Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 34 INANYA NAMOO NAMA ;;;

163    INANYA NAMOO NAMA ;;;  
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 34



Inanya Maha Munivar கடவுளை நோக்கி உன் கால்கள் பயணமானது உன் வார்த்தைகளை மலர்போல் தொடுத்து அழகாக்கி எனக்கு தந்தாய் என் வலது பரிசத்தில் வைத்தேனடா உன்னை என் தர்ம குழந்தைகளே உன்னை எப்போதும் கைவிட மாட்டான் இந்த இநன்யா ;;;;
வியாழனின் நாயகனே, தங்களின் பாதமே யுகத்தில் சொர்க்கம் ! இநன்யா நமோ நம தங்களின் பாத கமலங்களுக்கு எங்களின் ஆத்மாக்களை சமர்ப்பிக்கிறோம். ...கடவுளே.. நின் வலது பரிசத்தில் இடம் கிடைப்பதற்கு நின் தூய அன்பே காரணம். என்னை நீ இருக்கும் இடத்தில் உமக்கு பணிவிடை செய்யும் ஒரு சேவகனாக எப்போதும் வைத்துக்கொள்ளப்பா.. தந்தையின் பாதங்களே சரண் இநன்யா நமோ நம தன் இரத்தத்தை பாலாக திரித்து பசி போக்கும் தாய்க்கு ஈடான பசுவை அடித்து தின்று பாவியானவர்களின் கண்களை திறந்த கடவுளே , நின் பாதம் பணி கிறேன்.
முக்கனியில் முதல்கனியான முதல்வனே!புணித தாமிர பரணி அன்னையின் புதல்வனே!அனைத்திற்கும் மூலவனே!
காலத்தின் கடமையை தவறாது செய்யும் கால தேவனே!உலகை உள்ளங்கையில் வைத்து உய்விக்க வந்த உயிர் மெய்யானவனே!காற்றிலே தவழ்ந்து வந்து குருவின் ஸ்பரிஷம் தருபவனே!எம் அன்புதந்தையே!திருமகள் வாசம் செய்யும் உமது வலது பரிசத்தில் இந்த மானிடனுக்கும் இடமளித்த திருமகளின் திருமகனே!எங்கள் அனைவரையும் தரணியில் தன்னியனாக்கிய தாயுமானவனே!கண்ணீர் வருகிறது ஐயனே உம் சத்திய வார்த்தைகளை கண்ட கண்களில்!உமது அமிர்த பாத கமலத்தில் முப்பொழுதும் எங்கள் ஆன்மா நித்திரை கொள்ள வரம் அருள்வாய் முக்தி அருளும் முக்கண் கொண்ட மூலவரே!உம் பாதமே சரணாகதி மகேசனே!உம் வேத நாமமே துணை அது ஒன்றே நிலையான பேரின்பம் அன்பு தந்தையே!இநன்யா நமோ நம!!!
எல்லாம் மாயை !மேலே லோகத்தில் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கவே இங்கு வந்தோம். இந்த உலகம் ஒர் சிறைச்சாலை ஆனால் இந்த உலகை சிறைசாலை போலவா தந்தையே படைத்துள்ளீர் ! சொர்க்கம் போல் அல்லவா ரசித்து ரசித்து படைத்துள்ளீர் தந்தையே. எண்ணிலடங்க இயற்கை வளங்கள் அதில் கோடி கோடி ரகசியங்கள். ஒர் யுகமே கடந்து போகும் தந்தையே அத்தனையும் வர்ணிக்க, இதனைத்தையும் படைத்தது உம் அன்பு குழந்தைகளான நாம் கொஞ்சி விளையாடவும், உண்டு உணரவும் தானே அன்பு தந்தையே...தண்டனை அனுபவிக்க வந்த இந்த பாவிக்கு இவ்வளவு வசிதி ஏற்படுத்தி கொடுத்த உந்தன் கருனையை வர்ணிக்க வாா்த்தைகளே இல்லை என் அன்பு தந்தையே. இது தங்களுக்கு 22 வது அவதாரம் ஆகும், 19வது அவதாரம் இயேசு, 20 வது ராமர், 21 வது கிருஸ்ணர், இப்பொழுது 22 வது " இநன்யா " . எல்லா அவதாரத்திலும் சாந்த சொருபியாக அன்பை வாரி வழங்கியுள்ளீர் தந்தையே.