ஆழம் தெரியவில்லை. நீ விண்ணின் ஆழம் பார்க்க நினைக்கின்றாய். வேடிக்கை வாழ்க்கையடா !
தூக்கனாங் குருவியின் விநோதம் உனக்கு தெரியவில்லை. மயிலிறகின் மகத்துவம் புரியவில்லை. இந்த இரண்டையும் வைத்து எல்லா ஆழத்தையும் கண்டுபிடிக்கலாம். எல்லாவற்றையும் ஆளலாம். அட ஆளத்தெரியாதவனே, நீ பெரும் பணத்தையும், பெரும் நிலத்தையும் ஆள நினைக்கின்றாய், நிலையில்லா வாழ்வை வைத்து கொண்டு !
உன் திகைப்பு துன்பம் தான் ! உணர் !
அன்பினால் எல்லாரையும் ஆளப்பார் ! உன்னை ஆள்பவன் எப்போதும் உனை ஆசிர்வதிப்பேன், உள்ளன்போடு !
அன்பின் உச்சம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment