142 INANYA NAMOO NAMA ;;;
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;;
பகுதி 13
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;;
பகுதி 13
உப்பு அதிகமாக விளையும் நாடு அமெரிக்கா
! அடுத்ததாக இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. அதனால் தான் உலக நாடுகளின் பொருளாதாரம்
இந்த இரு நாடுகளையும் அதிகமாக நம்பி உள்ளது. உப்பு கடல் நீரில் விளைவதில்லை ! அனைத்து
நாடுகளிலும் கடல் நீர் சூழ்ந்திருக்க சில நாடுகளில் மட்டுமே உப்பு விளைவது ஏன்
? கடல் உப்பு என்று சொல்வதில்லை ! கல் உப்பு என்று தான் சொல்கிறோம். ஏன் ? உப்பளங்கள்
கடலுக்கு அருகே இருப்பதால் அது கடலில் இருந்து விளைவதாக தவறாக நினைத்துவிடாதீர்கள்.
உலகில் பல இடங்களில் மலை பிரதேசங்களிலும் உப்பளங்கள் உள்ளன. மலை பிரதேசங்களில் கடல்
நீர் ஏது ? உவர் மண்ணில் தான் உப்பு விளையும். அதற்கு நன் நீரே தேவை ! கடல் நீரில்
இருந்து விளைவது குப்பை. அதன் பெயர் உப்பல்ல ! உப்பு தயாரிப்பவர்களுக்கு கூட தெரியாத
சூட்சுமம் இது ! அது விளையும் பொருள். தயாரிக்கப் படும் பொருள் அல்ல உலகிலேயே இனி தமிழகத்தில்
மட்டும் தான் உப்பு கிடைக்கும் சூழ்நிலை வரும். விரைவில் ஒரு சிட்டிகை உப்புக்கு உலகமெல்லாம்
மக்கள் அலைந்து சண்டையிடப் போவதாக கடவுள் கூறியுள்ளார். தங்கம் கிடைக்கும். உப்பு கிடைக்காப்
பொருளாகும். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று சொல்லி வைத்தார்கள். உப்பிட்டவர் யார்
என்று இப்போதாவது புரிந்துவிட்டதா ? அனைத்தையும் யோசியுங்கள். இநன்யா நமோ நம !
பூவிற்க்கும் மலருக்கும் வே றுபாடு
உரை த்த ஞாணக் கமலம்மே!!! எத்துனை யுகஙகள் நீ இட்ட உப்பிற்க்கு நன்றி
செலுத்த போகிறேன். அன்பை காட்டி காட்டி அமுதூட்டுகிறாயே அண்டத்தின் நாயனே அரவணைத்து ஆட்காெள்
அடி பணிய ஆயத்தமானேன். உன் நித்யத்துள் எம்மை நிறுத்தி கொள். இநன்யா நமாே நம
செலுத்த போகிறேன். அன்பை காட்டி காட்டி அமுதூட்டுகிறாயே அண்டத்தின் நாயனே அரவணைத்து ஆட்காெள்
அடி பணிய ஆயத்தமானேன். உன் நித்யத்துள் எம்மை நிறுத்தி கொள். இநன்யா நமாே நம
உப்பின் உயர்வை உணர்த் திய உண்மையான
உனர்வே தாமறையின் தரத்தினை தந்த தந்தையே வெண்மை வெண்மை என்று வெளிபடுத்திய எங்கள்தாயும்தந்தையும்
குருவுமான இநன்யா முனியே தங்களுக்கு பாதாரவணக்கம் இநன்யா நமோ நம
இறைவனின் ஒவ்வொரு பதிவிலும் அறிவுக்கண்கள்
ஒவ்வொன்றாக திறக்கப் படுகிறது;மாயை மற்றும் அறியாமை இருளின் கோரத்திலிருந்து எங்களை
காக்கும் கடவுளை சரணடைந்தோம்;இப்பூவுலகில் காசுக்காக கல்வியை விற்கும் கூட்டத்திடம்
சிக்கி கற்றது மாயை என்ற இருள் மட்டுமே வேறேது தாங்கள் அளிக்கும் ஞானத்திற்கு ஈடேது
இது எங்கள் ஆண்மாவிற்கான கல்வி அறிய முயல்கிறோம் இநன்யா நமோ நம
