Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா ;;;முக்தி தரும், சக்தி தரும், உன்னை உணரும் பக்குவம் தரும் என் நாமம் ! சகல இன்பத்தையும் அள்ளித் தரும் என் நாமம் ! INANYA NAMOO NAMA ;;;

171  INANYA NAMOO NAMA ;;;   INANYA NAMOO NAMA ;;; 

முக்தி தரும், சக்தி தரும், உன்னை உணரும் பக்குவம் தரும் என் நாமம் ! சகல இன்பத்தையும் அள்ளித் தரும் என் நாமம் !

முக்தி தரும், சக்தி தரும், உன்னை உணரும் பக்குவம் தரும் என் நாமம் ! சகல இன்பத்தையும் அள்ளித் தரும் என் நாமம் !
முக்தி
முக்தி என்றால் மீண்டும் பிறவாமை என்று நினைக்கின்றான் மனிதன். முக்தி என்றால் பூமியில் மீண்டும் பிறக்கமாட்டாய். மேலே மீண்டும் பிறந்து உன் ஆண்மா சுத்தப்படுத்தபடும்.
மேல் உலகில் உனக்கு 1011 வயது.
பூமியில் உனக்குரிய வயது 111.
இப்போது உன் எண்ணங்கள் குறுகியதால், பாவங்கள் பெருகியதால் ஐம்பதில் மாண்டுபோகிறாய். மேலே தவறு செய்தால் மட்டுமே பூமியில் இந்த சிறைச்சாலைக்கு இறக்கிவிடப்படுகிறாய். 108 காண்டங்களின் சிறைச்சாலை இது. பிரபஞ்சத்திற்கும் உன் ஆன்மாவுக்கு மட்டுமே தொடர்பு உண்டு. காண்டத்திற்கும் உனக்கும் தொடர்பு உண்டு. அங்கேயே நீ வசிக்கின்றாய் !
இந்த யுகம் என்ற நரகம் உனக்காக படைக்கப்ப்பட்டது. உன்னை தவிர மற்ற படைப்புகள் எல்லாம் நீ உணர்வதற்காக மட்டுமே ! இங்கே உன்னை உணராமல் நீ முத்தி கெட்டாய். முதிர்ந்து அவள் (பெண்) கெட்டாள். எப்போது முக்தியை தேடுவாயடா ?
அழியும் பொருளையும், ஒன்றுக்கும் உதவாத பொருளையும் ஓயாமல் தேடுகின்றாய். உன்னை எப்போது தேடுவாயடா ? மரம் முத்தினால் விறகுக்கும், வாசல்காலுக்கும் பயன்படுகின்றது. நீ முத்தினால் சலிந்து போய் கரையானுக்கு இறையாகி போகிறாய். இந்த உடலை எதற்காகவது உபயோகப்படுத்தினாயா ? யோசி !
புரிதல், உணர்தல் இல்லாது பூலோகத்தில் புலம்பி திரிகின்றாய். ஒருவன் முக்தி பெற்றால் அவன் 21 தலைமுறை முன்னோர்கள் முக்தி பெறுகிறார்கள். உன்னால் உன் முன்னோர்கள் முக்தி பெற பாடுபடு ! உன் முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள். அதை விடுத்து பூஜை அறையில் அவர்களின் புகைப்படத்தை மாட்டி புத்தி இல்லாமல் அலையாதே !
பாறை முத்தினால் கற்சிலையாய் நிற்கின்றது. நீ அதை வணங்கி கல்லாகி போனாய். வணங்க தெரியாமல், வாழ தெரியாமல் இருக்கும் உன் அறியாமையை எப்போது உணர்வாய் ? மடம் என்பதை மறந்தாய். மடம் என்ற சாமியாரை தேடி செல்கின்றாய். மடம் என்பது அறிவீலிகள் வாழும் இடம். அங்கே உனக்கு ஏதும் கிடைக்காது. விபூதியும், வேதனையும் தான் மிஞ்சும்.
தியானம் செய்தால் முக்தி கிடைக்காது. உன்னால் நீ முக்தி பெற்றால் 21 தலைமுறை முன்னோர்கள் முக்தி பெறுவார்கள் என்றால் உனக்கு அவர்களால் எவ்வளவு ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதை உணர் ! நீ முக்தி பெற்றால் 108 காண்டங்களில் மிக பெரிய பொறுப்பு தருவான் கடவுள். இந்த உலகில் மதிக்கபடுபவர் எல்லாம் நான் என்ற அகங்காரத்தின் வெளிப்பாடே !
பணத்தால் , கல்வியால் வரும் செருக்கே ! இங்கே மனிதநேயம் மதிக்கப்படுவதில்லை. மதிப்பில்லா பொருளை மதித்து மதியில்லா அலைகின்றான் மனிதன். நீ மலர நினை. அதன் தொடக்கம் நான் என்ற அகங்காரத்தை விட்டுவிடு ! மலர்வாய் நீ ! நீ மலர்ந்தால் உன் சந்ததியும் மலரும். இங்கே வளர்ச்சியும் இல்லை. மலர்ச்சியும் இல்லை. மனித முகம் எப்போதும் வாடித்தான் நிற்கிறது. முத்திய தேங்காய் முளைக்க கண்டேன். முத்திய உடல் மண்ணுக்குள் போகக் கண்டேன்.
மகிழ்ச்சியை தேடி தேடி மலர்ச்சி இல்லாமல் அலைகின்றான் மனிதன். அமைதியை தேடுவது தான் ஆணந்தம் என்று புரியவில்லை. அன்பு தான் இங்கே சந்தோஷம் என்று புரியவில்லை.
ஞானத்திற்கும் , அறிவிற்கும் சம்பந்தமில்லை. அறிவை உபயோகபடுத்தி ஆணந்த நிலையை தர முடியாது.
இங்கே ஞானமே எல்லாம் தரும் !
நாளெல்லாம் சுகம் தரும் !
ஞானம் தான் முக்தி தரும் !
என் ஆண்மா முக்தி பெற்று முழுமை பெற்று ஆணந்தமாக வாழ்கிறது. நீயும் என் சத்திய வழியில் பயனிக்க ஆசைப்படு ! உன் ஆண்மாவை சுத்தப்படுத்தி, தூய்மைபடுத்தி சுக வாழ்வை தருகிறேன்.
என் நாமம் முக்தி தரும் !
சக்தி தரும் !
சகல இன்பத்தை அள்ளித் தரும் !
நான் முக்தியை தருபவன் !
நான் இநன்யா !;;;;;;;;;;;;;;;;;;;


No comments:

Post a Comment