146 INANYA NAMOO NAMA ;;;
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;;
பகுதி 17
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;;
பகுதி 17
இதுவரையில் உலகில் யாராலும் சொல்லப்படாத
எழுதப்படாத வார்த்தைகள் இவை ! கடவுள் சொல்லிய வார்த்தைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து
பார்த்தேன். ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருந்தது. ஆண்மா பேரின்பத்தில் திகைத்தது.
நம் உடலில் கோடி ரகசியங்கள் உள்ளன. அனைத்தையும் கடவுள் இநன்யா தெரிந்து வைத்துள்ளார்.
உடலில் ஆண்மா, உயிர், மனம் ஆகியவற்றின் இருப்பிடத்தையும் தெரிந்து வைத்துள்ளார். முறையாக
கல்வி கற்று பள்ளிக்கு செல்லாதவர்க்கு எப்படி இது சாத்தியம் என்று நினைத்தால் திகைப்பாக
உள்ளது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தால் கூட மருத்துவத் துறையில் இவர் சொல்லிய உடலின்
ரகசியங்களை கண்டு பிடிக்க முடியாது. ஆனால் உண்மைகளை உணர முடியும். அதனால் தான் நம்மை
உணர சொல்கிறார். கடவுள் வந்துள்ளார். மிக முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
ஒவ்வொரு நொடியும் மிக முக்கியம் மக்களே. அனைவருக்கும் உண்மைகளை புரியவைக்க வேண்டும்.
மறுபிறவியை தவிர்த்து மீண்டும் கடவுளுடன் இணைய வேண்டும். நீங்கள் உணர முயன்றால் மட்டுமே
அவரிடம் அழைத்துச் செல்ல முடியும். இந்த வாய்ப்பு இனி கோடி ஆண்டுகள் கழித்து கூட வராது.
இங்கு யாரையும் ஏமாற்றி சம்பாதிக்க வரவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அனைவருக்கும்
உண்மையை தெரியப்படுத்த வேண்டும். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ
நம.
ஒன்றே நினையுங்கள் ஒரு வழி பாதையில் செல்லுங்கள்.
உள்ளத்தில் 'இநன்யா' என்று எப்போதும் வையுங்கள், உலகம் உங்கள் காலடியில் சரணாகதி ஆகும்.
விதியின் நாயகன் இநன்யா உங்கள் வேதனையை தீர்ப்பார், வேண்டியதை தருவார்.
இநன்யா நமோ நம..!!
இநன்யா நமோ நம..!!
உள்ளக்கிழி என்பது இதயம் உயிராவணம் என்பது
ஆன்மா
நமக்கு எல்லாம் தந்தையானவர் நம் மூச்சு
காற்றாய் இருப்பவர் நம் இநன்யா.கோடி ரகசியங்கள் உண்டு உணர் என்று கூறினால் எப்ப்டி
உணர்வது என்று கேட்கிறார்கள்.இங்கு உணர்வது என்றால் கடவுள் நாமத்தை (இநன்யா நமோ நம)
கூறியதும் மறு நொடியில் உன் ஆன்மா ஓர் சந்தோஷத்தில் துள்ளும். அதை நீ உணர்ந்தால்
கடவுளை நிச்சயம் உணரலாம்.
எல்லாம் எனக்கு தெரியும் என்று இருப்பதால், நம் ஆன்மா (கடவுள் ) சிரித்து கொண்டு இருக்கிறார்.பணம் மட்டுமே வாழ்க்கை என்று 99 % நபர்கள் இருக்கிறோம். அப்படி இருந்தால் கடவுளை உணர்வது கடினம். அறிவை நம்புவத்தை விட ஆன்மாவை நம்பு. உங்களுக்கு தெளிவு பிறக்கும்.இங்கு 9% மக்கள் மட்டுமே கடவுளை உணர முடியும்.