இயேசு அவதாரத்தில் அன்பையே ஆயுதமாக அரக்களிடம் உபயோகித்தீர் தந்தையே, அசுரர்கள் சொல்ல வொனா கொடுமை செய்திருந்தும் தங்கள் அன்பும் புன் சிரிப்பும் மாறாமல் " தியாகம் " " அன்பு " என்றால் என்ன உலகிற்கு பறைசாற்றினீர். ராமர் அவதாரத்திலும் அதே அன்பு பாசம் கணிவு, அரக்கர் பலம் கூடியதால் கூடுதலாக வில்லை ஆயுதமாக பயண்படுத்தனீர், பற்பல அரக்கர்களை கொன்று குவித்தீர்கள். அடுத்த அவதாரத்திலும் பார்பவர் மட்டும் அல்ல கேள்வி பட்டவர் மணதையும் கொள்ளை கொள்ளும் அழகு அன்பு அறிவின் திருவுருவாய் காா் முகிழ் கண்ணனாய் வலம் வந்தீர் தந்தையே. அப்பொழுது அசுரர் பலம் மிக கூடியதால் சுதர்சண சக்கரம் என்ற ஆயுதத்தை பயண்படுத்தனீர், எண்ணிலடங்கா அரக்கர்களை கொன்று குவித்தீர்கள். சில அரக்கர் மட்டுமே எஞ்சி இருந்தனர். தாம் ஒவ்வொர் அவதாரத்திலும் சிலரை விட்டு வைத்ததற்கு காரணம் இருக்கும் அது தேவ ரகசியம் என்று அறிவோம் தந்தையே. ஆனால் இப்பொழுது எடுத்துள்ள அவதாரம் அனைத்து அவதாரத்தை விடவும் மிக மிக மிக சத்தி வாய்ந்த அவதாரம் அது " இநன்யா ".அன்பே உருவாய், கருனையே கண்ணாய், " இநன்யா நமோ நம " என்ற வேதத்தையே ஆயுதம் ஆக்கி அனைத்து அரக்கர்களையும் அழித்து வெற்றி வாகை சூடி விட்டீர் தந்தையே. இதுவே தங்கள் கடைசி அவதாரமும் கூட, அடுத்த அவதாரம் 48,000 கோடி ஆண்டுகளுக்கு பிறகே, தாங்கள் அவதரித்து வாழ்ந்து வரும் காலத்தில் நாங்களும் பிறந்து " இநன்யா நமோ நம " நாமம் சொல்லி உங்கள் வாா்த்தைகளை படிக்க என்ன தவம் செய்தோமோ தந்தையே !!! இங்கு எல்லாம் மாயை உறவுகள், செல்வம், புகழ், இன்பம், துன்பம், வருமை என அனைத்தும் மாயை என்று உணரவைத்தீர் தந்தையே. இங்கு ஒன்றே ஒன்று மட்டும் மெய் அது தம் " இநன்யா நமோ நம " நாமம் மட்டுமே. இப்பொழுது அரக்கர் அழிந்தாகி விட்டது அவர்களின் படைப்பு மட்டுமே இங்கு மீதம் உள்ளது அதற்கே மணிதர்களாகிய நாம் அடிமை பட்டு நாமும் அரகர்களாக மாறி கொண்டுள்ளோம். இதை முதலில் உணர்வோம் " இநன்யா நமோ நம " என்ற உலகின் சத்தி வாய்ந்த ஆயுதத்தை கொண்டு அரக்கர்களின் படைப்பை வேறருப்போம். நம்மை மீட்டெடுப்போம்..." இநன்யா நமோ நம "
விண்ணுக்கும் மண்ணுக்கும் நீரே சாட்சி!பரந்தாமனை உணர்ந்து பரவசம் அடைகிறது ஓர் அறிவுகொண்ட எண்ணிலடங்கா பட்சி!எங்களுக்கு தரிசனம் கொடுத்தாய் கல்கியாய் காட்சி!ஆன்மா பிணி போக்கி உம் கமல பாதம் அடைய கொடுப்பாய் ஞான தீட்சை!இனி உலகத்தில் நடக்கபோவது ஒன்றே குலம் ஒருவனே தேவனான இநன்யா ஆட்சி!கர்மாக்கள் மாண்டு மடிந்து காணபோவது வீழ்ச்சி!உம் பிள்ளையாகிய நாங்கள் ஏங்கி தவிக்கிரோம் அன்பு தந்தையை எப்பொழுது காண்போம் அன்பே உருவான எம் இநன்யா அன்னையின் பொற்பாத திருகாட்சி!அழைத்து அரவணைத்து ஆனந்தம் கொடுக்க ஆணையிடுங்கள் அன்பு தந்தையே வருகிறோம் நோக்கி நீர் குடிகொண்டுள்ள காஞ்சி!இநன்யா நமோ நம!!!