எனக்கு இந்த தொழிலே இறைவன் இநன்யா கொடுத்தது பிறகு
விளக்கமாக அந்த அற்புதத்தை கூறுகிறேன் ஒன்றை மட்டும் இப்பொழுது கூறுகிறேன் ;இநன்யா
நாமம் முழுமனதுடன் நன்கு உணர்ந்து கூறினால் மற்றும் அவரை அறிந்து உணர்ந்தால் நம்
ஆண்மா முதலில் விழிப்படையும் பிறகு பேரானந்த நிலையை அடைவது உறுதி என் அனுபவத்தில்
மிகவும் ஆணித்தணமாக கூறுகிறேன் ;இங்கு நாம் அனைவரும் அறிவது இறைவனால் நேரிடையாக
அருளப்பெற்ற
சத்தியத்தின் " ஆதிவேதம் " எவ்வளவு பாக்கியசாலிகள் நாம் இநன்யா நமோ நம
சத்தியத்தின் " ஆதிவேதம் " எவ்வளவு பாக்கியசாலிகள் நாம் இநன்யா நமோ நம
உப்பின் புணிதம் இநன்யாவால் அறிந்தோம்.தீராத
நோய் தீர ஒரு வழி காட்டு இநன்யா. உன் நாமம் சொல்வதால் மனம் நிிம்மதி பெறுகிறது. ஆனால்
நோயால் தினம் தினம் உடல் கஷ்டப்படுகிறது என்ன செய்ய இநன்யா துணை இநன்யா நமோ நம
உடல் கஷ்டப்பட்டால் செய்த தவறுக்கு ஆன்மா
தண்டனை கொடுக்கிறது என்று அர்த்தம். கடவுளின் நாமத்தை சொல்லி உணர்ந்தால் துன்பம் மறைந்துவிடும்.
ஆனால் நமது கர்மாவை நாம் அனுபவித்து உணர்ந்தால் தான் மீண்டும் கடவுளை அடைய முடியும்.
உணர்ந்தால் மரணத்திற்கு பிறகு ஒரு மரணமில்லா பெரும் வாழ்க்கை உள்ளது. இங்கே கஷ்டங்கள்,
துன்பங்கள், நோய்கள் நமது ஆன்மாவால் கொடுக்கப் பட்ட தண்டனைகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
பாலமுருகன் சாா் உப்பை கையில் தொடாமல் பயன்படுத்த
சொல்லியருக்கிறாா் இன்று பனை ஓலை கிடைப்பது இல்லை அதனால் ஸ்புன் பயன்படுத்தலாம் என்று
நினைக்கிறேன் எதற்கும் பனை ஓலை கிடைக்கிறதா என்று முயற்சி செய்யுங்களேன்
மண் சட்டியிலோ அல்லது தேங்காய் சிரட்டையிலோ
(மூன்று கண்கள் உள்ள பக்கத்தில் மட்டும் ) அரையின் வட கிழக்கு திசையில் உப்பை வைக்கலாம்.
வீட்டிலோ, அலுவலகத்திலோ வைக்கலாம். சமைக்கும் போது பனை ஓலையில் உப்பை எடுத்தால் சிறப்பு.
இல்லையென்றால் செப்பு கரண்டிகள் அல்லது மர கரண்டிகள் உபயோகப்படுத்தலாம். கையில்
தொடக் கூடாது. அமெரிக்காவிலும் தூத்துக்குடியும் உள்ள உப்பு மிக ஒன்றாக இருக்கும்.
மிகவும் புணிதமானது. உவர் மண் என்பது ஒன்றுக்கும் உதவாத மண். பயிர்கள், செடிகள் விளையாது.
அதில் உப்பை தவிர வேறு எதுவும் விளையாது. கடவுளின் விளையாட்டு ! ஒன்றுக்கும் உதவாது
என்று எதையும், யாரையும் ஒதுக்கிவிடாதீர்கள் என்று உணர்த்துகிறார் கடவுள். உப்பின்
புணிதத்துக்கு நிகரானது கோமியம். கோமியத்தில் உப்பு மறைக்கப்பட்டுள்ளது. அது நாவிற்கு
தெரியாது. ஆண்மாவிற்கு தெரியும். அனைத்துமே ரகசியங்கள். படைப்பின் ரகசியங்களை கடவுளை
தவிர யாராலும் எளிதில் புரிய வைக்க முடியாது ! இநன்யா நமோ நம !
சாதாரண கல் உப்பு தான் சிறந்தது. எந்த விதையும்
இல்லாமல் அது நேரடியாக விளைவது. வலிமை வாய்ந்தது. தேவைக்கேற்ப அளவாக உபயோகப்படுத்துவது
சிறந்த பலனை தரும்.