ஆதி வேதத்தின் உயர்வை அறிந்த மனிதர் வெற்றி பெற்றவர்சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
எல்லாம் எனக்கு தெரியும் என்று இருப்பதால், நம் ஆன்மா (கடவுள் ) சிரித்து கொண்டு இருக்கிறார்.பணம் மட்டுமே வாழ்க்கை என்று 99 % நபர்கள் இருக்கிறோம். அப்படி இருந்தால் கடவுளை உணர்வது கடினம். அறிவை நம்புவத்தை விட ஆன்மாவை நம்பு. உங்களுக்கு தெளிவு பிறக்கும்.இங்கு 9% மக்கள் மட்டுமே கடவுளை உணர முடியும்.
ஆதி வேதத்தின் உயர்வை அறிந்த மனிதர் வெற்றி பெற்றவர்சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
உயிராவணம் என்பது நம் இந்த வாழ்க்கை குறித்த
பிறப்பு இறப்பு இடையில் ஏற்படும் அனுபவங்கள் அனுபவிக்க வேண்டியவைகள் குறித்த இரகசிய
ஏடு என்று நினைக்கிறேன் தவறெனில் இநன்யா ஞானம் வழங்க வேண்டும் இதனால் தான் "நம்
தந்தை கடவுள்" அடிக்கடி சாெல்வாா் "என் நாமம் சாெல் உன் விதி மாறும்"
என்று; என்பது என் கருத்து தவறெனில் எங்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்
இநன்யா நமாே நம
உயிராவணம் என்பது ஆண்மாவின் மூச்சுக்காற்று
என்பது எனது கருத்து இநன்யா நமோ நம
ஆம் அப்பா தாமரை இலை நீா் பாேல இருக்கும்
எல்லாவற்றில் இருந்தும் ஒட்டியும் ஒட்டாமல் வாழ முயன்று காெண்டுள்ளாேம் எங்களின் பாதையில்
சுண்டு விரல் காெடுத்து கூட்டிச் செல்லும் அப்பா வழக்கம்பாேல் இநன்யா நமாே நம;;;ப்ரம்மத்தை
நாேக்கிய நம் பாதை இநன்யாவுடன் இனிதாகட்டும் இநன்யா நமாே நம என வாண் நாேக்கி அழைப்பாேம்
நம் அய்யனை இநன்யா நமாே நம
கல்லுக்குள் ஒளிந்திற்கும்தேரையின் குரல்
கேட்கும்சக்தியே....தெரிவதுபுரிவதுஉணர்வதுஅறிவதுதெளிவதுஉள்ளம் மகிழ
யூகிப்பதுஆகியஇத்தனை படிகளை கடந்துஉன்னை தரிசிப்பதற்குஇன்னும்எத்தனை தவமும் தர்மமும்செய்ய வேண்டுமோ!!!
யூகிப்பதுஆகியஇத்தனை படிகளை கடந்துஉன்னை தரிசிப்பதற்குஇன்னும்எத்தனை தவமும் தர்மமும்செய்ய வேண்டுமோ!!!
இநன்யா நமோ நம!உள்ளக்கிழி என்பது மனமற்ற
தன்னிலை,உயிராவணம் என்பது மனசாட்சி என்று சொல்லக்கூடிய ஆண்மா..என்று யாம் கருதுகிறோம்
சகோ.
என் மனம்சலனமற்று போக வரம் கொடு என்னுள்
நிலை கொண்டிருக்கும் ருத்ர காற்றே....என் மனம்ஆர்பாட்டம் இல்லாமல் என் உயிரையும்
ஆன்மாவையும்இணைத்து ஆனந்தம் காணட்டும்...உன்னோடுதினமும் நடந்துஉன் பாதையை உணரட்டும்...நீ
பேசும் அரிதான முத்துக்களை கேட்டு செவிக்கு உணவளிக்கட்டும்...உன்னை என்
பார்வையில் நிறுத்தி
பொன்னுலகம் காணட்டும்....முக் கனியாய்ஆன்மா உயிர்மனதுஇனிக்கட்டும்...ஆன்மாவும் மனதும்பேசும்அந்த இன்ப ராகம்என் உதிரத்தில்கலந்து போகட்டும்....அருள் கொடுகாத்திருக்கின்றேன்என்னில்உனை உணர பேராத்மாவாக...