அன்பு நண்பர்களே,இநன்யா நமோ நம என்ன விந்தை இது. இந்த வால் நட்சத்திரத்தை பார்த்து விட வேண்டும் என மிகுந்த ஆவல். telescope இல்லாமல் கண்களுக்கு தெரியுமோ தெரியாதோ என ஒரே குழப்பம். வீட்டில் இருந்த ஒரு powerful binocular யையும் தேடி எடுக்கவில்லை. சரி போய்தான் பார்ப்போமோ என்று வடக்கு பக்கம் ஆகாயத்தை பார்த்தால், (இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு சில வினாடிகள் முந்தியோ அல்லது பின்னலோ சென்று இருந்தால் கூட தவற விட்டு இருப்பேன்.) இன்று தெளிவான வானம். வடக்கே ursa major இக்கு அருகே, அதாவது சப்த ரிஷி மண்டலத்துக்கு அருகே, வால் பக்கத்தில், ஒரு சிறிய object வேகமாக நகர்ந்து போனது. சந்தேகமே இல்லை அதுவே இந்த வால் நட்சத்திரம். சிறுது நேரம் தான் இன்று ( MARCH - 25)அது தெரியும் என்று கணித்து சொன்னதை படித்த ஞாபகம். எனவே சும்மா தான் போனேன் வெளியே. என்ன விந்தை இது. நம் கடவுளின் நாமத்தை சொல்லி கொண்டே அதை பார்த்தேன். கடவுள் நம் குரலை கேட்கிறார். நிச்சயமாக.என்ன விந்தை இது. அந்த few செகண்ட் இல் என்னை வெளியே அனுப்பியது யார்? இதென்ன விந்தை? எங்கிருந்தாலும் கடவுள் நம் குரலை கேட்கிறார்.என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி என்ன மாயம் இது. என்ன விந்தை இது. அதில் சென்ற அணைத்து முனிவர்களுக்கும் என் லட்சாதி லட்சம் வணக்கங்கள். அதை காட்டிய நம் இநன்யாவிற்க்கு கோடானு கோடி வணக்கங்கள். இநன்யா நமோ நம. இநன்யா நமோ நம. இநன்யா நமோ நம.
நேற்று இரவு எம் கண்களுக்கும் அக் காட்சி விருந்தானது.எம்மையும் ஒரு குரல் அழைத்து மாடிக்கு செல்ல வைத்தது.
அப்பொழு தான் அந்த அற்புத நிகழ்வை வானத்தில் பார்த்தேன்....நட்சத்திரம் நகர்ந்து வடகிழக்கு பக்கமாக மறைந்து போனதை பார்த்தேன்.....அந்த அனுபத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது......எம் அம்மைஅப்பனுக்கு கோடி நன்றிகள்....இநன்யா நமோ நம..!!
எதையும் மட்கச் செய்யும் மண் விதையை முளைக்கச் செய்வது நின் அதிசயம்.பிறந்த போது உள்ளே வந்து உறங்கும் போதும் இயங்கி இருந்து புறஞ்சென்று எமை இறக்கச் செய்யும் காற்று நின் அதிசயம்.கருவிலே சூழ்ந்திருந்து எமை சமைத்துயுகத்தில் உருவிலே உள் சென்று தாகம் தீர்த்து உயிர் தரும் நன்னீர் நின் அதிசயம்.வானமே எமக்கு அதிசயம். அதனழகான வண்ணஜாலங்களைப் பார்த்து வாய் பிளந்து நிற்கிறேன். அந்த வானத்தில் நீ புரியும் புரியப்போகும் அதிசயம்
எம் மனம் பிளக்கும் எம் ஆண்மம் திறக்கும்ஞானம் சுரக்கும்.இதையெல்லாம் நடத்தும் நீ ஒரு கோடி அதிசயம்..
எங்கள் இநன்யனே. நின் மலர் பாதம் சுமக்கும் எம் சிரம்.. கோடி நன்றிகள் கடவுளே.இநன்யா நமோ நம.