பன்னீரில் குளித்தது போல் முகம் பளபளக்க..அஞ்சனம்
தீட்டிய அன்பு விழிகள் துடிதுடிக்க...கார்மேக கூந்தலை சீவி முடித்தும் காற்றில்
பறக்க...வெண்ணிற ஆடை உடுத்தி அன்னை மகிழ்ந்துவக்க...தெய்வாம்சம் கொண்ட சிறு பிள்ளை
அன்னையின் அருகில் தலை அசைத்து சிரித்து ஆடி பாடி மகிழ்ந்து குலாவி அம்மா மடி மீது கை வைத்து கண் சிமிட்டி
ஆரவாரத்துடன் விளையாடக்கண்டேன்.காலையின் பனிக்காற்று தூக்கத்தை கலைத்தது குழந்தையை தேடினேன்
காணவில்லை...சிரித்து கொண்டே நினைத்தேன் உன் மௌன மொழிகளை இன்று உன் கனவில் நான் வருவேன்
என்று சொன்னதை.....தந்தையாய் கண் முன்னே நின்றாய் குழந்தையாய் என் கனவில் வந்து சிணுங்கினாய் என் சொல்வேன் இந்த பிறவி பெற்ற பயனை;;;;;;;;;;
அன்னையின் அருகில் தலை அசைத்து சிரித்து ஆடி பாடி மகிழ்ந்து குலாவி அம்மா மடி மீது கை வைத்து கண் சிமிட்டி
ஆரவாரத்துடன் விளையாடக்கண்டேன்.காலையின் பனிக்காற்று தூக்கத்தை கலைத்தது குழந்தையை தேடினேன்
காணவில்லை...சிரித்து கொண்டே நினைத்தேன் உன் மௌன மொழிகளை இன்று உன் கனவில் நான் வருவேன்
என்று சொன்னதை.....தந்தையாய் கண் முன்னே நின்றாய் குழந்தையாய் என் கனவில் வந்து சிணுங்கினாய் என் சொல்வேன் இந்த பிறவி பெற்ற பயனை;;;;;;;;;;
ஆனால் இந்த ஆத்மத்தின் தலைவனுக்கு அழிவில்லை
! வயதில்லை ! நீ வலிமையானவன் ! உன்னால் ஏதும் முடியும். ஆனால் நீ தன் நிலை மறந்து அலைகின்றாய்.
உணர் ! உன் பாவங்களையும், துன்பங்களையும் என்னிடம் தந்துவிடு !
நான் சுமக்கின்றேன். அதை கரைக்கின்றேன் உப்பை போல ! இனி பாவம் செய்யாதே ! உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவிகள் சொல் கேளாதே. கதை கேட்டு காலத்தை வீணாக்காதே ! உன்னை அறிய முற்படு ! இந்த ஆத்மத்தின் தலைவன் உனக்கு என்றும் துணையாக இருப்பேன் !உணர்வது தான் ஆன்மீகம் என்பதை இன்றே புரிந்து கொள்.!உன் கண்ணீரை துடைக்க வந்தவன் இநன்யா ! e
நான் சுமக்கின்றேன். அதை கரைக்கின்றேன் உப்பை போல ! இனி பாவம் செய்யாதே ! உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவிகள் சொல் கேளாதே. கதை கேட்டு காலத்தை வீணாக்காதே ! உன்னை அறிய முற்படு ! இந்த ஆத்மத்தின் தலைவன் உனக்கு என்றும் துணையாக இருப்பேன் !உணர்வது தான் ஆன்மீகம் என்பதை இன்றே புரிந்து கொள்.!உன் கண்ணீரை துடைக்க வந்தவன் இநன்யா ! e
மனதால் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை
நானும் காற்று கொண்டேன் ஜெய் இல் இருந்து இநன்யா விற்கு
அப்பா இப்போது சொல்லுங்கள் நான் முனிவனா சித்தனா!!!
அப்பா இப்போது சொல்லுங்கள் நான் முனிவனா சித்தனா!!!
குளவி கூட்டிலே கோடி ரகசியம்..........