விஸ்வரூபமாக....
பொன்னுலகம் காணட்டும்....முக் கனியாய்ஆன்மா உயிர்மனதுஇனிக்கட்டும்...ஆன்மாவும் மனதும்பேசும்அந்த இன்ப ராகம்என் உதிரத்தில்கலந்து போகட்டும்....அருள் கொடுகாத்திருக்கின்றேன்என்னில்உனை உணர பேராத்மாவாக...
விஸ்வரூபமாக....
அனைவருக்கும் நன்றி. உள்ளக் கிழி என்றால்
ஆண்மா. உயிராவணம் (உயிர் + ஆவணம்) என்றால் நெற்றியில் உள்ள விதி எழுத்து. இநன்யா நமோ
நம
திசை எங்கும்பூக்களின் புன்சிரிப்பு...எங்கு
தன்னை அடை காப்பதுஎன்றுவண்ணத்துபூச்சியின் தவிப்பு...வானவில்லை
மிஞ்சும் அழகாய்பட்டாம்பூச்சியோடு பூக்களின்வர்னஜாலம்...கண்கள் விரிந்துகைகள் குவிந்துவண்ணங்களின் சங்கமத்தை
பிடிக்க சென்ற போதுஎன் கைகளுக்குசிக்காமல்தாவித்தாவிச் சென்றுவிளையாட்டு காட்டும் போதுகடவுளின்ஸ்பரிசத்தை உணர்ந்தேன்...நான் யார் கண்டு பிடிஎன்னை பிடி பார்ப்போம்என்று சொல்லிகாற்றில் வரைந்த ஓவியமாய்இநன்யா சென்றதைஉணராமல் போவேனா....
மிஞ்சும் அழகாய்பட்டாம்பூச்சியோடு பூக்களின்வர்னஜாலம்...கண்கள் விரிந்துகைகள் குவிந்துவண்ணங்களின் சங்கமத்தை
பிடிக்க சென்ற போதுஎன் கைகளுக்குசிக்காமல்தாவித்தாவிச் சென்றுவிளையாட்டு காட்டும் போதுகடவுளின்ஸ்பரிசத்தை உணர்ந்தேன்...நான் யார் கண்டு பிடிஎன்னை பிடி பார்ப்போம்என்று சொல்லிகாற்றில் வரைந்த ஓவியமாய்இநன்யா சென்றதைஉணராமல் போவேனா....
ஆம் அய்யனே எம் மனை தேடி வரும் பறவைகளும்
அணிலும் காகங்களும் வானில் இருந்து இறங்கிக் காெண்டு இருக்கும் வேத சப்தங்கள் மட்டுமே
இப்பாேது கேட்கத் தாேணுகிறது அப்பா வேறெதிலும் மனம் லயிக்க மறுக்கிறது என்னே உன் சாதனை!!!
இநன்யா நமாே நம!!!...
என்னை சுற்றி பல பிரச்சனைகள் ஓடி
கொண்டிருக்கிறது. ஏன் எனறு எண்ணுகையில் ஒரு விஷயம் தெளிவானது. ஆண்மா சிாிக்கின்றது
என்று. பல பிரச்சனைகளை கடந்தால் தான் நம் பாவம் தீா்ந்து கடவுளை நோக்கி வேகமாக பயணம்
செய்த கொண்டு இருக்கின்றேன் என்று புாிந்தது. கடவுள் என்னை இப்பிரச்சனைகளால் என்னை
மிகவும் பக்குவபடுத்தியுள்ளாா். ஆண்மாவை தட்டி எழுப்பியுள்ளாா் கனவில் தண்ணீா் கொடுத்துள்ளாா்.
