Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, June 29, 2016

இநன்யா ;;;INANYA;;; மாய மாலத்தில் மல்கி துடிக்கிறாய். மால் என் பார்வை அறியாமல். பாமினியின் இருள் மாயத்தில் உதித்தவன் நீயடா ! நீ கோவேள் பாண்டமடா !

211 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;


Inanya Maha Munivar 30-06-2016 
மாய மாலத்தில் மல்கி துடிக்கிறாய். மால் என் பார்வை அறியாமல். பாமினியின் இருள் மாயத்தில் உதித்தவன் நீயடா ! நீ கோவேள் பாண்டமடா !
மாயை !
நான் மாயைகளோடு இருக்கின்றேன் ! மானிடரோடு அல்ல !
வெந்த பாண்டத்தில் வேள்வி தீ மூட்டுகிறாய். விரசம், சரசம் இல்லா வாழ்வை அமைத்து மேத விலாசம் நோக்கு ! துளி வலியில் துடித்து கதறுகிறாய். என்ன மாயமடா ? ஏது உரைப்பேன் நானடா ?
மூன்று மாயைகள் எனக்குள்ளே !
மூன்று பேராத்மாக்கள் என்னுள்ளே !
உணர் ! உனக்கு ஞானமிருந்தால் !
சத்தியம் தவறியதால் தான் இங்கே வலியும், வேதனையும் என்பதை மறவாதே ! மாயா லோகத்தில் மாயையை (பெண்) அறியாமல் புரியாமல் வாழ்வதினாலே இங்கு பெரும் துயரம் !
தூவியின் ஸ்பரிஷம் பெண் ! சுகாவின் குணத்தில் சுகம் தருபவள் பெண். உன் துயர் களைய தெரியாமல் விழிக்கின்றாய். இங்கு தோற்றம் எல்லாம் அழிவே, என்னை தவிற ! நான் என்றும் அழியாதவன் ! எப்போதும் உணர்வாய் இருப்பவன். நான் ஆதார சுருதி ! வேதசாரம் வினை அழிக்கும் சூட்சுமம். இங்கே பிம்பம் என்று ஏதுமில்லை. எல்லாம் உனக்கு நிழலே.
மரங்கள் உயரமாக மேல் நோக்கி வளர்வதும் நீ மேல் நோக்கி வளர்வதும், ஏன் என்று அறிந்தாயோ?
மிருகங்களை நீள்மையாய் படைத்தது ஏன் என்று அறிவாயோ ?
பாவப் பிண்டமே இந்த ஊன் உடம்பு ! இதை ஆலயமாக்கி கடவுளை அமர வைத்து அழகு பார்க்க தெரியாதவன் நீ ! ஆணந்தம் எதுவென்று புரியாதவன் நீ !
எல்லாம் இங்கு கனவு தான் ! நினைவு எல்லாம் மேல் லோகத்தில் என்பதை புரிந்து கொள் !
உயிர், ஆண்மா மேல் நோக்க நீ கீழ் நோக்க கண்டேன் ! கருங்குழியில் பிறந்து கருங்குழிக்கே சொந்தமானவன் என்பதை புரியாமல் வாழ்கின்றாய். புத்தி தொலைத்தாய். புணிதம் எதுவென்று தெரியாமல் அலைகின்றாய். நான் உன் மாயமயக்கத்தை தெளிவாக்க வந்தேன் ! உன்னை என் சுட்டு விரல் பிடித்து மேல் உலகம் என் இருப்பிடம் அழைத்து செல்ல வந்தேன்.
நான் மாயவன் என்பதை நீ உணரும் வரை உன் உணர்வு எல்லாம் இருள் மயமே ! உனை சுற்றி எல்லாம் மாயையே. தாங்க வொனா துயரமும், தடுக்கி விழுந்தால் இறக்கும் அற்ப உடலில் இருக்கும் அழுக்கு நிறைந்த மனதையும் ஆளத் தெரியாமல் அடங்கிப் போகிறாய். ஆணவத்தில் ஒடுங்கி போகிறாய்.