‘’சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம ‘’, எனக்கு தெரிந்த சிறிய ரகசியம் மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், குளவி முதலில் கூடு கட்ட இடத்தை தேர்வு செய்கிறது, மிதமான வெப்பமும் மழையில் நனையாமல் இருக்கின்ற இடத்தையே தேர்வு செய்கின்றன, அதற்க்கு தகுந்த சுழல் மனிதர்கள் வாழும் வீட்டையே தேர்ந்து எடுக்கின்றன, முக்கியமாக படுக்கை அறை ஜென்னல் மற்றும் கதவு ஓரத்தில் கட்டுகின்றன, குளவி அங்கு உள்ள காட்டில் உள்ள மண்னை எடுத்து வந்து தனுது கூட்டை நான்கு ஐந்து பானைகளை இரண்டு வரிசையாக அடுக்கிவைதற்போல் தனது கூட்டை கட்டுகிறது, அதில் நான்கு ஐந்து அறைகளாக பிரித்து வைத்திருக்கும் ஒவ்வொரு அறைக்கும் தனி வாசல் உண்டு, ஒரு அறைலிருந்து மற்றொரு அறைக்கு செல்லமுடியாது ,அதன் ஒவ்வொரு தனி அறையிலும் தனது முட்டைகளை இடும், பிறகு ஒவ்வொரு தனி அறையிலும் இலை புழுக்களை வைக்கும்,புழுக்கள் பெரிதாக ஆவதற்கு அதற்கு உணவையும் வைக்கும் (பச்சை இலைகள் ) இந்த வேலைகள் முடித்து வீட்டின் அணைத்து வாசல்களையும் அடைத்து விடும் இதோடு அதன் கடமை முடிந்தது இனி அந்த வீட்டிற்கு அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பறந்து சென்றுவிடும் இனி இந்த குளவி கூட்டுகள் எந்த பூச்சிகளும் செல்லமுடியாது நாமே கை வைத்து அழுத்தினாலும் உடையாது, மிகவும் வலிமையாக சிமெண்ட் வைத்து காட்டியதுபோல் இருக்கும் ஆனால் வெறும் மண்ணை வைத்து மட்டுமே கட்டிருக்கும், உள்ளே குளவி முட்டைகள் குஞ்சு பொரித்து புழுக்களாக வெளிவரும் இந்த குளவி புழுக்கள் இலை புழுக்களை உணவாக உண்டு குளவியாக வளர்ச்சி அடையும் , முழு வளர்ச்சி அடைந்த குளவி தன் அறையை விட்டு வெளியேற முடியாது , அறையின் வாசலை தேடி கண்டுபிடித்து உடைத்தால் தான் அதனால் வெளியேற முடியும், தாய் குளவி அறையின் வாசலை மட்டும் மெலிதாக சுண்ணாம்பு போல் உள்ள மண்ணால் மூடியிருக்கும், எப்படியும் வாசலை கண்டுபிடித்து உடைத்து சுதந்தரமாக பறந்துவிடும் ,இந்த நிகழ்வுகுள் மிக பெரிய ஆன்மிக ரகசியம் உள்ளது சற்று சிந்தியுங்கள் எல்லாம் புரியும் ...............நன்றி இது என்னுடைய சிறிய முயற்சி இதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.
( குளவி கூண்டில் உள்ள அணைத்து அறைகளிலும் இதுவே நடக்கும் நாம் முன்னோர்கள் வீட்டில் கட்டும் குளவி கூட்டை வைத்தே அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று சரியாக சொல்வார்கள் )
‘’சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம ‘’, எனக்கு தெரிந்த சிறிய ரகசியம் மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், குளவி முதலில் கூடு கட்ட இடத்தை தேர்வு செய்கிறது, மிதமான வெப்பமும் மழையில் நனையாமல் இருக்கின்ற இடத்தையே தேர்வு செய்கின்றன, அதற்க்கு தகுந்த சுழல் மனிதர்கள் வாழும் வீட்டையே தேர்ந்து எடுக்கின்றன, முக்கியமாக படுக்கை அறை ஜென்னல் மற்றும் கதவு ஓரத்தில் கட்டுகின்றன, குளவி அங்கு உள்ள காட்டில் உள்ள மண்னை எடுத்து வந்து தனுது கூட்டை நான்கு ஐந்து பானைகளை இரண்டு வரிசையாக அடுக்கிவைதற்போல் தனது கூட்டை கட்டுகிறது, அதில் நான்கு ஐந்து