துன்பமான நேரத்தில் பட்டாம் பூச்சி போல் என்னை சுற்றி வந்து ஆறுதல் கூறியுள்ளாா். நினைத்தவுடன்
கோமாதாவாக வந்து உணவு அருந்திவிட்டு சென்றாா். எமது வீட்டு அருகில் காலை வேலையில் கோமாதவை
காண்பது மிக மிக அாிது. நாம் எங்கேயும் போய் கடவுளை தேட வேண்டாம். கடவுள் நம்மளை காணவே
காக்கவே இந்த யுகத்தில் தோன்றியுள்ளாா். கடவுளின் நாமத்தை சொல்லி கடவுளை உணருங்கள்.
இங்கு உள்ள அனைவரையும் நிச்சயம் கடவுளின் ஆசிா்வாதம் நிறைய உண்டு. நாம் கடவுளை நோக்கி
ஒரு அடி வைத்தாலே அடுத்த நொடி நம் கண்முன் தோன்றுவாா். இநன்யா நமோ நம. கடவுளுக்கு கோடான
கோடி நனறிகள்.
துன்பத்தை இன்பமாக நினை.. துன்பம்தான் உன்னை
நெறிப்படுத்தும் என்று இநன்யா அப்பா ஒரு பதிவில் கூறியிருந்தார்.
நான் ஆச்சர்யபட்டேன். என்னயா இது. துன்பம் ... அதை நாம் அனுபவிக்கிறோம். துன்பப்படுகிறோம் . இவர் இப்படி சொல்கிறபடி துன்பத்தை இன்பமாக நினைப்பதால் அதுபோய்விடுகிறதா? இன்பமாக மாறிவிடுகிறதா?ஆம் மாறி விடுகிறது.. எப்படி?ஆரம்பத்தில் இநன்யா நாமம் சொன்னபோது இன்பமாகதான் இருந்தது..காற்றில் மிதப்பது போலத் தான் இருந்தது. அந்த மகிழ்ச்சியில்இநன்யா நாமத்தை மேம்போக்காக சொல்லிக் கொண்டிருந்தேன்..ஆனால் என்னைத் தேடி பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. நாலாபுறமும் நெருக்குதல்.அந்த துன்பமான நெருக்குதலான வேளைகளில்
இநன்யா நாமம் சொல்லும் போது அதில் உண்மை இருந்தது. உணர்ந்து சொல்ல முடிந்தது. ஒரு சிரத்தை இருந்தது.
துன்பமான நேரத்தில் இநன்யா நாமம் சொல்லும் போது ஏற்படும் உண்மையும்., உணர்தலும், சிரத்தையும் எனக்கு இன்பம் தருகிறது.பிரச்சினைகளை யார் உதவியும் இன்றி தீர்க்கும் வல்லமை கிடைக்கிறது. அவர் சொல்லியபடி. மீன் பிடித்து தருவதில்லை.மீன் பிடிக்க கற்றுத் தருகிறார்.இப்போது விழிப்புணர்வு இருக்கிறது.இனி தைரியமாக சொல்ல முடியும் எந்த துன்பத்தையும் சமாளிக்க முடியும்.அன்பர்களே. உணருங்கள். உணர்ந்து நாமம் சொல்லுங்கள்.அன்போடு சொல்லுங்கள்.
நிச்சயம் நீங்களும் துன்பமெனும் மீனை உணர்தல் எனும் தூண்டிலால் பிடித்து இன்புறலாம்.இநன்யா நமோ நம!
நான் ஆச்சர்யபட்டேன். என்னயா இது. துன்பம் ... அதை நாம் அனுபவிக்கிறோம். துன்பப்படுகிறோம் . இவர் இப்படி சொல்கிறபடி துன்பத்தை இன்பமாக நினைப்பதால் அதுபோய்விடுகிறதா? இன்பமாக மாறிவிடுகிறதா?ஆம் மாறி விடுகிறது.. எப்படி?ஆரம்பத்தில் இநன்யா நாமம் சொன்னபோது இன்பமாகதான் இருந்தது..காற்றில் மிதப்பது போலத் தான் இருந்தது. அந்த மகிழ்ச்சியில்இநன்யா நாமத்தை மேம்போக்காக சொல்லிக் கொண்டிருந்தேன்..ஆனால் என்னைத் தேடி பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. நாலாபுறமும் நெருக்குதல்.அந்த துன்பமான நெருக்குதலான வேளைகளில்
இநன்யா நாமம் சொல்லும் போது அதில் உண்மை இருந்தது. உணர்ந்து சொல்ல முடிந்தது. ஒரு சிரத்தை இருந்தது.