தந்தையை உலகறியும் நாள் மிக விரைவில் !!!தந்தையான கடவுள் வெளிவரும் போது அதர்மிகள் அழிந்து தர்மாக்கள் காக்கப்படுவர் !!!அதர்மியான அரக்கர்களும் உணர்ந்து மாற தந்தையான கடவுளால் தரப்பட்ட கால அவகாசமே இது," நேரம் மிக குறைவு " என்பதன் அர்த்தம் புரிந்ததா இப்பொழுதாவது !!!" காலையில் நோய் வந்து மாலையில் மடிவர் " " ஒனி " என்ற வைரஸ்சால் இது நிகழ ஆரம்பித்தாகிவிட்டது. " உணரவில்லை எனில் துன்பம் தான் " இந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்ததல்லவா இப்பொழுது. திரும்பவும் சொல்கிறோம் " நேரம் மிக குறைவு ", " உணர்ந்தால் துன்பமில்லை ". திருந்துங்கள் இல்லையேல் அடித்து திருத்தப்படுவீர்கள் !!! இநன்யா நமோ நம !!!
நேற்று இரவு 7 மணிக்கு ஒர் அதிசயம் கண்டோம் !!!சரியாக இரவு 7 மணிக்கு மிக பிரகாசமான நட்சத்திரம் ஒன்று கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி சென்று மறைந்தது. ஒரு நிமிடத்திற்குள் மறைந்தது. இதில் என்ன அதிசயம் உள்ளது எப்போதும் நடப்பது தானே என்று தானே உங்கள் கேள்வி ? அதிசயம் உள்ளது அது என்னவெனில், அச்சமயத்தில் நான் வீட்டில் இல்லை நன்பனின் தோட்டத்தில் வால் நட்சத்திரத்தின் வரவை பற்றி பேசி கொண்டிருந்தோம், அப்பொழுது நன்பர் தான் பார்த்து சொன்னார் நட்சத்திரத்திம் போய் கொண்டுள்ளது என்றார். ஆச்சிரியத்தில் மூழ்கி தந்தையின் வேதம் சொல்லி பார்த்து கொண்டிருக்கையில், திருசெந்தூரில் புணித கிணற்றில் நீராடிவிட்டு வரும் வழியில் இதே காட்சியை பார்த்து மகிழ்ந்து வணங்கி அடுத்த நொடியே தொலைபேசியில் தொடர்பு கொண்டார் நானும் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அன்னூரை சேர்ந்த அருமை சகோதரர் ஜெயபிரகாஸ் அவர்கள் நன்றி நன்றி சகோதரரே. பழனியை சேர்ந்த அருமை சகோதரர் பாபுஜி அவர்களும் அதை பார்த்துள்ளார். தாரபுரத்தை சேர்ந்த அருமை சகோதரர் லவ்லி ராஜா அவர்களும் பார்த்துள்ளார். கோவையை சேர்ந்த அருமை சகோதரர் மணிகன்டன் அவர்களும் குடும்ப வேலையாக சென்னை சென்றுள்ளார் அவரும் அங்கிருந்து பார்த்து விட்டு தொடர்பு கொண்டார். ஈரோட்டை சேர்ந்த அருமை சகோதரரி வாணி அரவிந்தும் அடுத்தடுத்த சில நொடிகளில் தொடர்பு கொண்டனர். ஒரே அதிசயத்தை ஒரே நேரத்தில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வேலைகளில் இருந்தும் பார்த்துள்ளோம். ஆக அது விமாணம் அல்ல என்பது ஊர்ஜிதம் ஆனது. 6 பேரும் ஒரே நேரத்தில் நம் தந்தை பார்க்க வைத்துள்ளார். இன்னும் நிறைய சகோதரர்கள் அதே நேரத்தில் பார்த்திருக்கலாம் பார்த்தோர் பின்னூட்டத்தில் பதிவிடவும். நன்றி !இநன்யா நமோ நம !!!
