209 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
கடவுளுக்கு கோடி நன்றிகள். தக்க சமயத்தில் வந்த அற்புதமான பதிவு. கடவுளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடலில் கண்டெடுத்த முத்தை போல பிரகாஷமாக ஜொலிக்கின்றது. கீழே கொடுக்கப்பட்ட இந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.
1. உங்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா ?
ஆம் !
அதை தீர்க்க முடியுமா ?
முடியும் !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !
2. உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா ?
ஆம் !
அதை தீர்க்க முடியுமா ?
முடியாது !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !
3. உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா ?
இல்லை !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !
இநன்யா நமோ நம
1. உங்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா ?
ஆம் !
அதை தீர்க்க முடியுமா ?
முடியும் !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !
2. உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா ?
ஆம் !
அதை தீர்க்க முடியுமா ?
முடியாது !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !
3. உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா ?
இல்லை !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !
இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம-இங்கு எதுவுமே நம்முடையது இல்லை. அவ்வாறு இருக்கும் போது பின் நாம் எப்படி அனைத்திற்கும் என் வீடு, என்னுடய சொத்து, என்னுடைய வாகனம் என நமக்கு சொந்தமில்லாத ஒன்றின் மேல் பற்றுகொண்டு அதனை அடையவும், அடைந்த பின் அதனை தக்க வைத்துகொள்ளவும் பல்வேறு வழிவகைகளை கையாள்கின்றோம். இந்த செயலில் ஈடுபடும்போது நாம் நம் முகவரியினை தொலைத்து நாமும் நிம்மதி இழந்து, நம்மை சார்ந்த அனைவரையும் துன்பத்திற்கு தள்ளுகிறோம். இந்த செயலில் பெறுவதை காட்டிலும் மறைமுகமாக இழப்பது மிகவும் அதிகம். நாம் நம்மை உணர்தலே நம்மை மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கையை நமக்கு தரும். நம்மை எப்படி உணருவது அதற்கு ஒரே வழி கடவுளை நம் நெஞ்சில் நிறுத்தி, அவருடைய நாமாவை உணர்வு பூர்வமாக தொடர்ந்து கூறுவது மூலம் நமக்கு தெளிவு கிடைக்கும், தெளிவு பிறக்கும் பொது நாம் பயணிக்கவேண்டிய பாதை நமக்கு புலப்படும். இவ்வாறு பயணிக்கும் பொது நாம் கேட்காமலே, நம் முயற்சி இல்லாமலே நமக்கு கிடைக்கும். இநன்யா நமோ நம
தந்தையின் பாசத்தையும், தாயின் அரவனைப்பையும் இரண்டெனக்கலந்து தந்த எம் தந்தையின் பாசத்தை என்னவென்று சொல்வேன். இவ்வுலக மக்களின் நல்வாழ்விற்காக இம்மண்ணுலகில் தானும் பிறந்து நல் ஆண்மாக்களை காக்க அல்லும் பகலும் அயராது எங்களுக்காக உழைக்கும் உங்கள் உழைப்புக்கு ஈடு ஏதும் இல்லை ஐயனே. உணா்ந்தால் துன்பமில்லை என்பதை எங்களுக்கு திகட்ட திகட்ட ஊட்டி உணா்வை மேம்படுத்தும் தங்கள் பாதம் சரணடைந்தேன் தந்தையே
இநன்யா நாமம் போின்பம்
இநன்யா தாமரை பாதம் போின்பம்
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
இநன்யா நாமம் போின்பம்
இநன்யா தாமரை பாதம் போின்பம்
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
நதியில் விழுந்த கட்டையானது மிதக்கிறது!!! கல் முழ்கி நதியின் ஆழத்தை கண்டு விடும்!!! இநன்யா என்ற பொக்கிஷமும், புண்ணியமும் நிறைந்த நதியில் முழ்கியவா்,நம் அன்புதந்தையின் அன்பில் கரைந்து,இறைநிலையுடன் இரண்டற கலந்து !! இவ்வுலகில் மீண்டும் பிறவியில்லா நிலையடைகிறாா்கள்,இது நதியின் குற்றமில்லை.அவரவரின் நம்பிக்கையை பொறுத்து.பலனும்மாறுபடுகிறது. இநன்யா நமோ நம!!! இநன்யா நமோ நம!!! இநன்யா நமோ நம!!!