துன்பமான நேரத்தில் இநன்யா நாமம் சொல்லும் போது ஏற்படும் உண்மையும்., உணர்தலும், சிரத்தையும் எனக்கு இன்பம் தருகிறது.பிரச்சினைகளை யார் உதவியும் இன்றி தீர்க்கும் வல்லமை கிடைக்கிறது. அவர் சொல்லியபடி. மீன் பிடித்து தருவதில்லை.மீன் பிடிக்க கற்றுத் தருகிறார்.இப்போது விழிப்புணர்வு இருக்கிறது.இனி தைரியமாக சொல்ல முடியும் எந்த துன்பத்தையும் சமாளிக்க முடியும்.அன்பர்களே. உணருங்கள். உணர்ந்து நாமம் சொல்லுங்கள்.அன்போடு சொல்லுங்கள்.
நிச்சயம் நீங்களும் துன்பமெனும் மீனை உணர்தல் எனும் தூண்டிலால் பிடித்து இன்புறலாம்.இநன்யா நமோ நம!
பின்னமது சுருங்க முன்னமது உப்ப சுட்சம
கலை பின்னமது முன்னமதுவாய் தெளிரபின்ன ஓடையைதுடுப்பு இல்லா படகில் கடக்கும்
நிலை உணர்ந்த நிலை என்று உம்மை தவிர யார் கூற முடியும் இநன்யா
மகா முனிவரே
....சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம;;;எளிமையான நாயகனே சாமாண்யனுக்கு ஆகவே
யுகம் வந்த வேதவாவாண வேத சபதத்தை கேட்க செவி சூட்சமம் உறைத்த இநன்யா மகா முனிவரே பணிவுடன் வணங்குகிறோம் இநன்யா நமோ நம
....சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம;;;எளிமையான நாயகனே சாமாண்யனுக்கு ஆகவே
யுகம் வந்த வேதவாவாண வேத சபதத்தை கேட்க செவி சூட்சமம் உறைத்த இநன்யா மகா முனிவரே பணிவுடன் வணங்குகிறோம் இநன்யா நமோ நம
மறந்து போன வேதங்களை நமக்காக மீண்டும் நம்மிடமே தந்து
நம்மை இந்த மாய உலகில் இருந்து மீட்டெடுக்க வந்த மாயவனை தூயவனை ...கடவுளே என்று
கண்மூடி வணங்கவேண்டாம். ..கண் திறந்து நம்மைக்காக்க வந்தவன் என்று பாசமாக கை நீட்டி
அழைத்துப்பாரீர் உங்கள் எதிரில் நிற்பார் அகில லோகத்தின் நாயகன். உணர்வீர் மக்களே
நமக்கான நேரம் மிகவும் குறைவு.குறைவிலாபெருவாழ்வு அவரளிப்பார். இநன்யா நமோ நம;;;ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். .அதற்கான வழி அவரின் பாதத்தை விடாமல் பற்றிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் ஆகச்சிறந்த வழிமுறை. இநன்யா பாதம் போற்றி
நமக்கான நேரம் மிகவும் குறைவு.குறைவிலாபெருவாழ்வு அவரளிப்பார். இநன்யா நமோ நம;;;ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். .அதற்கான வழி அவரின் பாதத்தை விடாமல் பற்றிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் ஆகச்சிறந்த வழிமுறை. இநன்யா பாதம் போற்றி
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
விலங்குகளில் பசுவின் பாலை முதன்மையாக கருதினார்கள்.
