Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, October 28, 2014

சத்திய ஜீவியம்

சத்திய ஜீவியம் Supermind is the nature of Sachchidanandamசத் - சித் - ஆனந்தம் அகமானால்சத்தியம் - ஞானம் - அனந்தம் புறமாகும்புறம் என்பதை nature என்கிறார். சத்திய ஜீவியத்தில் இருபகுதிகள் உள்ளன.முதற்பகுதி காலத்தைக் கடந்தது.அடுத்தது காலத்திலுள்ளது.மனம்இவற்றினிடையேபிறக்கிறது. சத்தியஜீவியம்முழுமையானது.இங்கு ஞானமும், உறுதியும் இணைந்துள்ளன. பிரம்மத்தின்தொடர்பு இங்கு நிரந்தரமானது.மனத்தில் பிரிந்து தெரிபவை இங்கு இணைந்து தெரியும். புருஷப் பிரகிருதி இங்கு ஒன்றே, சத், சித், ஆனந்தம் மூன்றாகத் தெரிந்தாலும் ஒன்றானவை. தகப்பன், கணவன் ஒரே மனிதன் என்பதைப்போல் பிரியாத பாகுபாடுள்ள இடம்.பூரண எண்ணத்தால் சிருஷ்டிக்கிறது.
வாழ்வுமனத்தில் இரு பகுதிகள் உள்ளன.ஞானம், உறுதி என்பவை அவை.உறுதி என்பது சக்தி.ஞானம் உறுதியுடன் செயல்பட்டால் சக்தி பிறக்கும்.அப்படிச் செயல்படும்பொழுது ஞானம் தன்னை ஓரளவு இழக்கும், 




சக்தி எழுந்தால் சக்தியின் லோகம் (Plane of life) உற்பத்தியாகும்.வாழ்வு என்ற லோகம் ஞானம், உறுதியில் செயல்படுவதால் எழுவது. இங்கு ஞானம் குறைவாக இருக்கும்.

ஜடம் ஞானம் உறுதிமேல் செயல்படும்பொழுது வாழ்வுஉண்டானால், ஓரளவு ஞானம் தன்னை இழக்கும்,முழுவதும் ஞானம் தன்னை இழந்தால் வாழ்வுஜடமாகும். ஜடம் இவ்விதம் உற்பத்தியாகிறது. இதையே வேறுவிதமாகவும் கூறலாம்.சத்திற்கும் சத்தியத்திற்கும் இடையேயுள்ளது ஆன்மா.இதை spirit எனவும் spiritual substance எனவும் கூறுகிறார். சிருஷ்டியில் spiritual substance மாறி material substance ஜடப் பொருளாக வேண்டும். Spirit கண்ணுக்கு புலனுக்கு தெரியாது. புலனுக்குத் தெரிய உருவம் வேண்டும். புலன் மனத்தின் கருவி. மனம் புலன் வழி ஆன்மாவைக் கண்டால் Spiritual substance மாறி  material substance, அதாவது Matter  ஜடமாகிறது என்பது தத்துவம்.
சத்திற்கும் சத்தியத்திற்கும் இடையேயுள்ள ஆன்மாவை சத்திய ஜீவியத்தின் இரு பிரிவுகளிடையே பிறந்த மனம் கண் என்ற புலன் வழி காணும்பொழுது ஜடமாகத் தெரிகிறது. ஜடம் என்பது ஆன்மா.ஜடம் என்பது மனத்தின் பார்வைக்கே தவிர ஜடம்என்பதில்லை. ஆன்மாவை மனம் ஜடமாகக்காணபுலன்வழியாகக்காணவேண்டும்.ஆன்மாவுக்கு உருவமில்லாவிட்டால் மனம் காண முடியாது.உருவம் பெற்ற ஆன்மா புலன் வழி காணும் மனத்திற்கு ஜடமாகத் தெரிகிறது.