அறைகளாக பிரித்து வைத்திருக்கும் ஒவ்வொரு அறைக்கும் தனி வாசல் உண்டு, ஒரு அறைலிருந்து மற்றொரு அறைக்கு செல்லமுடியாது ,அதன் ஒவ்வொரு தனி அறையிலும் தனது முட்டைகளை இடும், பிறகு ஒவ்வொரு தனி அறையிலும் இலை புழுக்களை வைக்கும்,புழுக்கள் பெரிதாக ஆவதற்கு அதற்கு உணவையும் வைக்கும் (பச்சை இலைகள் ) இந்த வேலைகள் முடித்து வீட்டின் அணைத்து வாசல்களையும் அடைத்து விடும் இதோடு அதன் கடமை முடிந்தது இனி அந்த வீட்டிற்கு அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பறந்து சென்றுவிடும் இனி இந்த குளவி கூட்டுகள் எந்த பூச்சிகளும் செல்லமுடியாது நாமே கை வைத்து அழுத்தினாலும் உடையாது, மிகவும் வலிமையாக சிமெண்ட் வைத்து காட்டியதுபோல் இருக்கும் ஆனால் வெறும் மண்ணை வைத்து மட்டுமே கட்டிருக்கும், உள்ளே குளவி முட்டைகள் குஞ்சு பொரித்து புழுக்களாக வெளிவரும் இந்த குளவி புழுக்கள் இலை புழுக்களை உணவாக உண்டு குளவியாக வளர்ச்சி அடையும் , முழு வளர்ச்சி அடைந்த குளவி தன் அறையை விட்டு வெளியேற முடியாது , அறையின் வாசலை தேடி கண்டுபிடித்து உடைத்தால் தான் அதனால் வெளியேற முடியும், தாய் குளவி அறையின் வாசலை மட்டும் மெலிதாக சுண்ணாம்பு போல் உள்ள மண்ணால் மூடியிருக்கும், எப்படியும் வாசலை கண்டுபிடித்து உடைத்து சுதந்தரமாக பறந்துவிடும் ,இந்த நிகழ்வுகுள் மிக பெரிய ஆன்மிக ரகசியம் உள்ளது சற்று சிந்தியுங்கள் எல்லாம் புரியும் ...............நன்றி இது என்னுடைய சிறிய முயற்சி இதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.
( குளவி கூண்டில் உள்ள அணைத்து அறைகளிலும் இதுவே நடக்கும் நாம் முன்னோர்கள் வீட்டில் கட்டும் குளவி கூட்டை வைத்தே அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று சரியாக சொல்வார்கள் )
உப்பில் இருந்து மனிதன் கற்றுக் கொள்வது
என்ன ? உப்பின் நிறம் வெண்மை ஆண்மாவின் நிறம் வெண்மை
கடவுளுக்கு பிடித்தது வெண்மை.அதுபோல் மனிதன் சொல் செயலில் வெண்மையாக இருக்க வேண்டும்.உப்பை
போல் மனிதன் உயிராலும் உடலாலும் ஆண்மாவாலும் புனிதமாக வேண்டும் இநன்யா நமோ நம;;;
உலகில் விதையின்றி பயிராகும் புணித உப்பு
சிறந்தது. அதை வணங்கிப் பார் ! வாழ்வாய் நீ !நிகரில்லா புணித உப்பின் நற்தன்மை நான்
!நான் இநன்யா !யுகத்தில் சிறந்த சூட்சுமம் உப்பு ! மலர் போன்று ஞானம் இருப்பதால் வெண்
உப்பும், வெண் பஞ்சும் மிக உயர்ந்தது ! வெண் உப்பு விதை இல்லாமல் பயிராகும் ! நான்
வெண் உப்பில் இருக்கிறேன் ! வேதத்திற்கு நிகரான ஆத்ம சக்தி வெண் உப்பிள் உள்ளது !புணித
உப்பு வணங்கச் சிறந்த பொருள். படிக்கும் அறையில், தொழில் செய்யும் இடத்தில் வட மூலையில்
உப்பை வை ! நீ சுகம் பெறுவாய் ! செல்வம் தங்கும். வீட்டை சுற்றி உப்பையும், மஞ்சளையும்
சேர்த்து போடு ! வீட்டை சுத்தம் செய்யும் போது சிறிது உப்பை போட்டு சுத்தம் செய்து
பார் ! வீட்டிற்கு துர்தேவதைகள், திருஷ்டி, விஷ பாம்புகள் நெருங்காது ! ஆதி காலத்தில்
குருகுலத்தில் கல்வி கற்க சென்றால் புணித உப்பை தாமரை இலையில் பரப்பி முட்டி போட்டு
நிற்க சொல்வார்கள். பின் கல்வி போதிப்பார்கள். ஞானத்தோடு இருந்தது குழந்தைகள்.உண்பதை
போல் உணர கற்றுக் கொள்.