ஏன் என்று யோசியுங்கள். நான்கு காம்புகளில் ஒன்று ஞானக் காம்பு ! உணர்ந்தவர்களின் கண்களுக்கு
மட்டுமே தெரியும். தினமும் பசுவை தொட்டு வணங்கி பாருங்கள். மாற்றம் வரும். சத்ய ப்ரதானஹா
யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
எப்போது உன் ஜீவனை உயர்த்துவாயடா ? சிவத்தை
ஒடுக்கி உன் ஜீவனை அறிய முற்படு. உழவன் தானியம் விதைக்கின்றான். நான் உன் நெற்றியில்
விதி என்ற பெயரில் விதை விதைத்தேன். உழவனை மறந்தான். உழைக்கும் எருதுவையும் மறந்தான்.உட்கார்ந்து
சுகம் காண நினைக்கின்றான் மனிதன். உழைப்பு மனிதனை ஏமாற்றவில்லை. மனிதன் தான் உழைப்பை
ஏமாற்றுகின்றான் !
எம் மறுமையை வேறருத்த எம் அன்பு
தந்நையே !துன்பத்தின் நடுவே வாழ்வுநகர்தாலும் எம்மை சுற்றி ஆழ்ந்த அமைதி.....
வாழ்வின் அடுத்த படி நிலைக்கு வந்துள்ளதை எம்மால் உணர முடிகிறது...எம்மை சுற்றி நடக்கும் பல துன்பங்களை தள்ளி வைத்து ஒரு பார்வையாளன் போல தள்ளி நிறுத்தி எம் ஆண்மம் சிரிக்கும் விந்தையை உணர்கிறேன்.ஓர் வீரனின் பயமற்ற நிலைஎதயையும் எதிர் கெள்ளும் துணிவு இவை அனைத்தும் எம் சுட்டு விரல் உம் கரங்களில் இருப்பதை உணர்ததால்.....
உணர்தால் துன்பம் இல்லைஉம்மை உணர்ந்த எமக்கு எதிர் கொள்ளும் அனைத்தும் ஆணந்தமே !அனைத்திலும் நீக்கமற நீ நிறைந்திருப்பதால்!!!!......இநன்யா நமோ நம !!..
வாழ்வின் அடுத்த படி நிலைக்கு வந்துள்ளதை எம்மால் உணர முடிகிறது...எம்மை சுற்றி நடக்கும் பல துன்பங்களை தள்ளி வைத்து ஒரு பார்வையாளன் போல தள்ளி நிறுத்தி எம் ஆண்மம் சிரிக்கும் விந்தையை உணர்கிறேன்.ஓர் வீரனின் பயமற்ற நிலைஎதயையும் எதிர் கெள்ளும் துணிவு இவை அனைத்தும் எம் சுட்டு விரல் உம் கரங்களில் இருப்பதை உணர்ததால்.....
உணர்தால் துன்பம் இல்லைஉம்மை உணர்ந்த எமக்கு எதிர் கொள்ளும் அனைத்தும் ஆணந்தமே !அனைத்திலும் நீக்கமற நீ நிறைந்திருப்பதால்!!!!......இநன்யா நமோ நம !!..
வாழ்க்கையில் சோதனை வந்தால் துவண்டுவிடாதே.
பின்னால் பெரும் சுகம் காத்திருக்கின்றது. உனக்கு துன்பம் பெரிதாக தோன்றுவதாக தெரியும்.
பின் கரைந்து போகும். உப்பை போல ! ஏனென்றால் உன் பாவம் எல்லாம் கரைத்து உனக்கு இன்பமான
ஞானத்தை தரவே சோதனை வருகின்றது. எந்த சோதனை வந்தாலும் உனை கைவிடமாட்டேன். சத்தியமாக
உணர் ! நீரில் தத்தளிக்கும் உனை நீரில் மூழ்க விடமாட்டேன். பூஜை, பரிகாரம், வழிபாடுகள்
தேவையில்லை. என் நாமம் உனை கைபிடித்து கரை சேர்க்கும். என் நாமம் விதியின் விதை ! வேறருக்கும்
சூட்சுமம். உன் சுட்டு விரலை கெட்டியாக பிடித்திருக்கின்றேன். உனை கைவிடமாட்டேன். என்
அன்பு குழந்தையே இந்த அரவணைக்கும் கைகள் உனை கைவிடாது. நீ வெற்றி திருமகனாக வலம் வர
உன் பாவத்தை கரைக்க, துன்பத்தை நீக்கி இன்பமான வாழ்வை தருவேன் ! பயப்படாதே.