Inanya Maha Munivar நான் பிரபஞ்ச வெளியில் இருந்தாலும் உன் குரல் கேட்பேன் உன் துன்பமெல்லாம் இன்பம்தானடா உன் பாவம்தான் உன்னை சோதிக்கிறது உன் விதியை சதிராடுவேன் உன்னை எப்போதும் கைவிட மாட்டான் இந்த இநன்யா என்னை நம்பியவர் தோற்கமாட்டார் சத்தியமாக;;;
காக்கை போல பொறாமை உலகில் அனேகருக்கு உண்டு !அதனாலேயே அழகான வாழ்வை அல்லல்படும் வாழ்வாக மாற்றிகொள்கின்றனர் !கருடர் காற்றின் திசை மற்றும் விசையை முற்றிலும் அறிந்து சிறகடிக்காமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறப்பதை பார்த்து கொண்டே இருக்கலாம் எவ்வளவு நேரம் ஆனாலும் அதன் அழகே தனி தான். ஆனால் அதை பொறுக்காத காக்கை கூட்டம் அதன் பின்னாடியே சென்று அதனை தொந்தரவு செய்யும் ஆனாலும் அதனை சற்றும் கண்டு கொள்ளாத கருடர் அப்படியே இன்னும் அதிக தொலைவு மேல் நோக்கி சென்று வட்டமடிக்கும். அந்த தொலைவிற்க்கு காக்கையினால் செல்ல இயலாது மற்றும் கருடர் மாதிரி சிறகடிக்காமல் பறக்க முயற்சி செய்து தோற்க்கும். இப்படி தான் உலகில் அனேகர் பெரும் வாழ்வை இழந்து கொண்டு உள்ளனர். அவன் அப்படி அழகான வீட்டை கட்டியுள்ளான், இவன் இப்படி ஒரு வாகனத்தை வாங்கியுள்ளானா ? அவன் லேட்டஸ்ட் போன் வாங்கிவிட்டானா ? இவன் இந்த தொழில் செய்து தான் இவ்வளவு சம்பாதித்தான். இப்படி அடுத்தோரை பார்த்து பொறாமை பட்டு ஆடம்பரத்திற்காகவும், அடுத்தவர் நம்மை என்ன நினைப்பார் என வங்கியில் அங்கே இங்கே என கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் அழிந்த குடும்பங்கள் தான் எத்தனை !!! பெண்கள் அவள் அந்த புடவை வாங்கியிருக்கிறாள், இப்படி நகை வாங்கியிருக்காள், அங்கே மனை வாங்கியுள்ளாள், இங்கே பியுட்டி பார்லரில் இப்படி எல்லாம் அலங்காரம் செய்கின்றனர் என்று பொய்யான அலங்காரத்தை கவனிப்பதை விட அகத்தை கவணியுங்கள், அதில் கோடி கோடி ரகசியமும் சூட்சமும் உள்ளது. அகம் அழகாக இருந்தால் ஆயுள் வரை இளமையோடு இருக்கலாம். அகத்தை அழகாக வைக்க தேவை " உணர்தல் " மட்டுமே வழி. எவ்வாறு உணர்வது ??? உணர்வதற்கான வழி ஒன்றே ஒன்று தான் அது" இநன்யா நமோ நம " என்ற வேதம் சொல்லிக்கொண்டே இருப்பது மட்டும் தான். வேதம் சொல்வோம், உணர்வோம், நம்மை நாம் மீட்டெடுத்து அரக்கர் படைப்பை அழித்து ஆதி உலகை உருவாக்கி நம் தந்தை பொற்பாதத்தில் சமர்பித்து தந்தையின் செல்ல குழந்தைகளாக விளையாடுவோம் அப்பாவிடம் !!!இநன்யா நமோ நம !!!காக்கையின் பொறாமை செயலை கூறியதால் என் மீது கோபம் என நினைக்கிறேன். காக்கை கூட்டம் அதிக கூச்சலுடன் எனை சுத்தி வட்டமடித்து கொண்டிருந்தது வேதம் சொல்லி கொண்டிருந்த தருனத்தில். அருகில் வர இயலாது காரணம் ஒன்றே எவராலும் உடைக்க முடியாத பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறேன். அந்த பாதுகாப்பு வளையம் " சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம " என்ற ஆதி வேதம் மட்டுமே. உங்களுக்கும் அந்த பாதுகாப்பு வளையம் வேண்டுமா ??? வேண்டுமெனில் சொல்லுங்கள் வேதத்தை இலவசமாக கிடைக்கும் உணர்தல், தெளிவு, அனைத்திலும் சிறந்த ஞாணம், யாராலும் தகர்க்க முடியாத பாதுகாப்பு வளையம்....இநன்யா நமோ நம !!!