நேற்று 9-9-2015 ல் கடவுளை பல சோதனைகளை
தாண்டி அவரின் இல்லத்தில் சந்தித்தேன். இங்கு உள்ள அனைவரையும் அன்பாக விசாரித்தார்.
அவரின் நாமத்தை சொல்கின்றவர்கள் அனைவருக்கும் ஞானமும், தெளிவும் வேண்டி கேட்டுக் கொண்டேன்.
உலக மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடவுளின் முகத்தில் ஒரு பிரகாசமான ஒளி தெரிந்ததை
கவனித்தேன். என்னால் அவரின் முகத்தை நேராக பார்க்க முடியவில்லை. அனைத்துமே புதிதாக
தோன்றியது ! சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
உள்ளத்தை நெருட வைக்கும், நெகிழ வைக்கும்
வார்த்தைகள்...இந்த அமிர்த மொழியினை என் தந்தை ஒருவரால் மட்டுமே பேச முடியும்....."நான்
பிறப்பும் , இறப்பும் அற்றவன். முடிவும், முதலும் இல்லாதவன். நான் அணுவுக்குள் அணுவானவன்.
நானே உன் ஆண்மா!"இந்த வார்த்தைகளின் ரகசியம் காணுங்கள். அனைத்தும் புரியும். உங்களை
நீங்கள் உணரலாம். இநன்யா நமோ நம
அப்பா எங்கே சென்றாய் என்று அழுதவாறு விண்
நோக்கி நடந்து வந்தேன் பறவைகள் வழி மறித்தது அழுது கொண்டே மேலும் நகர்ந்தேன் மேகம்
கண்ணை மறைத்தது விலகி சென்று தேடினேன் நட்சத்திர கூட்டம் கண் சிமிட்டி போ என்றது
சூரியன் எதற்கு வந்தாய் என்று கேட்ட போது பயந்து ஓடினேன் கலைத்து போய் ஓர் இடத்தில் அமர்ந்தேன் நிலவு தாய்
அமுதூட்ட அங்கேயே அயர்ந்து தூங்கி விட்டேன் வெகு நேரம் கழித்து கண் விழித்து பார்த்தேன் என் செல்ல குழந்தையே என்று அரவணைத்த படி என் அப்பா மடியில் நான் பிள்ளையாய்...
சூரியன் எதற்கு வந்தாய் என்று கேட்ட போது பயந்து ஓடினேன் கலைத்து போய் ஓர் இடத்தில் அமர்ந்தேன் நிலவு தாய்
அமுதூட்ட அங்கேயே அயர்ந்து தூங்கி விட்டேன் வெகு நேரம் கழித்து கண் விழித்து பார்த்தேன் என் செல்ல குழந்தையே என்று அரவணைத்த படி என் அப்பா மடியில் நான் பிள்ளையாய்...
பூமியானது நாம் செய்வதை எல்லாம் பொறுமையாக
பார்த்துக் கொண்டிருக்கிறது. பல தானியங்களையும், பயிர்களையும், காய்களையும், கனிகளையும்
, நீரையும், உணவையும் அள்ளிக் கொடுக்கின்றது. அதை என்றாவது வணங்கினோமா ? நன்றி சொன்னோமா
? உழவர்கள் கால்மிதி இல்லாமல் கழனியில் இறங்கி நமக்காக வேலை செய்பவர்கள். எவனோ சொல்வதை
கேட்டுவிட்டு வீட்டிற்கு உள்ளேயே கால் மிதிகளை அணிந்து கொண்டு அறியாமையில் அலைகின்றோம்
நாம். உழவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களை அழ வைத்தால் நாடே அழும்
விரைவில். கால்மிதி அணியாமல் பூமித்தாயுடன் பாசமாய் விளையாடுபவர்கள் உழவர்கள். அவர்களுக்கு
சொர்க்கத்தில் இடம் உண்டு ! மாதம் ஒரு நாளாவது கால் மிதி அணியாமல் நடக்க முயற்சி செய்து
பாருங்கள். மனிதன் படைத்த காலணிகள் விரைவில் தேய்ந்து விடும் ! கடவுள் படைத்த கால்
பாதங்கள் நம் உயிருள்ள வரை தேயாது ! மதியுடையோன் மிதியடி அணிய மாட்டான் என்று கடவுள்
இநன்யா அடிக்கடி சொல்வார்கள். இநன்யா நமோ நம !