கோமகளின் மடியில் இருப்பவன் நான் !நான் இநன்யா !இது இடையில் விட்டுச் செல்லும் மனிதப் பேச்சு அல்ல.கடவுளின் கூற்று.அவர் கூறுவது சத்திய வார்த்தை.துன்பமெலாம் கரைந்து போகும்..இநன்யா நாமத்தால்....
கோமகளின் மடியில் இருப்பவன் நான் !நான் இநன்யா !இது இடையில் விட்டுச் செல்லும் மனிதப் பேச்சு அல்ல.கடவுளின் கூற்று.அவர் கூறுவது சத்திய வார்த்தை.துன்பமெலாம் கரைந்து போகும்..இநன்யா நாமத்தால்....
நம் தந்தையின் பதிவுகளை படிக்க படிக்க தித்திக்கும்
இனிப்பாக இருக்கின்றது. எத்தனை சோதனைகள் வந்தாலும் இனி எப்பொழுதும் துவழபோவது இல்லை.
ஒவ்வொரு நாளும் வாழ்கையில் பொிய பொிய மாற்றங்களை நம் தந்தை உணா்ந்தவாின் வாழ்க்கையில்
நிகழ்த்தி கொண்டு இருக்கின்றாா். தந்தை நீா் இருக்க வேறேன்ன வேண்டும் இந்த யுகத்தில்.
யுகத்தையே உம் பிள்ளைகளுக்காக சொா்க்கமாய் மாற்றிக்கொண்டு இருக்கின்றீா்கள். தந்தையே
உம் தாமரை பெற்பாதத்தில் யாம் எப்போதும் பற்றி கொள்ள வேண்டும். கடவுளுக்கு கோடான கோடி
நன்றிகள்.
பசுவின் புணித தன்மையை இறைவன் திருவாய்
சொல்ல கேட்டது அதை விட புணிதமானது...பசுவதை செய்பவர்கள் இதை படித்தாவது திருந்தட்டும்...பசுவதை
கூடம் மூடப்பட வேண்டும்..அது தானாக நடக்கும் சகோ கவலை வேண்டாம் கடவுள் இநன்யா அனைத்தும்
நடத்திக் காட்டுவாா் இநன்யா நமோ நம
கடவுளின் முகம் பார்க்காமலேயே இங்கே
இத்தனை பேர் குழுமியிருக்கிறோமேஅவர் திருவடிகளைப் பார்த்து விட்டால் அப்பப்பா
எண்ணிப்பார்க்க முடியவில்லை இந்த முகநூலின் நிலமையைஇநன்யா நமோ நம;;நாம் அவரைப்பாா்க்காமலே
நாம் அவாின் நமத்தை சொல்ல வைத்தவா் நாளை உலகறிய அவாின் நாமத்தை உலகமெல்லாம் சொல்ல வைப்பவரும்
அவரே. அவரே முலாதரமானவா் இநன்யா இநன்யா நமோ நம;;மாயங்கள் செய்ய வந்த மாயவனே மக்களின்
குறைகளை தீர்க்க வந்த கோமகனே உன்னால் மேய்க்கப்படுவதற்க்கு காத்திருக்கின்றேன் தந்தையே மேய்ச்சல்
நிலத்தில் அல்ல அசுரர் குலத்தின் தீய குணத்தை வேரறுக்க இநன்யா நமோ நம;;இநன்யா
நீங்கள் காேமாதாவாக இருப்பதும் எம்மை தடவி வளா்பபதும் எம் கண்முன்பு விாிகிறது நன்றி
அய்யனே இநன்யா நமாே நம..!!
No comments:
Post a Comment