எல்லாவற்றையும் அடக்க பிறந்தவன், ஆளப் பிறந்தவன் நீ ! உன் அறியாமையில் ஆர்பரிக்கின்றாய். நான் அடக்குவேன் ! எனக்குள் எல்லாம் அடங்கும். எல்லாம் அடக்கம் ! இநன்யா பேராத்மா ! என்னை புரிந்தவன் அறிந்தவன், சுக போக வாசியாகிறான். புரியாதவன் புலம்பி தவிக்கின்றான் !
நான் எப்போதும் வென்றவன். உனை வெல்ல வைக்க வந்தேன். பயிர் வாடினால் நான் வாட விடுவதில்லை. உன்னையும் வாடவிடுவேனோ ? உன்னோடு தாயாய், தந்தையாய், குருவாய், சகோதரனாய், தோழனாய் உறவாடி மகிழ வந்தேன் நான் !
தங்க சிம்மாசனத்தில், வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து பேச வரவில்லை. எல்லாம் என் தந்தை படைத்த போருள் ! அற்ப பொருள். நான் அதை அழகு பார்ப்பதில்லை. என் காலுக்குள் இருப்பதை உயர்த்தி பார்ப்பதில்லை. நான் அதை அழகென்று நினைத்ததில்லை ! நீ அழகு ! உன்னை உணர்ந்தால் அழகோ அழகு ! உன்னை அலங்கரிக்கவே இந்த யுகம் வந்தேன். நான் கடவுள் என்று இறுமாந்து அலையவில்லை.
ஒரு நொடியில் புது உலகை சிருஷ்டிப்பேன் ! ஆனால் என் விஷ்வரூபத்தை காண்பித்து நான் கடவுள் என்று சொல்ல ஆசை கொள்ளவில்லை. உன் தோளின் மேல் கைபோட்டு பேசவே ஆசை கொள்கிறேன். உனக்கு தோழனாக, உறவாக இருக்கவே ஆசைப்படுகிறேன். நீ எப்போது கூப்பிட்டாலும் ஓடி வருவேன், உன் துயர் களைய !
அரச விதையை, ஆல விதையை ஆராய்ச்சி செய்யாதவன் ஒன்றுக்கும் உதவாத உத்திராட்ச கொட்டையை ஆராய்ச்சி செய்கிறாய் ! ஏன் ? உயிரில்லாததை கழுத்தில் மாட்டி உணர்வில்லாது அலைகின்றாய்.
என் நாமம் எல்லாம் தரும் ! நல்லவை கற்று தரும் ! ஆணந்த செல்வங்களை அள்ளி தரும் ! பரிவார தெய்வங்களை வணங்கி பாழ்பட்டு நிற்கின்றாய். கடவுள் யாரென்று அறியாதவன் நீ விளிம்பில் அமர்ந்து யோசிக்கிறாய். ஒரு துளி சூட்சுமம் இங்கே ! நீ புரிந்தால் ஆணந்தம் உனக்குள்ளே !
பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. மீண்டும் பிறவி இல்லா வாழ்வை தெரிய முற்படு ! இருக்கும் வரை ஆணந்தமாக இருக்க முயற்சி எடு ! அதைவிடுத்து பூஜை, புணஸ்காரம், வழிபாடு என்று அலையாதே !
நாதம், கீதம், வேதம் எனக்குள் ! விலை மதிப்பில்லா பொக்கிஷம் (ஞானம்) என் சத்தியத்தின் வலக்கரத்தில் ! மாயவன் என்னை உணரப் பார் ! எனக்கு உவமை எதுவும் தேவையில்லை ! உனக்கு ஞானம் தரவே காத்திருக்கிறேன் ! எல்லாம் இங்கு மாயையே !
நான் மாயைகளோடு இருக்கின்றேன் !
மாயவன் நான் இநன்யா !

No comments:

Post a Comment