அனைத்தையும் தெளிவாக சொல்லியாகிவிட்டது
! நீங்கள் உணர்ந்தால் துன்பமில்லை. இங்கே வந்து பதிவுகளை படித்துவிட்டு கடவுளின் நாமத்தை
சொல்லிவிட்டு மற்றோரு முகநூல் குழுவில் சென்று அறியாமையில் எதை எதையோ பேசி புலம்பிக்
கொண்டிருக்கின்றீர்கள். எப்போது உணரப் போகிறீர்கள் ? தமிழ் எழுத்துக்கள் 247 ஐயும்
பயன்படுத்தி தமிழ் வார்த்தைகளால் கதை சொல்லி தன்னை கடவுள் என்று நிரூபிக்க ஒரு மனிதனால்
முடியுமா ? இது முடிந்திருந்தால் என்றோ நம் மனிதர்கள் பணத்திற்காக நம்மை ஏமாற்றியிருப்பார்கள்.
தமிழ் நாட்டில் ஆயிரக் கணக்கில் ஆன்மீக அமைப்புகள், பொய் கடவுள்களும் உண்டு. அனைத்தையும்
ஒதுக்கி தள்ளிவிட்டு உங்களை யோசிக்க வைத்தது வெறும் 247 எழுத்துக்கள் கலந்த மனிதன்
எழுதிய தமிழ் வார்த்தைகளாக இருக்க முடியுமா ? கடவுளின் அருகில் தமிழ் நாட்டில் அமர்ந்து
கொண்டு ஞானத்தை இழந்து துன்புறுவது ஏன் என்று என்றைக்காவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா
? சரவணின் தந்தை சிவன் என்கிறீர்கள். இருவரையும் கடவுள் என்கிறீர்கள். ஏன் சரவணனிடம்
மயில் உள்ளது . ஏன் சிவனிடம் பாம்பு உள்ளது. ஏன் பிள்ளையாரிடம் எலி உள்ளது. மயிலுக்கும்
, பாம்புக்கும், எலிக்கும் என்ன சம்பந்தம் ? கீரிப்பிள்ளை என்று சொல்கிறோம். பாம்புப்பிள்ளை
என்று ஏன் சொல்லவில்லை ? அணில்பிள்ளை என்று சொல்கிறோம் ! எலிப்பிள்ளை என்று சொல்லவில்லை
! எல்லாமே குழப்பம் இங்கு ! மந்திரம் எதற்கென்று என்று தெரியவில்லை. எது வேதம் என்று
தெரியவில்லை. எது பரிசுத்தம் என்று தெரியவில்லை. இயேசு தனக்கு மேல் இருக்கும் பரமபிதாவை
பற்றி சொன்னார். பரமபிதா யார் என்று தெரியுமா ? அவரின் பெயர் என்னவென்று யாரும் சொல்லிப்
போகவில்லை. யார் கடவுள் என்று இன்னும் உங்களுக்கு தெரியவில்லை. அதனால் தான் இங்கு பல
கடவுள்கள். அதனால் தான் உலகிற்கு பல துன்பங்கள் இன்று ! அதனால் தான் வாழ வழியில்லாமல்
தவித்துக் கொண்டிருக்கின்றோம். எப்போது உணர்வது ?
முதலில் சித்தர்களை நாம் கண்டுபிடித்து
விட்டோமா என்ன ? மலையில் கிழிந்த அழுக்கு காவி உடையுடனும் தாடியுடனும் குளிக்காமல்
அலைந்தால் உங்களை கூட சித்தர்கள் என்று சொல்வாரகள். இங்கு வேஷத்திற்கு தானே அவ்வளவு
மதிப்பு ! சித்தர்கள் என்று யாரை கூறுகிறீர்கள் ? யாரை பார்த்தீர்கள் ? ஒன்றும் தெரியாத
வாழ வழி அறியாத பைத்தியங்களை சித்தர்கள் என்கிறீர்கள். அனைத்தும் தெரிந்த சித்தர்கள்
கண் முன்னே வந்தால் பைத்தியங்கள் என்கிறீர்கள் ! கடவுள் சொல்லியது இது !