மேல் மனம்:
மேல்மனம், உள்மனம், அடிமனம், ஆழ்மனம் (surface mind,inner mind,subliminal mind,subconscious mind)ஆழ்மனம் நம் கடந்த கால வாழ்வை உடலும், ஜீன், குரோமசோம், DNA என்பவற்றிலும் வைத்துள்ளது. இதயம், ஜீரணம், அனிச்சைச் செயல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது, தானே இயங்குவது.மேல் மனம் என்பதையே நாம் மனம் என்கிறோம். நாம் ஆழம் என்பது மேல் மனத்தின் ஆழம், depth of the surface. இதன் அம்சங்கள்,மனம், சிறியது, அகந்தை, காலம், மேலேழுந்ததாகஇருப்பது.அஞ்ஞானம் இங்கே பூர்த்தியாகிறது.உள்மனம் பரந்தது, மேல் மனத்திற்கு அடியில் உள்ளது. சூட்சுமமானது, ஆன்மிகமானதன்று, பெரியது. அடிமனம் உள் மனத்தில் அமைந்துள்ளது.உள் மனம் மேல் மனத்தின் ஆழம் எனலாம்.மனோமயப் புருஷனும், நிர்வாணக் கதவும் இங்குள்ளன. சைத்தியப் புருஷன் உள்ள அடிமனத்திற்குப் போக உதவும்.Superconscient பரமாத்மா வும், ஆழ்மனம் subconscientஉம் உள்மனத்தில் சேருமிடத்தில் அடிமனம் ஏற்படுகிறது. சைத்தியப் புருஷன் அடிமனக் குகையில் இருக்கிறான். அடிமனம் பிரபஞ்சம் முழுவதும் பரவக் கூடியது. எல்லா மனிதர்களுக்கும் அவர்கள் மனம், உணர்வு, உடல் அடிமனத்தில் சந்தித்து ஒன்றாக உள்ளன.நம் கண்ணில் படாதவை, காதில் விழாதவை அடிமனத்திற்குத் தெரியும். அங்குப் பதிவாகும்.ஒருவர் சந்தோஷம் உலகத்தின் சந்தோஷம் ஒருவர் வருத்தம் உலகத்தின் வருத்தம்என்பதை உண்மையாக்கும் மனம் அடிமனமாகும்.உலகம் பெரியது. அது சூரிய மண்டலத்தின் பகுதி, சூரிய மண்டலம் பிரபஞ்சத்தின் பகுதி. நாம் அறிவது நம் ஊர், சந்தர்ப்பங்கள் மட்டும்.சாதாரண மனிதனுக்கு ஊர் தெரியும்.படித்தவனுக்கு நாட்டைப் பற்றித் தெரியும். நடைமுறையில் அவனும் சாதாரண மனிதனே.தவம் செய்தவர்கள் தவிர மற்றவர்க்கு திருஷ்டியில்லை. திருஷ்டியின் நிலைக்கேற்ப, கவி இயற்கை எழிலைக் காண்கிறான். தவசிகள் காண்பவை மூன்று.1. அக்ஷரப் பிரம்மம்.2. சித் சக்தி3. ஆனந்தம்,,,சத் புருஷனைக் கண்டவன் அதை அக்ஷரப் புருஷனாகக் காண்கிறான்.அக்ஷரப் பிரம்மத்தைக் கண்டவனுக்கு உலகம் மாயை.சித்சக்தியைக் கண்டவனுக்கு உலகம் பிரகிருதி. இவன் நாத்திகன்.ஆனந்தத்தைக் கண்டவனுக்கு உலகம் லீலை.ஒன்றைக் கண்டவர்கள் மற்ற இரண்டையும் மறுக்கிறார்கள்.மனம் அக்ஷரப் பிரம்மத்தைக் கண்டால், தவசியின் நிலை தெய்வீக மனத்திற்கு உயர்ந்து மனோமயப் புருஷனை அடையலாம். அப்பொழுது மனம் கண்டஅக்ஷரப்பிரம்மம்முதல்புருஷனாகவும், அடுத்த உயர்ந்த கட்டத்தில் கீதை புருஷோத்தமனாகவும் தெரிகிறது.அக்ஷரப் புருஷன் புருஷோத்தமனில் அடக்கம்.தவசி மேலும் உயர்ந்து சத்திய ஜீவியத்தை அடைந்து சத் புருஷனைக் கண்டால், சத் புருஷன் ஈஸ்வரனாகத் தெரியும். ஈஸ்வரனுள் புருஷோத்தமன் அடக்கம்.அக்ஷரப் பிரம்மமும், புருஷோத்தமனும் பிரளயத்தால் அழிவதில்லை. ஈஸ்வரன் அழிவான். அதனால் ரிஷிகள் ஈஸ்வரனைக் கருதவில்லை.ஈஸ்வரன் அழிந்தாலும் பிரதமர்போல் சக்தியுள்ளவன். புருஷோத்தமன் ஜனாதிபதிபோல் அழியாவிட்டாலும் power இல்லாதவர்.அக்ஷரப் பிரம்மமும், புருஷோத்தமனும் சிருஷ்டிக்காதவர்கள், ஈஸ்வரன் சிருஷ்டிப்பவன்.




No comments:

Post a Comment