Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, June 17, 2016

இநன்யா ;;; சகசிரம் புஷ்கரியில் ஸ்வேதமாய் ஜொலிக்கின்றேன் நான் ! இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;; INANYA NAMOO NAMA ;;;

209   INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;

கடவுளுக்கு கோடி நன்றிகள். தக்க சமயத்தில் வந்த அற்புதமான பதிவு. கடவுளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடலில் கண்டெடுத்த முத்தை போல பிரகாஷமாக ஜொலிக்கின்றது. கீழே கொடுக்கப்பட்ட இந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

1. உங்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா
 ?
ஆம் !
அதை தீர்க்க முடியுமா ?
முடியும் !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !

2. உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா ?
ஆம் !
அதை தீர்க்க முடியுமா ?
முடியாது !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !

3. உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா ?
இல்லை !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !

இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம-இங்கு எதுவுமே நம்முடையது இல்லை. அவ்வாறு இருக்கும் போது பின் நாம் எப்படி அனைத்திற்கும் என் வீடு, என்னுடய சொத்து, என்னுடைய வாகனம் என நமக்கு சொந்தமில்லாத ஒன்றின் மேல் பற்றுகொண்டு அதனை அடையவும், அடைந்த பின் அதனை தக்க வைத்துகொள்ளவும் பல்வேறு வழிவகைகளை கையாள்கின்றோம். இந்த செயலில் ஈடுபடும்போது நாம் நம் முகவரியினை தொலைத்து நாமும் நிம்மதி இழந்து, நம்மை சார்ந்த அனைவரையும் துன்பத்திற்கு தள்ளுகிறோம். இந்த செயலில் பெறுவதை காட்டிலும் மறைமுகமாக இழப்பது மிகவும் அதிகம். நாம் நம்மை உணர்தலே நம்மை மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கையை நமக்கு தரும். நம்மை எப்படி உணருவது அதற்கு ஒரே வழி கடவுளை நம் நெஞ்சில் நிறுத்தி, அவருடைய நாமாவை உணர்வு பூர்வமாக தொடர்ந்து கூறுவது மூலம் நமக்கு தெளிவு கிடைக்கும், தெளிவு பிறக்கும் பொது நாம் பயணிக்கவேண்டிய பாதை நமக்கு புலப்படும். இவ்வாறு பயணிக்கும் பொது நாம் கேட்காமலே, நம் முயற்சி இல்லாமலே நமக்கு கிடைக்கும். இநன்யா நமோ நம

தந்தையின் பாசத்தையும், தாயின் அரவனைப்பையும் இரண்டெனக்கலந்து தந்த எம் தந்தையின் பாசத்தை என்னவென்று சொல்வேன். இவ்வுலக மக்களின் நல்வாழ்விற்காக இம்மண்ணுலகில் தானும் பிறந்து நல் ஆண்மாக்களை காக்க அல்லும் பகலும் அயராது எங்களுக்காக உழைக்கும் உங்கள் உழைப்புக்கு ஈடு ஏதும் இல்லை ஐயனே. உணா்ந்தால் துன்பமில்லை என்பதை எங்களுக்கு திகட்ட திகட்ட ஊட்டி உணா்வை மேம்படுத்தும் தங்கள் பாதம் சரணடைந்தேன் தந்தையே
இநன்யா நாமம் போின்பம்
இநன்யா தாமரை பாதம் போின்பம்
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம

நதியில் விழுந்த கட்டையானது மிதக்கிறது!!! கல் முழ்கி நதியின் ஆழத்தை கண்டு விடும்!!! இநன்யா என்ற பொக்கிஷமும், புண்ணியமும் நிறைந்த நதியில் முழ்கியவா்,நம் அன்புதந்தையின் அன்பில் கரைந்து,இறைநிலையுடன் இரண்டற கலந்து !! இவ்வுலகில் மீண்டும் பிறவியில்லா நிலையடைகிறாா்கள்,இது நதியின் குற்றமில்லை.அவரவரின் நம்பிக்கையை பொறுத்து.பலனும்மாறுபடுகிறது. இநன்யா நமோ நம!!! இநன்யா நமோ நம!!! இநன்யா நமோ நம!!!

இநன்யா நமோ நம

அன்பு தந்தையே....,,

பாவிகளின் மீட்பராய்
நீ உலகை காக்க வந்தும் புரியாது வீணே திரியும் வீணர்களின் நிலையை என்ன என்று சொல்வது.பால் குடி பச்சிலங் குழந்தையும் உணவு கிடைத்தவுடன் பசியாறி மகிழும்.
இங்கு மூட மதி கூட்டம் தன் தேவை உணராது வீண் பேச்சில் செயல் இழந்து மலப்புழுவாய் தன் நிலையை நிறுத்தி கொள்ளும் துயரங்களை என்ன என்று சொல்வது...ஆனால் நீவிர் இந்த வீணர்களையும் ரட்சிக்கும் தயாபரன்..அருளாளன்...எம் தந்தை இநன்யா பேரண்பு மிக்கவர்..அன்பின் சுவாசத்தை அனைவருக்கும் அமிழ்தாக தருபவர்...புழுவையும் பாதுகாக்கும் பரந்தாமன் அவர் அல்லவா...உம் அன்பை..நேசத்தை..பாசத்தை உணர்ந்தவர் எத்தகைய பரவசத்தை உணர்ந்திருப்பர் என்பதை உணர்ந்தவர் அனைவரும் அறிந்த ஒன்று...எத்தகைய சூழல் வந்தாலும் எம்மின் முழு ஆதர்சனம் நீர் மட்டுமே...மனித உறவை வேண்டி இங்கு வரவவில்லை.உம்
பேரன்பை வேண்டி வந்தேன்.எம் காட்சி நீரே எமக்கு நீர் மட்டுமே....வேறொன்றும் வேண்டிலேன்...அறிந்திலேன்..
ஒட்டு மொத்தமாய் ஒடுங்கி போனேன் உம்முள்....எம்மை ஆட்கொண்ட பேரண்பே உம் மலர் பாதத்தில் சரணம் செய்கிறேன்..

இநன்யா சத்தியம்.
இநன்யா நாமம் சத்தியம்.
இநன்யா நாமம் பேரின்பம்.

No comments:

Post a Comment