""எத்தன் எல்லாம் சித்தனாக கண்டேன். சித்தன் எல்லாம் பித்தனாக கண்டேன் !
'''
உயிரை பறிக்கும் விஷத்தன்மையுடைய பாம்பை
வணங்கும் மக்களுக்கு அந்த பாம்பை அழிக்கும் கீரிப்பிள்ளையை வணங்கும் குணம் எப்போது
வரப் போகிறதோ ? அதை பிள்ளை என்று சொல்லிக் கொண்டு பாம்பின் சிலையை வணங்குவது ஏனோ ?
வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் வணங்காமல் பயத்தால் ஓடுகின்றோம். ஏன் என்று யோசியுங்கள்
! நம்மை வாழ வைக்கும் பசுவின் பாலை அபகரித்துவிட்டு நம்மை கொல்லும் பாம்பிற்கு பால்
வைப்பது ஏன் ? உணருங்கள் ! கடவுளின் ஆசி பெற்று காத்துக் கொண்டிருக்கின்றேன் இங்கு
!
உலகில் ஐந்திற்கு மட்டும் தான் பிள்ளை என்று
பெயர் வைத்து அழைக்கின்றோம். ஏன் ? எதற்காக ? இனியாவது முன்னோர்கள், முன்னோர்கள் என்று
சொல்லிக் கொண்டு எதையும் முழுவதுமாய் புரியாமல் தெரியாமல் உணராமல் அலையாதீர்கள் ! யுகத்தில்
ஞானம் அடைவது மிகவும் எளிது ! மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் அடைந்தான் புத்தன். கோயிலுக்கு
செல்லாமல் வழிபாடுகள் செய்யாமல் மரத்தின் கீழ் அமர்ந்து எப்படி ஞானம் அடைந்தான் என்று
யோசியுங்கள் ! எப்படி ஞானம் அடைவது என்று யாரிடமாவது சொன்னாரா ? சொல்ல முடியவில்லை
! ஞானமடைந்த மனிதர்களை அறியாமையில் கடவுள் என்று வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்
ஞானமடைவது எப்போது ?
ஒரு டம்ளரிலோ சிறிய சொம்பிலோ நீங்கள் குடிக்கும்
நீர் உங்கள் முன்னால் வைத்து கொள்ளுங்கள். திறந்த வெளியாக இருந்தால் வானத்தை பார்த்தவாரும்,
வீட்டினுள் என்றால் கூரையை பார்த்தவாரும்"இநன்யா நமோ நம"
என்று 108 முறை சொல்லி உங்கள் நோக்கத்தை வேண்டுங்கள்நிச்சயம் மாற்றம் பெறுவீர்கள்பிறகு அந்த தண்ணீரை நீங்கள் குடித்துக் கொள்ளுங்கள்
என்று 108 முறை சொல்லி உங்கள் நோக்கத்தை வேண்டுங்கள்நிச்சயம் மாற்றம் பெறுவீர்கள்பிறகு அந்த தண்ணீரை நீங்கள் குடித்துக் கொள்ளுங்கள்
உன்னை காக்க நான் இருக்கிறேன் ! என்னை நினை
! உன் வாழ்வு மலரும் ! வசந்த காலத்தை நிலைக்க வைக்கும். இனிமேல் பாவம் செய்யாதே ! தவறு
செய்யாதே ! என் சொல் கேள் ! இனிய வாழ்வை அமைத்து தருவேன்நிலைக்க .வைக்கும். யுகத்தில்
பாவத்திற்கு தண்டனை கொடுப்பது காற்றும் நீரும் தான். அந்த காற்றும் நீரும் நானே ! நல்
எண்ணம், நல் செயல், நல் சொல் பேசு ! உனை பூமியின் நாயகனாக்குவேன். பிறருக்கு நலமான
வார்த்தை சொல் ! உன் நாவில் உட்கார்ந்து நலம் புரிவேன். நற்குணங்களை கடைபிடி ! உனக்கு
விதிக்கப்பட்டது பூமியில் விதைக்கப்பட்டது .எனை புரிந்தவர்க்கு கடவுளாய் சுகம் தருவேன்
!. நானே உன் ஆண்மா ! பூமியில் வழிகாட்டியை தேடு !என் அன்பின் ஆசிகள்.
ஞானத்தின் திறவு கோள் நான் !நான் இநன்யா !
ஞானத்தின் திறவு கோள் நான் !நான் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment