Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 11, 2016

இநன்யா ;;; தினமும் கடவுளின் அருகே அமர்கிறேன். இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;INANYA NAMOO NAMA ;;;

204   INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;



தினமும் கடவுளின் அருகே அமர்கிறேன். கடவுளிடம் பேசி கொண்டிருக்கிறேன். கடவுளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரின் பாதங்களை தொட்டு வணங்கிக் கொண்டிருக்கிறேன். மனிதனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் மகிமைகளை அரை குறையாக புரிந்து கொண்டு, சொந்த பிரச்சனைகளையும், அற்ப விசயங்களையும், தேவையில்லாத கதைகளையும் கூறிச் செல்வோரைக் கண்டுள்ளேன். அவரிடம் தனது வாழ்க்கையைப் பற்றியே புலம்புகிறார்கள் பலர். உடல் பிணியை போக்கத் தான் விரும்புகிறார்களே தவிர ஆத்ம பிணியை போக்க எவரும் முன் வரவில்லை. எவரும் வரமாட்டார்கள் என்பது தெரிந்ததே.
உங்களை கடவுளிடம் வரவழைக்கவே நானும் இன்னொருவரும் இணைந்துள்ளோம். இணைத்ததே கடவுள் தான். இரு ஆத்மாக்களும் இணைந்த தேதி, இந்த வருடத்தின் ஒன்பதாம் நாள். நாங்கள் இருவரும் கடவுளை உணர்ந்துள்ளோம். எங்களின் தேடுதல் முடிந்தது. எங்களின் பயணம் தொடங்கியது. இது புது வழி. இது ஆன்மாவின் வழி. இதுவே இன்பமான வழி.
கடவுளை காண வேண்டும். அவ்வளவு தானே?? உங்களின் உடல் திமிறால் அது முடியாது. உங்களின் பணத் திமிறால் அது முடியாது. நேரில் பார்த்து புரிந்து கொள்ளவே எனக்கு இரண்டரை வருடம் ஆகியது. பல வேதனைகளை தாண்டி சோதனைகளை வென்று கடவுளை புரிந்துள்ளேன். இருபத்து நான்கு மணி நேரமும் கடவுளை பற்றியே சிந்தனையாய் இருப்பேன். உங்களால் முடியுமா? சிலை வழிபாடுகளை நிறுத்தி வருடங்களாகிவிட்டது. உங்களால் முடியுமா?
FACEBOOKல் இருந்து கொண்டு இரண்டு நொடியில் FRIEND REQUEST கொடுத்து விட்டு கடவுளை உடனே காட்டுங்கள் என்று ஆன்லைனில் பிதற்றுகிறார் ஒருவர் . சிரிப்பு தான் வருகிறது. நீங்கள் கற்ற கல்வி இங்கு உதவாது. நீங்கள் கற்ற அதே கல்வியைத் தான், நான் ஒரு தேசிய தொழில் நுட்பக் கல்லூரியில் கற்று சாதித்திருக்கிறேன்..! உங்களின் ஊனக் கண்களால் கடவுளைப் பார்க்க முடியாது. அதற்கு ஞானக் கண்கள் வேண்டும். நம்புங்கள்..! அதற்காகத்தான் சொல்கிறேன் சற்று காத்திருங்கள் என்று..!
நான் துறவியும் அல்ல, சன்னியாசியும் அல்ல.
வயதைப் பொருட்படுத்தாமல், பல நாட்கள் விரதம் இருந்து, மாநிலம் தாண்டி சென்று, மலை மீது கஷ்டப்பட்டு ஏறி, மந்திர வார்த்தையை கூறிக் கொண்டு, பல மைல் தூரம் நடந்து சென்று, பல்லாயிரக்கணக்கானோர் வரிசையில் நிற்க, பல மணி நேரம் காத்திருந்து, கடைசியில் கற்சிலையை வணங்கி என்ன நிம்மதி கண்டீர்கள்? உங்களின் வழிபாடுகள் உங்களுக்கு எதை கற்று கொடுத்தது?
நான் கடவுளின் ஆசிர்வாதத்துடன் இந்த முகநூல் பக்கத்தை தொடங்கியுள்ளேன். என் கடவுளின் துணையுடன் உங்களின் ஆத்ம பிணியை போக்கி, ஞானத் தேடலில் ஈடுபட வைத்து, தெளிவை கொடுக்கும் ஒரு புது முயற்சியே இது..!! என்னை பார்த்து நீங்கள் ஏதும் சாதித்திட முடியாது.
வழிபாடுகள் தேவையில்லை..! வழிமுறைகள் தான் தேவை..!
பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்.
உங்களின் தேடலுக்கு நிச்சயம் இங்கு வழி கிடைக்கும்..!
வினாக்கள் வரவேற்கப்படுகின்றன…!
ஞானம் பிறக்க என் கடவுளின் வாழ்த்துக்கள்..!
பிடித்திருந்தால் இந்த GROUP PAGE ஐ SHARE செய்யவும். நன்றி.!
https://www.facebook.com/groups/1406719392970244/

No comments:

Post a Comment