இநன்யா நமோ நம
அன்பு தந்தையே....,,
பாவிகளின் மீட்பராய்
நீ உலகை காக்க வந்தும் புரியாது வீணே திரியும் வீணர்களின் நிலையை என்ன என்று சொல்வது.பால் குடி பச்சிலங் குழந்தையும் உணவு கிடைத்தவுடன் பசியாறி மகிழும்.
இங்கு மூட மதி கூட்டம் தன் தேவை உணராது வீண் பேச்சில் செயல் இழந்து மலப்புழுவாய் தன் நிலையை நிறுத்தி கொள்ளும் துயரங்களை என்ன என்று சொல்வது...ஆனால் நீவிர் இந்த வீணர்களையும் ரட்சிக்கும் தயாபரன்..அருளாளன்...எம் தந்தை இநன்யா பேரண்பு மிக்கவர்..அன்பின் சுவாசத்தை அனைவருக்கும் அமிழ்தாக தருபவர்...புழுவையும் பாதுகாக்கும் பரந்தாமன் அவர் அல்லவா...உம் அன்பை..நேசத்தை..பாசத்தை உணர்ந்தவர் எத்தகைய பரவசத்தை உணர்ந்திருப்பர் என்பதை உணர்ந்தவர் அனைவரும் அறிந்த ஒன்று...எத்தகைய சூழல் வந்தாலும் எம்மின் முழு ஆதர்சனம் நீர் மட்டுமே...மனித உறவை வேண்டி இங்கு வரவவில்லை.உம்
பேரன்பை வேண்டி வந்தேன்.எம் காட்சி நீரே எமக்கு நீர் மட்டுமே....வேறொன்றும் வேண்டிலேன்...அறிந்திலேன்..
ஒட்டு மொத்தமாய் ஒடுங்கி போனேன் உம்முள்....எம்மை ஆட்கொண்ட பேரண்பே உம் மலர் பாதத்தில் சரணம் செய்கிறேன்..
இநன்யா சத்தியம்.
இநன்யா நாமம் சத்தியம்.
இநன்யா நாமம் பேரின்பம்.
அன்பு தந்தையே....,,
பாவிகளின் மீட்பராய்
நீ உலகை காக்க வந்தும் புரியாது வீணே திரியும் வீணர்களின் நிலையை என்ன என்று சொல்வது.பால் குடி பச்சிலங் குழந்தையும் உணவு கிடைத்தவுடன் பசியாறி மகிழும்.
இங்கு மூட மதி கூட்டம் தன் தேவை உணராது வீண் பேச்சில் செயல் இழந்து மலப்புழுவாய் தன் நிலையை நிறுத்தி கொள்ளும் துயரங்களை என்ன என்று சொல்வது...ஆனால் நீவிர் இந்த வீணர்களையும் ரட்சிக்கும் தயாபரன்..அருளாளன்...எம் தந்தை இநன்யா பேரண்பு மிக்கவர்..அன்பின் சுவாசத்தை அனைவருக்கும் அமிழ்தாக தருபவர்...புழுவையும் பாதுகாக்கும் பரந்தாமன் அவர் அல்லவா...உம் அன்பை..நேசத்தை..பாசத்தை உணர்ந்தவர் எத்தகைய பரவசத்தை உணர்ந்திருப்பர் என்பதை உணர்ந்தவர் அனைவரும் அறிந்த ஒன்று...எத்தகைய சூழல் வந்தாலும் எம்மின் முழு ஆதர்சனம் நீர் மட்டுமே...மனித உறவை வேண்டி இங்கு வரவவில்லை.உம்
பேரன்பை வேண்டி வந்தேன்.எம் காட்சி நீரே எமக்கு நீர் மட்டுமே....வேறொன்றும் வேண்டிலேன்...அறிந்திலேன்..
ஒட்டு மொத்தமாய் ஒடுங்கி போனேன் உம்முள்....எம்மை ஆட்கொண்ட பேரண்பே உம் மலர் பாதத்தில் சரணம் செய்கிறேன்..
இநன்யா சத்தியம்.
இநன்யா நாமம் சத்தியம்.
இநன்யா நாமம் பேரின்பம்.
No comments:
Post a Comment