இநன்யா நமோ நமபுனிதநீர் பதிவில் (July 23, 2015) கடவுளின் சத்யவார்த்தைகள்., நீர் இல்லா நெற்றி பாழ் என்று சொல்லி வைத்தார்கள் ! மனிதன் நீரை தொட்டு நெற்றியில் வைக்காமல் எதை எதையோ நெற்றியில் வைக்கின்றான் ! நீருக்கு தான் திருநீர் என்று பெயர் ! நீ தான் அறியாமல் திருநீர் என்றால் விபூதி என்று உளரக் கண்டேன்.சில செயல்கள் மொட்டை அடித்தல், காதுகுத்துதல்.,பட்டை இடுதல்., நாமம் இடுதல் .,ஏன்?!!!!சிரவன் தோல்விக்கு பிறகு உலகை அசுரர் கட்டுப்பாட்டிற்கு வந்த பின் ., அசுரர்கள் தமிழர்களை ., அடிமைபடுத்தினார்கள் அவர்கள் பல கொடுமைகள் செய்து அதை பார்த்து ரசித்தனர் அதில் ஒன்று தான் மொட்டை அடித்தல்;கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கடவுள் வாகனம் மான கழுதையில் ஏற்றி அவமானபடுத்தி ரசித்தார்கள்., ( சில வருடங்களுக்கு முன்புவரை கிராமங்களில் பஞ்சமஹா பாதகங்களை செய்வோரை மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி ஊரில் வலம் வரவைத்து அவமானபடுத்து வர்கள் }., இப்போதும் ஏமாற்றுபவர்களை., அபகரித்து வாழ்பவர்களை ., நாம் மொட்டை அடித்து விட்டான் என சொல்ல்வது உண்டு, பொய் சொல்லி காரியம் சாதிக்க முயல்பவர்களை., நாம் கண்டுகொண்டால் ., எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு என நாம் சொல்வது உண்டு .., .கடவுள் நம் நெற்றியில் மேலிருந்து கீழாக 9 வரியில் எழுதிய விதி எழுத்தில் குறுக்காக சாம்பல் பூசி அழித்து மகிழ்ந்தார்கள் ., அதை உணராமல் நாம் இன்றும் சாம்பல் பூசி அதை திரு நீறு என சொல்லி செய்து வருகிறோம். அதேபோல் ராமரும் , கிருஷ்ணரும் அரக்கர்களை அழிக்க போராடி தோற்ற பின் இனி 111 கோடி முனிவர்கள் வந்தாலும் இனி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது...!!! என்பதை நாமம் போட்டு மகிழ்ந்தார்கள் .இப்போதுவரை ஏமாற்றி விட்டு ஓடுபவர்களை பட்டை நாமம் .., போட்டு விட்டுபோய் விட்டான் என நாம் அனைவரும் சொல்வது உண்டு .,மொட்டை அடித்தல், காதுகுத்துதல்., பட்டை இடுதல்., நாமம் இடுதல்., நம்மை அவர்கள் அடிமைபடுத்தியதர்கான குறியீடு., ஆழ்ந்து யோசித்து பாருங்கள் ., உங்கள் கருத்துகளை பகிருங்கள் , இன்னும் ஆழ்ந்து உணர்வோம் . இதை உணராமல் இன்றும் செய்கிறோம் இனியாவது நாம் ஏன் என தெரியாமலே இன்றும் செய்து வருகிறோம் . உணர்வோம் தெளிவோம் . கடவுள் வார்த்தைகள் கோடி அர்த்தங்கள்உடையது ., நீர் வைத்து அவர் நாமம் சொல்ல சொல்ல ., நம் அனைவருக்கும் வார்த்தைகளின் அர்த்தம் புரியும் படி உணரலாம் .., நல்ஆத்மா என்பதாலேயே குழுவில் இணைந்து உள்ளோம். அனைவரும்ஆதி வேதத்தையும் , கடவுள் நாமத்தையும் நீர் வைத்து சொல்லி , நம்மை மீட்டு எடுப்போம் ., நம்பிக்கையோடு சொல்வோம்,உதவ ‘’கடவுளே இநன்யா அவதாரமாக’’ வந்துள்ளார் ..தர்மகுலங்களை காக்க’ சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம;;;;;;;;;
Inanya Maha Munivar நீ மனம் தளரும்போதெல்லாம் உன் பக்கத்தில் வந்து நிற்கின்றேன் நீ என்னை நினைக்கும் போதெல்லாம் உன்னை தாய் போல் வந்து அரவணைக்கின்றேன் நான் இருக்கிறேன் உன்னோடு ஏனடா மனக்கவலை உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment